Advertisement
தினமலர் முதல் பக்கம் » Nethaji அவரது கருத்துக்கள்
Nethaji : கருத்துக்கள் ( 1125 )
Nethaji
Advertisement
மே
22
2013
கோர்ட் சம்பாதிப்பது கணவனின் கடமை மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு
இந்த சட்டத்தால், ஆள்பவர்கள் நல்லவர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய முயற்சித்தால், நன்மை. இந்த சட்டத்தால், ஆள்பவர்கள் கெட்டவர்களாக இருந்து மக்களுக்கு தீமை செய்ய முயற்சித்தால், தீமை. அதனால் சட்டம் நன்றாக இருக்க அவசியமில்லை. அதை கையாளுபவர்கள் சரியாக பயன்படுத்தினால் இந்த சட்டத்தால் எல்லோருக்கும் நன்மை விளையும்.   15:12:32 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மே
22
2013
கோர்ட் சம்பாதிப்பது கணவனின் கடமை மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு
வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் சம்பளத்தை வேலையில்லா கணவனுக்கு கொடுப்பார்களா?   15:07:17 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மே
22
2013
கோர்ட் சம்பாதிப்பது கணவனின் கடமை மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு
கனம் நீதிபதிகளும் சம்பளம் தவிர ........................   15:05:08 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
22
2013
கோர்ட் சம்பாதிப்பது கணவனின் கடமை மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு
அப்படி எதுவும் சட்ட புத்தகங்களில் இல்லை. எனவே நீதிபதியிடமும் கருத்து இல்லை.........................   15:03:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
22
2013
கோர்ட் சம்பாதிப்பது கணவனின் கடமை மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு
இன்றைய நீதிபதிகள் அனைத்து பேரும் உண்மைக்கு புறம்பானவர்களாகவும் மக்கள் நலனில் நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்களாக உள்ளார்கள். பணமே குறிகோளாக உள்ளார்கள்...................   15:02:01 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
22
2013
கோர்ட் சம்பாதிப்பது கணவனின் கடமை மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு
பெண்களின் கடமையை சட்டமும் சொல்ல மாட்டேங்குது. இந்த நீதிபதிகளும் சொல்ல மாட்டேன்கிறாங்க. என்னப்பா கொடுமை இது.   14:59:27 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மே
21
2013
கோர்ட் ஸ்ரீசாந்த்திற்கு 5 நாள் போலீஸ் காவல்
ஸ்ரீநாத் கவலை வேண்டாம். வழக்கு நீதிமன்றம் வரும் அய்யாவிடம் பேசிக்கொள்ளலாம். காவல்துறையால் ஒன்னும் செய்ய முடியாது. அய்யாவை நாம் கவனித்து கொள்ளலாம்.   20:16:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2013
கோர்ட் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிக்கு சிறை
இவர்களின் மேல்முறையீடையும் உறுதி செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து நீதித்துறை பணியாற்றினால் நீதி நிலைக்க ஊழல் குறைய வாய்ப்புள்ளது.   20:12:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
கோர்ட் மருமகளை வேலைக்காரி போல நடத்தக்கூடாது சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
அதேபோல் புகார் கொடுக்கப்பட்ட கணவர்களை தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு நடத்தக் கூடாது. காவல்துறை நீதிதுறையால்தான் குடும்பங்கள் அழிக்கப் படுகின்றன.    11:58:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
கோர்ட் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்
அதேபோல் பொய் வழக்குகளுக்கு பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு இட வேண்டும் . பொய் வழக்கு போட்டவருக்கு தண்டனை வழங்க வேண்டும். வெறுமனே. விடுவிக்கப் படிக்கிறார் என தீர்ப்பு எழுத கூடாது. பெரும்பாலான 498ஆ வழக்குகளுக்கு இது பொருந்தும். இந்த நீதிமன்றங்கள் பெண்களை நீதி அற்றவர்களாக மாற்றி விட்டது . சம நீதி இந்தியாவில் எட்டா கனியா?    10:26:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment