அய்யா பொதுமக்கள் மேல உடனடியா நடவடிக்கை எடுங்கய்யா அவங்கத்தான் உங்களுக்கு ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்து தவறு செய்துட்டாங்க முதல்ல அவங்க எல்லார் மேலயும் தகுந்த நடவடிக்கை எடுங்க
23-மே-2013 13:30:18 IST
ஜெயலலிதா ஆட்சி செய்யும்போதுதான் இந்த ஞானம் வந்துச்சா. நீங்க ஆட்சி செய்யறப்போ ஏதோ ராஜராஜ சோழன் பரம்பரை ஆண்டாண்டு காலம் நிரந்தரமா இருக்கிறதா நினைச்சிகிட்டு ஏகத்துக்கும் என்னன்னா அடாவடி பண்ணீங்க அவ்வளவும் மறந்து போச்சா? பதினெட்டு எம்.பி.யை வெச்சிகிட்டு மத்தியில ஒரு மண்புழுவையும் நகர்த்த முடியாத அளவுக்கு கொண்டு வந்து விட்டுடுச்சே அதுக்கு யாரு காரணம்? நீங்க பண்ண அடாவடிதான்.
22-மே-2013 11:42:08 IST