இந்த சட்டத்தால், ஆள்பவர்கள் நல்லவர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய முயற்சித்தால், நன்மை. இந்த சட்டத்தால், ஆள்பவர்கள் கெட்டவர்களாக இருந்து மக்களுக்கு தீமை செய்ய முயற்சித்தால், தீமை. அதனால் சட்டம் நன்றாக இருக்க அவசியமில்லை. அதை கையாளுபவர்கள் சரியாக பயன்படுத்தினால் இந்த சட்டத்தால் எல்லோருக்கும் நன்மை விளையும்.
23-மே-2013 15:12:32 IST
இன்றைய நீதிபதிகள் அனைத்து பேரும் உண்மைக்கு புறம்பானவர்களாகவும் மக்கள் நலனில் நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்களாக உள்ளார்கள். பணமே குறிகோளாக உள்ளார்கள்...................
23-மே-2013 15:02:01 IST
ஸ்ரீநாத் கவலை வேண்டாம். வழக்கு நீதிமன்றம் வரும் அய்யாவிடம் பேசிக்கொள்ளலாம். காவல்துறையால் ஒன்னும் செய்ய முடியாது. அய்யாவை நாம் கவனித்து கொள்ளலாம்.
21-மே-2013 20:16:48 IST
இவர்களின் மேல்முறையீடையும் உறுதி செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து நீதித்துறை பணியாற்றினால் நீதி நிலைக்க ஊழல் குறைய வாய்ப்புள்ளது.
21-மே-2013 20:12:36 IST
அதேபோல் புகார் கொடுக்கப்பட்ட கணவர்களை தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு நடத்தக் கூடாது. காவல்துறை நீதிதுறையால்தான் குடும்பங்கள் அழிக்கப் படுகின்றன.
16-மே-2013 11:58:21 IST
அதேபோல் பொய் வழக்குகளுக்கு பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு இட வேண்டும் . பொய் வழக்கு போட்டவருக்கு தண்டனை வழங்க வேண்டும். வெறுமனே. விடுவிக்கப் படிக்கிறார் என தீர்ப்பு எழுத கூடாது. பெரும்பாலான 498ஆ வழக்குகளுக்கு இது பொருந்தும். இந்த நீதிமன்றங்கள் பெண்களை நீதி அற்றவர்களாக மாற்றி விட்டது . சம நீதி இந்தியாவில் எட்டா கனியா?
16-மே-2013 10:26:31 IST