Advertisement
தினமலர் முதல் பக்கம் » Shaikh Miyakkhan அவரது கருத்துக்கள்
Shaikh Miyakkhan : கருத்துக்கள் ( 290 )
Shaikh Miyakkhan
Advertisement
மே
22
2013
அரசியல் மோடி பிரதமர் வேட்பாளரானால் பா.ஜ.,வுக்கு கூடுதல் இடங்கள் சர்வே
ஆக யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது அது தானே கருத்து கணிப்பு   13:28:27 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
15
2013
பொது குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக வைத்திருக்கும் எம்.பி., க்கள் அரசு சார்பில் சம்பளம்
சொந்தகாரர்களை வைப்பது பேரம் பேசி பணம் வாங்குவதற்கும் மேலும் வாங்கிய பணம் வெளியில் தெரியாமல் இருப்பதற்கும் உதவியாக இருக்குமல்ல. மேலும் வெளி ஆட்களை நியமித்தால் அரசு சம்பளம் சலுகைகள் எல்லாம் வெளியில் போய் விடும். அதனால் சம்பளம் சலுகைகள் ஓன்று சேர கிடைக்கும் அல்லவா. அதனால் சொந்தகாரர்களை நியமிக்கின்றார்கள். அரசு அளிக்கின்ற சலுகைகளை நிறுத்தினால் ஒழிய இதை தடுக்க முடியாது. மேலும் சொந்தகாரர்களை உதவியாளராக நியமிக்க கூடாது என்ற விதி முறையை கொண்டு வந்து இந்த மாதிரியான செயல்களை நிறுத்தவேண்டும். மக்களாட்சின் தத்துவமே இங்கே கேள்வி குறியாகிறது   13:02:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
15
2013
அரசியல் மற்ற மாநகராட்சிகளிலும் மலிவுவிலை உணவகங்கள் முதல்வர் ஜெ.,
மலிவான விலையில் உணவு வழங்கும் இந்த திட்டத்தின் அருமை அறியாத அறிவிலிகள் தனிப்பட்ட முறையில் டாஸ்மாக்கும் உங்கள் பெயரை வைக்க வேண்டும் என்று குறை மதி உள்ளவர்கள் சொல்லுகிறார்கள் . டாஸ்மார்க்கை கொண்டுவந்தது தாங்கள் இல்லை என்பதை அந்த அறிவிலிகள் அறியாதது மடமையே . உங்களால் அறிவிக்க படுகின்ற நடத்த படுகின்ற இந்த புதிய திட்டங்களில் உங்களுக்கு மென்மேலும் புகழே தவிர அந்த குறை மதி உள்ளவர்கள் இந்த திட்டத்தால் எதுவும் குறை சொல்ல முடியாத தருணத்தில் தங்களை தனிப்பட்ட முறையில் போட்டோ வைப்பற்றி தான் பேசமுடியும்   12:41:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2013
அரசியல் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் முதல்வர்
நாட்டுக்காக உழைத்த உத்தமர்களை கெவரவ படுத்துகின்ற வகையில் அவர்கள் பெயரில் மனிமண்டபங்களை திறப்பதினால் வருங்கால சந்ததினர்கள் அவர்களுடைய தியாகங்களை உழைப்பை மேன்மையை அறிந்துகொள்ள முடியும். இதற்கு அனுமதி வழங்கிய அம்மா உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் கோடானகோடி நன்றிகள் .இது அம்மா அவர்களின் மக்கள் நல பணில் மற்றுமோர் மணிமகுடம் என்பதை மறுபதற்கு இல்லை   12:22:43 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
13
2013
பொது பா.ம.க., வன்முறையில் பொது சொத்துக்கள் சேதம்இழப்பீடு பெற பட்டியல் தயாரிக்கும் போலீஸார்
பொது சொத்துக்கள் சேதம் இழப்பீடு அத்தனையையும் அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இந்த விசயத்தில் அரசு தாமதிக்க கூடாது ஏன்? ஏனென்றால் மக்களால் கொடுக்கப்பட்ட வரி பணம் பாழ் ஆக கூடாது. அதை பாழ் படுத்தியவர்களிடம் தண்டம் வசூலிப்பதில் தவறு ஏதும் இல்லை,அரசுக்கு அளித்த எங்கள் வரிப்பணம் பாழ் அனுமதிக்க மாட்டோம் இதை அரசு உணர்ந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் .   13:21:12 IST
Rate this:
4 members
0 members
28 members
Share this Comment

மே
13
2013
பொது "டாஸ்மாக் கடைகளில் பரபரப்பு போஸ்டர் போராட்டம் நடத்துவதாக மிரட்டல்
மின்சாரத்திற்கு முந்திய அரசு சரியான நடவடிக்கை இல்லாததே காரணம் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அரசு வந்து செயல் பட போய் தான் இந்த வருசமே மின்மிகை மாநிலமாக மாறிட போகிறது என்பது மட்டும் திண்ணம்   13:09:00 IST
Rate this:
83 members
0 members
6 members
Share this Comment

மே
13
2013
பொது பான் மசாலா பொருட்கள் மீதான தடை ஏன்?
இது வரவேற்க படவேண்டியது தானே   12:58:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அரசியல் கட்சிகளுக்கு ஜெ., எச்சரிக்கை
அதை செய்தால் உங்கள் நிறுவக திறமைக்கு மேலும் ஒரு மணிமகுடம்   12:26:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
11
2013
பொது ராசியில்லாத ரயி்ல்வேதுறை இதுவரை 4 ‌அமைச்சர்கள் பதவிவிலகல்
இப்பொழுது கூட்டணில் இல்லாமே போய் விட்டோமே என்று யோரோ முனகுகின்ற சத்தம் கேட்கிறதே   18:38:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
4
2013
அரசியல் பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்
கடந்த ஐந்து நாட்களில், 350 பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 10 பஸ்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட இடங்களில், மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். இவளவூம் நடந்த பிறகு இவர்களை விட்டு வைப்பது ஏற்புடையது அல்ல.இவர்களை குண்டர்கள் சட்டத்தில் போட்டாலும் மட்டும் போதாது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அந்த கட்சி இடமே வசூலிக்க ஆவன செய்ய வேண்டும் இதில் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை இவர்களிடம் நஷ்டத்தை வசூலித்தால் தான் மக்களுக்காக செயல் படுகின்ற மக்கள் அரசு என்பதை மறுபதற்கு இல்லை. இதில் மனிதாபிமானம் பார்க்க கூடாது அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன்    12:49:06 IST
Rate this:
0 members
0 members
91 members
Share this Comment