நல்லது, இதோட, பொது சொத்தை நாசம் செய்த ராமதாஸ், தடை செய்யப்பட இயக்கத்திற்கு செயல்படும் வை கோ, ஜாதி சண்டை செய்யும் ஜான் டேவிட் (அப்பிடியே கலைஞ்சர், அன்பழகன்) எல்லோரையும் 50 மாசம் உள்ளே போட்டு, ஒரு நல்ல உதரணமாகக்க வேண்டும்......
10-மே-2013 18:14:28 IST
இந்த வன்முறையே ஜாதியால் வந்தது........ஜாதி பற்றி வாய் கிழிய பேசும் தலைகள் (வை கோ, சுப வீ, நன்னன், அன்பழகன் போன்றோர் ) இப்போது மட்டும் ஏன் இரண்டு கைககளில் ஒன்றினால் வாயை பொத்தி கொண்டு இருகிறார்கள்????? ஜாதிக்கு எதிராக பேச வேண்டியது தானே.......
09-மே-2013 00:31:34 IST
இங்கு வன்முறைக்கு எதிராக கருத்து சொல்பவர்கள், பெரும்பாலும், இலங்கையில் வன்முறை சரி என்றே கருதுகிறார்கள்........ராமதாஸ் ஜாதி வைத்து வன்முறை செய்தால், வை கோ போன்றவர்கள் இனத்தை வைத்து வன்முறையை நியாய படுத்துகிறார்கள்.......வன்முறை ஆதரவு என்ற முறையில் வை கோவிற்கும் ராமதாசுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..... ரெண்டு பெரும் மதுவிலக்கு, தொழில் துவங்குவதற்கு எதிர்ப்பு, கல்வி தரத்தை குறைப்பது என ஒரே கொள்கை உடையவர்களாய் உள்ளார்கள்..
09-மே-2013 00:23:42 IST
வை கோ கோவிச்சுகபோறார்.....தென் மாவட்டங்களில் வளர்ச்சி இல்லாத வரை தான் இவர் வண்டி ஓடும்.......இப்போ தான் ஸ்டெர்லைட் கம்பனிய மூட வச்சு ஆயிரகணக்கான பேருக்கு வேலைய கெடுத்தார்....வை கோவிற்கு தூக்கம் போச்சு.....பாவம்.....
08-மே-2013 02:15:48 IST
இந்த கூத்துல வை கோ அண்ணன காணூம்....... ஒரு வேளை மதுவிலக்கு போராட்டத்திற்கு "நல்ல" பலன் கிடைச்சுடுச்சா? (அதான் எதுனா கவேர்மெண்டு கான்ட்ராக்ட்) அண்ணன் ஆப் ஆகிட்டார்........
07-மே-2013 02:02:48 IST