அரசியலில் சர்வாதிகார போக்கு இந்தியாவில் முதல் இடத்தை பிடித்து இருப்பது தமிழ்நாடு தான்... இதுவும் இந்த கறையான் கழக ஆட்சியின் சாதனை.
21-மே-2013 06:24:27 IST
இரண்டு கரையான் கழக கட்சியின் ஆட்சியிலும் ஒரே சாதனை தமிழகத்தின் இயற்கை வளத்தை கரையானை போல அறிதுகொண்டு இருபதுதான்... மணல் குவாரி, கிரனைட் குவாரி, வியாபாரத்தில் சர்வதிகாரபோக்கு சினிமா தொழில், சிமெண்ட் தொழில், மதுபான வியாபாரம், தொலைகாட்சி ஏகபோக போக்கு, அரசியலில் முழு குடும்பத்தையும் கொண்டுவந்தது இவை எல்லாம் சாதனை இல்லாமல் வேறு என்ன?
21-மே-2013 06:19:05 IST
மனிதனை மனிதனாக பார்க்க தெரிந்தவன் தான் ஒரு நல்ல மனிதனாக இருக்கமுடியும். அரசாங்கம் வசம் டாஸ்மார்க் கடைகள் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும். என்று தனியார் வசம் டாஸ்மாக் கடைகள் போகின்றதோ அன்றுதான் அவர்களுக்கு கிடைக்ககூடிய அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
13-மே-2013 07:58:32 IST
டாஸ்மாக் கடைகளின் வியாபாரத்தை பெருக்கவே இந்த பான் மசாலா பொருட்கள் மீது தடை. நீங்கள் எப்படி தான் தடை செய்தாலும் தமிழகத்துக்கு வரக்கூடிய பான்மசாலா பொருட்கள் தங்குதடை இன்றி வந்துகொண்டுதான் இருக்கும். லாட்டரி சீட்டுக்கு தடை விதிதீர்கள் இன்று தமிழகத்தில் பலகோடிகளை மறைமுக அன்றாடம் லாட்டரி சீட்டுகளால் வியாபாரம் நடந்துகொண்டுதான் உள்ளது. அதனால் அரசாங்கத்துக்கு ஒரு நாள் ஒன்றுக்கு எத்தனை எத்தனை கோடிகள் இழப்பு. அரசாங்கத்துக்கு இழப்பு என்று பாராமல் தமிழக மக்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு டாஸ்மாக் கடைகளின் நாள் எத்தனை கோடிகள் இழப்பு.... கடந்து பத்து ஆண்டுகளு மேல் டாஸ்மாக் கடைகளை அரசாங்கம் நடத்துவதால் தமிழக வியாபாரிகளுக்கு கிடைக்க கூடிய இலாபத்தை அரசாங்கம் பெற்றுகொள்வதால் எந்த நன்மையையும் கிடையாது என்பதை இந்த அரசாங்கம் என்று உணர்ந்துகொள்கிறதோ அன்றுதான் தமிழக மக்கள் வளர்சிபாதையை நோக்கி செல்லமுடியும். தமிழக மக்களின் வளர்ச்சியை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் பின் நோக்கி அழைத்து சென்றுகொண்டுள்ளது இந்த அரசாங்கம். ஆண்டுக்கு சுமார் இருபத்தி ஐந்து ஆயிரம் கோடிகளுக்கு மேல் இலாபம் வரும் தொழிலை தனியார் மூலம் செய்தால் தான் பணபுழக்கம் மக்களிடயே அதிகமாக இருக்கும். இன்று தமிழக மக்களிடயே ஒரு பொருளை வாங்க, ஒரு வியாபாரத்தை துவங்க முதலீடு என்பது சுத்தமாக கிடையாது அதற்கு எல்லாம் காரணம் இந்த அரசாங்கம் தான். விவசாய தொழில் சுத்தமாக நலிந்து போன தொழிலாக மாறிவிட்டது. தமிழகத்தில் தண்ணீர் கிடையாது, கரண்ட் கிடையாது வேலை வாய்ப்பும் புதிதாக ஒன்றும் இல்லை. தமிழக மக்கள் அனைவர்க்கும் அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு கொடுக்கவா முடியும்? ஒரு அரசாங்கம் என்பது சுயநலம் பார்க்க கூடியதாக இருக்ககூடாது பொதுநலனில் அக்கரைகொண்டதாக இருக்கவேண்டும். நாட்கள் போகப்போக ஜாதிக்கட்சிகளின் பிடியில் தமிழக அரசாங்கம் மாறக்கூடிய வாய்புகளை ஆளகூடியவர்களே ஏற்படுத்திகொடுக்ககூடிய முறையில் ஆட்சி, நிர்வாகம் நடைபெறுவதை போன்று இன்றைய நாட்கள் தோன்றுகின்றது.
13-மே-2013 07:43:44 IST
தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். ஜாதி மற்றும் மதகலவரங்களை தூண்டுபவர்கள் மீது நிச்சயம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு ஆண்டை மூன்று ஆண்டாக மாற்றி சிறையில் அடைக்கவேண்டும்... அதேபோல அரசாங்கத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி பத்து ஆண்டுகள் சிறையில் அடக்க சட்டம் திருத்தும் கொண்டுவரவேண்டும். ஒரு ருபாய் திருடியவனும் திருடன் தான் கோடி கோடியாக அரசாங்கத்தில் ஊழல் செய்பவனும் திருடன் தான்.
09-மே-2013 01:53:29 IST
பாவம் அங்கே எல்லையை பாதுகாபவர்கள் இங்கே நாட்டை சுரண்டும் பெருசாளிகள் எண்ணிக்கை தீவிரவாதிகளை விட அதிகரித்துள்ளது... முதலில் நாட்டை சுரண்டும் பெருசாளிகளை அழித்தால் தீவிரவாதிகளை கட்டுபடுத்திவிடலாம்.
01-மே-2013 07:08:44 IST
மக்களின் ஓசி பணத்தில் A / C இருந்து கொண்டு ஜாதி அரசியல் செய்தவரை திருச்சி ஜெயிலில், சித்திரை மாத வெயிலில் பதினைந்து நாட்கள் அடைத்தாள் ""மாம்பழம்"" அழுவிபோய்விடும். பாவம் இந்த அன்பு சகோதரர் இரண்டு கோடி வன்னியர் வோட்டுகளில் இவருக்கு இதுநாள் வரை விழுந்த வோட்டுகள் எத்தனை? ஜாதி அரசியல் செய்து முறையாக சம்பாதித்தவர். தமிழக அரசியலின் முதல் தாதா... அரசியலில் வன்முறையை கொண்டுவந்த மருத்துவர், மருத்துவ தொழிலில் சம்பாதித்ததைவிட பல நூறு மடங்கை அரசியலில் சம்பாதித்த அதிபுத்திசாலி, ஜாதி அரசியலை தோற்றுவித்த தொற்று நோயாளி.... ஜெயலலிதாவிடம் கூட்டுவைப்பது தாயிடம் செல்வதற்கு சமம் என்று சொல்லி, சொன்ன வாக்கை காற்றில் பறக்கவிட்டவர். தானோ அல்லது தன் குடும்பத்தினரோ சட்டமன்றமோ அல்லது பாராளுமன்றமோ மிதிக்கமாடோம் என்று பொய் சத்தியம் தன் ஜாதி மக்களிடம் செய்தவர். MGR ஒரு ஐந்து ஆண்டுகள் இருந்து இருந்தால் இவரை இருக்கும் இடம் தெரியாமல் செய்திருப்பார். இவரை போன்ற ஜாதி மற்றும் மத அரசியல்வாதிகளுக்கு சரியான பாடத்தை கற்றுத்தரவேண்டும். ( போட்டோவில் பாருங்களே போலீஸ் பஸ் மீதே ஏறி நிற்கின்றார்கள் ""போலிசுக்கு மரியாதையை"" என்ற பாடத்தை கூட தயார் பண்ணலாம் இவர்களை பார்த்தால் அப்படிப்பட்ட நல்லவர்கள் )
01-மே-2013 07:03:40 IST