நம்ம ஆசிரியர்கள் முக்கால்வாசி பேர் படிச்சு வந்தவங்க இல்ல....இட ஒதுக்கீட்டு மூலமா வேலைக்கு வந்தவங்க....இவங்களுக்கு இவ்ளோவுதான் தெரியும்.... பேப்பர் திருத்த கூட தெரியாது...... படிச்சவன மதிக்காத சமூகம் உருபடாது .....
15-ஜூன்-2013 00:56:28 IST
இதை பா ம க விடம் இருந்து வசூலிக்க வேண்டும்...... அண்ணன் வை கோ ரொம்ப உஷார்... வெளிநாட்டில் (இலங்கையில்) தான் அவர் வன்முறையை தூண்டுவார் .....அவரை பார்த்து தமிழ் குடிதாங்கி நிறய படிக்க வேண்டும்....
14-ஜூன்-2013 00:58:47 IST
புலம்பி பிரயோஜனம் இல்லை. நிச்சயமாக, இந்த அதிகாரிகள், இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்றவர்கள்தான் இருக்கும். திறமையின்மை இவர்களின் சிறப்பு அம்சம். இட ஒதுக்கீடு பயனாளிகளுக்கு கடின உழைப்பின் அருமை தெரியாது............இன்னும் வரும் காலங்களில் இவர்களால் நிலைமை இன்னும் மோசமாகும்.........அரசு துறையில் அதிக ஊழலுக்கும் இட ஒதுக்கீடே கரணம்........ இது இட ஒதுக் கேடு அல்ல நாட்டிக்கு ஓர் சாப 'கேடு ' ...
14-ஜூன்-2013 00:56:16 IST
ரெட்டை வேடமோ மூணு வேடமோ....இலங்கைல எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருக்கு. இலங்கை ஒரே நாடா இருக்க இந்தியா உதவனும்....அடுத்த பிரதமர் மோடியும் உதவினால் நன்றாக இருக்கும்......
11-ஜூன்-2013 01:50:49 IST
கிரிக்கெட் கியர் ( பேட், பால், பாட், க்லோவ்ஸ் முதலியன ) ஏற்றுமதியால், நாட்டுக்கு 2012இல் 1684 கோடிக்கு மேல் ( exim பேங்க் ) வருவாய் கிடைத்து, இந்த தயாரிப்பை நம்பி 2 முதல் 3 லட்சம் குடும்பங்கள் உள்ளன.... இதை தவிர, கிரிக்கெட் சீசனில் பல தற்காலிக வேலை வாய்ப்பு உருவாக்க படுகிறது.... மொதத்தில், கிரிகெட்டினால், நாட்டுக்கு நல்ல பலன் உள்ளது.....இதற்காக பல ஆயிரம் பேரின் நேரம் வீணாகிறது என்று கூறுபவர்கள்க்கு, "கிரிகெட் இல்லா விட்டால் மட்டும் இவர்கள் உழைத்து கொட்டி விடுவார்கள்??'....எல்லோருக்குமே பொழுது போக்கு அவசியம். கிரிகெட் மட்டும் இல்லை பிற விளையாட்டுகளையும், பெரிய அளவில் வளர்க்க வேண்டும்...மும்பை/டில்லி போலீஸ் நிறைய கதை சொல்கிறார்கள் (எந்த வித ஆதாரமும் இல்லாமல்)
11-ஜூன்-2013 01:10:45 IST
இது வரை போலீஸ் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை..... நம்ம போலீஸ் நம்பகத்தன்மை மிகவும் குறைவு...போலீஸ் சொல்வது மட்டும் போதாது.. கோர்ட்டுல ஆதாரம் காண்பிக்கணும்....ஏற்கெனவே மும்பை நீதிபதி ஆதாரம் இல்லை என்று போலிசை கடிந்து கொண்டதாக தகவல்.....
11-ஜூன்-2013 00:54:13 IST