Advertisement
தினமலர் முதல் பக்கம் » Manickam அவரது கருத்துக்கள்
Manickam : கருத்துக்கள் ( 138 )
Manickam
Advertisement
மே
20
2013
ஆசிரியர் கவுன்சிலிங்கில் பார்வையற்றோருக்கு
இதுல உனிப்பா கவனிச்சா அம்மாவோட டாக்சிக்கு மட்டும்தான் ரூட்டு கிளியர். சும்மா டிராபிக் இல்லாத ரோட்டுல ப்ரீயா டெல்லி போய்டும். காங்கிரஸ் ஆட்டோ பழுதடைந்து நடு ரோட்டுல ஓரமா நிக்குது. அது டெல்லி போய் சேராது. அப்புறம் அதுக்கு பின்னால மஞ்சள் துண்டார் டாக்ஸி. காங்கிரஸ் ஆட்டோ மஞ்சள் துண்டை பிளாக் பண்ணி வச்சுடுச்சு. ஆடோவும் போவாது. மஞ்சள் துண்டு டக்சியும் போவாது.   17:35:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2013
அரசியல் சென்னை அம்மா உணவகங்களில் விரைவில் அறிமுகம் பொங்கல்! மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கு இட்லி தான்
நண்பரே, ரோடு கடை நடத்தும் ஏழைகள் பாதிக்கபடாமல் இருக்க நல்வழிகள் உள்ளன. ரோடு கடையில் சுகாதாரம் இல்லை என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். KFC MC Donald அளவுக்கு சுகாதாரம் ரோடு கடையில் இருந்தால் மக்கள் ஏன் சரவணபவன் செல்லேவேண்டும்? அடுத்து இந்த ரோடு கடை நடத்த மூலதனம் தேவை. பின்னர் குடிகாரர்கள், சமுக விரோதிகள் போன்றவர்கள் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் செல்ல வாய்ப்பு அதிகம். மிரட்டல் வேறு. தற்போது ஒன்னும் கெட்டு விடவில்லை. அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர்தான் பகுதி நேர பணியாக அரசு முதலீட்டில் வேலை செய்து நன்மை பெறுகிறார்கள். மூலதனம் இல்லை, அச்சுறுத்தல் இல்லை, பாதுகாப்பு அதிகம், பகுதி நேர வேலை மட்டுமே ஆனால் பலன் மட்டும் அதிகம். நீங்கள் சொல்லும் ஏழைகள் ஏன் கஷ்டப்படவேண்டும். கொஞ்சம் அறிவு இருந்தால் இந்த மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்து நிறைய பலன் பெறலாமே. அரசு என்பது நஷ்டம் ஆனாலும் ஏழைகள் பயன் பெறுவதற்குதானே ஒழிய பணகாரர்களோடு போட்டி போட்டு லாபம் சம்பாதிப்பது அல்ல என்பதை நினைவில் வையுங்கள்.   13:25:41 IST
Rate this:
74 members
1 members
13 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் 3 வது அணி அமைய பிரகாசமான வாய்ப்பு ;ஜெ., வை சந்திக்கிறார் அகிலேஷ் யாதவ்
அப்போ ஊழல் பெருச்சாளி புகுந்த வீடு உருப்புடுமா?..............ஒரு ஊழல் பெருச்சாளி குடும்பத்தால் தமிழகம் படும் பாடு தெரியாதா? தமிழகமே விலாசம் இழந்து நிற்கிறதே. அந்த ஊழல் பெருச்சாளிக்கு சொம்பு தூக்கும் சுண்டெலியா? நீ.   17:58:34 IST
Rate this:
19 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
அரசியல் முதல்வர்கள் மோடி - நிதிஷ்குமார் மோதல் முற்றுகிறது : தே.ஜ., கூட்டணியில் பிளவு நிச்சயம்?
இன்றைய தேதியில் அரசியல் விபச்சாரி யார் என்று கேட்டால் அது நிதிஸ்தான். பிஜேபி கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரசுடன் உறவு வைத்து ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டார். அதற்கு பிரதிபலனாக சிறப்பு நிதி ஒதுக்கபட்டது. என்ன கொடுமை சார்? காங்கிரசின் ஊழலுக்கு துணை போவது போலதானே இது. எவன் வெட்டிகிட்டு செத்தாலும் பரவா இல்லை ஊழல் செய்தாலும் பரவா இல்லை. சிறப்பு நிதி கொடுத்தால் காங்கிரசின் காலடியை நிதிஷ் நக்குவார் போல. தமிழனுக நாங்க என்ன முட்டாளா?. திமுக மடையர்கள் என்ன செய்கிறார்கள்? 18 எம்பிக்களை வைத்து கொண்டு கனிக்கு திகாரில் கொசு கடிக்காமல் இருக்க விசிறியை பிடிக்கிறார்களா? இல்லை மின்சாரத்திற்காக விளக்கு பிடிக்கிறார்களா? காங்கிரசின் தவறான உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை துணிவாக எதிர்ப்பது ஜெயா மட்டுமே. தமிழகத்துக்கான உரிமைகளை சட்ட ரீதியாக மீட்டெடுக்க காங்கிரசின் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிறார். காங்கிரசை துணிவாக எதிர்க்கிறார். எனவே பிஜேபி பெரும்பான்மை பெறாத பட்சத்தில் ஜெயா பிரதமராக பிஜேபி உதவுவதே பொருத்தம். தகும். இனி நிதிஷ் பற்றி நற்சான்றிதழ் யாரும் தரவேண்டாம். அப்படியே காங்கிரஸ் கூட்டணி வைத்து நிதிஷ் பிரதமர் ஆனாலும் காங்கிரசின் ஊழல் பெருச்சாளிகளை காக்க முடியுமே தவிர நிடிஷால் நாட்டுக்கு ஒன்னும் கிழிக்கமுடியாது.   12:42:17 IST
Rate this:
126 members
1 members
61 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
சிறப்புபகுதிகள் இது உங்கள் இடம்
கிருஷ்ணமூர்த்தி, கோவை. சார் அவர்சரம் வேண்டாம். அழும் பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். அது போல கூடங்குளம் மின் உற்பத்தியை தொடங்கி அதன் முழு மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டும் எனில் சிறிது காலம் ஜெயாவின் அரசியல் சாணக்கியத்தை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். சில காலம் மின்வெட்டை பொருத்துகொள்ளுங்கள். தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கூடங்குளத்தில் இருந்து கிடைத்து விட்டால் மேட்டூர் தன் முழு உற்பத்தியான 600 MW எட்டும். மற்ற மின் நிலையங்களின் முழு உற்பத்தி திறனும் எட்டும். வெளி மாநில மின்சாரம் தமிழகம் வந்தைடையும். இவை அனைத்தும் திரைமறைவில் உள்ள அரசியல் முடிசுகள். அது அவிழும் காலத்தை நெருங்கி விட்டோம்.    14:58:17 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் "தவறான புரிதலை ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறேன்': சிதம்பரம்
“ஐயகோ ஸ்டாலின் வீட்டில் ரெயிடா” அலறுவது கருணாநிதி அல்ல… ப.சிதம்பரம் இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மக்கள் ஏற்கனவே காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதை வைத்தே தி.மு.க.வும் ஆட்சியில் இருந்து விலகியது. ராஜினாமா கடிதம் கொடுத்து 24 மணி நேரத்துக்குள் சி.பி.ஐ. ரெயிடு நடத்தியது, தி.மு.க.வுக்கு உதவியே புரியும் என சிதம்பரம் கருதுவதாக தெரிகிறது. இதை வைத்தே தி.மு.க. அனுதாபம் தேடிக்கொள்ள முயலும். “பார்த்தீர்களா? இலங்கை விவகாரத்துக்காக ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இலங்கை விவகாரத்துக்காக நாம் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினோம்.. இப்போது இலங்கை விவகாரத்துக்காக ரெயிடையும் தாங்கிக் கொள்கிறோம்” என்ற அறிக்கை கலைஞரிடம் இருந்த எந்த நிமிடத்திலும் வரலாம்   01:21:41 IST
Rate this:
4 members
54 members
61 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் "தவறான புரிதலை ஏற்படுத்தி விடும் என அஞ்சுகிறேன்': சிதம்பரம்
This is well crafted drama by PC and DMK. Now they are trying to show DMK is the only one against congress. This is the plan of MK and PC. The SL issue is burning in TN, DMK want to regain its lost fame. So they are trying to cheat the TN peoples. As I mentioned yesterday, AIADMK must bring vote of confidence against Cong. with the help of TMC and BJP. So that we can see the DMK move. I am sure either DMK to walk out or to vote in favor of Cong. If AIADMK want to win the next elections, it must bring the Vote of confidence now regardless of result. Even after CBI raid, DMK will vote in favor of Cong only. Example after CBI raid, no strong comments by DMK or MK against Cong and no protest as well. This speaks their combined plan. Lot of dramas are in due and expected. Be careful Meadias and news channels. I am sure DMK again will join with Cong before election or after election. So meadias be quite or ignore this kind of dramas. DMK+Cong trying to fool everyone in the world especially the protesting students. If meadias are giving importance to this news then you are a stupid. That’s what DMK and Cong needs now. So don’t conclude anything with this CBI raid. Be patience and focus on other important news.    00:24:46 IST
Rate this:
56 members
0 members
76 members
Share this Comment

மார்ச்
20
2013
அரசியல் இரு அணிகளாக தி.மு.க., மந்திரிகள் ராஜினாமா அதிருப்தி! அழகிரி தனியாக பிரதமரை சந்தித்தார்- ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருவதாக சலசலப்பு
Here AIADMK to act smart. AIADMK to join with TMC, BJP and to bring vote of confidence against Cong in parl. Then we have to see what DMK will do. No matter Even the vote of confidence fails. But we can see the DMK move. I am sure DMK will support congress or walk out. This is the right way to tear the DMK face in front of tamil peoples. Otherwise this will be more political gain for DMK. I am sure DMK will join with Cong in future. I noticed onething on DMK Trichy Siva face while the discussion in private TV news channel CNN-IBN on 19/03/2013. When Rajdeep rised a question if somebody bring vote of confidence against cong, will DMK vote against cong? Siva refused to answer and try to divert the speech. This is the real face of DMK. Now it is upto AIADMK to decide.   01:46:53 IST
Rate this:
3 members
0 members
64 members
Share this Comment

மார்ச்
20
2013
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
20
2013
அரசியல் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா நீர்த்து போக செய்தது: கருணாநிதி குற்றச்சாட்டு
டுபாக்கூர் யோகா கண்ணா பிள்ளையை பெத்தது ஒருத்தன். அதுக்கு அப்பன் வேறு ஒருத்தனா? இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க உதவியது கொலைஞர். அதை சரி செய்ய பிஜேபி, அதிமுக வேணுமா. கொள்ளை அடிக்க திமுகவுக்கு பதவி வேணும். ஆனா உதவி செய்ய அதிமுக பிஜேபி வேணும். நல்லா இருக்குடா நியாயம். ஓடி போயிரு. திமுக தமிழ்நாட்டை விட்டு ஒழித்தால் உலகத்தில் நடக்கும் பல குழப்பங்களை தவிர்க்கலாம்.   18:48:05 IST
Rate this:
8 members
0 members
51 members
Share this Comment