வீடியோ கேம் என்னும் மாய வலையிலிருந்து குழந்தைகளை புத்தகம் என்னும் பூங்காவுக்குள் அழைத்து செல்லும் உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் சார்..
05-மே-2013 10:55:05 IST
"கெயில்' நிறுவனம் தந்த, 790 ரூபாய் காசோலையுடன் வந்த, ஈரோடு விவசாயி சந்திரசேகரன் கூறியதாவது:மெயின் ரோட்டில், எனக்கு சொந்தமான நிலத்தில், 15 சென்ட் இடம் எடுக்க உள்ளனர். இது வெளி மார்க்கெட்டில், 15 லட்ச ரூபாய் விற்கிறது. எனக்கு கொடுத்துள்ள தொகை, வெறும், 730 ரூபாய் தான். இழப்பீடு எப்படி கிடைக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்தால் எனக்கு தூக்கமே வருவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்....."..............விவசாயியின் கண்ணை விற்று சித்திரம் வாங்க வேண்டுமா? என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.
09-மார்-2013 10:58:06 IST