// பார்லி., தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வராதா என்ற ஏக்கம் தமிழக மக்களிடம் இருப்பதை உணர முடிகிறது.// தமிழக மக்களிடம் அந்த ஆர்வம் இல்லை கருணாவின் மக்களுக்கு மட்டுமே அந்த ஆர்வம் உள்ளது
23-மே-2013 10:28:27 IST
ஈழ தமிழர்களின் இந்த நிலைக்கே உங்கள் தகப்பனார்தான் காரணம் அப்படி இருக்கும் போது மீதி உள்ளவர்களின் உயிரைப்பற்றி நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள் ?
23-மே-2013 10:23:29 IST