Advertisement
தினமலர் முதல் பக்கம் » Nethaji அவரது கருத்துக்கள்
Nethaji : கருத்துக்கள் ( 1119 )
Nethaji
Advertisement
மே
21
2013
கோர்ட் ஸ்ரீசாந்த்திற்கு 5 நாள் போலீஸ் காவல்
ஸ்ரீநாத் கவலை வேண்டாம். வழக்கு நீதிமன்றம் வரும் அய்யாவிடம் பேசிக்கொள்ளலாம். காவல்துறையால் ஒன்னும் செய்ய முடியாது. அய்யாவை நாம் கவனித்து கொள்ளலாம்.   20:16:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2013
கோர்ட் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிக்கு சிறை
இவர்களின் மேல்முறையீடையும் உறுதி செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து நீதித்துறை பணியாற்றினால் நீதி நிலைக்க ஊழல் குறைய வாய்ப்புள்ளது.   20:12:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
கோர்ட் மருமகளை வேலைக்காரி போல நடத்தக்கூடாது சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
அதேபோல் புகார் கொடுக்கப்பட்ட கணவர்களை தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு நடத்தக் கூடாது. காவல்துறை நீதிதுறையால்தான் குடும்பங்கள் அழிக்கப் படுகின்றன.    11:58:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
கோர்ட் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்
அதேபோல் பொய் வழக்குகளுக்கு பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு இட வேண்டும் . பொய் வழக்கு போட்டவருக்கு தண்டனை வழங்க வேண்டும். வெறுமனே. விடுவிக்கப் படிக்கிறார் என தீர்ப்பு எழுத கூடாது. பெரும்பாலான 498ஆ வழக்குகளுக்கு இது பொருந்தும். இந்த நீதிமன்றங்கள் பெண்களை நீதி அற்றவர்களாக மாற்றி விட்டது . சம நீதி இந்தியாவில் எட்டா கனியா?    10:26:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
2
2013
அரசியல் சரப்ஜித்சிங் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் பிரதமர் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் குற்றம் செய்யாமலே சுடப்படுகிறார்கள். அவர் குற்றம் செய்து தண்டனை அடைந்தவர்தானே அதில் என்ன நீதி? மன் மோகன் சிங் வேஷம் கலைகிறது.   10:03:45 IST
Rate this:
3 members
0 members
35 members
Share this Comment

மே
2
2013
அரசியல் சரப்ஜித்சிங் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் பிரதமர் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் சுடப்பட்டு இறந்தால் அதற்கு கண்டனம் கிடையாது. அதற்கு நீதி தேவையில்லை.   09:58:23 IST
Rate this:
0 members
0 members
65 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
சம்பவம் முதல்நாள் திருமணம் மறுநாள், "டைவர்ஸ் இணைய தள காதல் ஜோடியின் கூத்து இது
கொஞ்சம் கஷ்டம் இல்லை பரதேசியா வாழ்ந்து மடிகிறான்.   20:15:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
சம்பவம் முதல்நாள் திருமணம் மறுநாள், "டைவர்ஸ் இணைய தள காதல் ஜோடியின் கூத்து இது
498 எ (வரதட்சணை) புகார் கொடுத்து ஒரு கணிசமான தொகை கரந்து விட வேண்டியதுதானே அதுக்குதானே காவல்துறையும் நீதித்துறையும் காத்துக் கொண்டு இருக்கிறது.   20:13:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
சம்பவம் முதல்நாள் திருமணம் மறுநாள், "டைவர்ஸ் இணைய தள காதல் ஜோடியின் கூத்து இது
இந்தியாவில் காதல் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இது உடல் அரிப்பு அவ்வளவுதான்   20:09:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
சம்பவம் முதல்நாள் திருமணம் மறுநாள், "டைவர்ஸ் இணைய தள காதல் ஜோடியின் கூத்து இது
உடல் தேவையின் பேரில் உருவான திருமணம். அப்படிதான் இருக்கும். ஒழுக்கங்கெட்ட சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டு.   20:07:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment