கமல் தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி நிறைய விஷயங்களை தப்பாக சொன்னார். ஸ்ரீ ராமானுஜர் பற்றி அவர் தப்பாக சொன்னார். மேலும் தன் வாழ்கை வக்கிரங்களை பேசினார். அவரை பெரிய ஆளாக ஆகாதீர்கள்.
25-ஏப்-2013 13:07:09 IST
முதலில் இவர்கள் " தகுதி தேர்வு" எழுதி பாஸ் பண்ணட்டும். ஜாதி பேர் சொல்லி தகுதி தேர்வு எழுதாமல் இருப்பர்வர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று அரசு சொல்லட்டும்.
15-மார்-2013 12:49:15 IST
35 மார்க் வாங்கி புத்தி இல்லாதவன் எல்லாம் TANGEDO மின்சார வாரியத்தில் தலைமை பொறுப்பில் உட்காந்து கொண்டு இருபர்வர்களை பதவி நீக்கம் செய்யுங்கள். கட்சிகளுக்கு கூஜா தூக்கியும், லஞ்சம் வாங்கியதை பகிர்ந்தும் கடந்த 30 ஆண்டுகளை வேஸ்ட் செய்த வர்களை விரட்டுங்கள்.
05-டிச-2012 13:00:02 IST
இந்த சலுகை பணம் கடைசியில் டாஸ்மாக் க்கு தான் போகிறது, யார் மூலம் போனால் என்ன? புரிகிறதா? பணமாக ஏன் இந்த சலுகை தரப்பட வேண்டும்? இலவச படிப்பு, இலவச புத்தகம், இலவச சாப்பாடு, இலவச சைக்கிள், இலவச கணணி,இலவச சீருடை, இதற்கு மேலும் என்ன தர வேண்டும்? பணமாக சலுகை தர எதாவது குறிக்கோள் உண்டா? இந்த சலுகை பெறுபவர்கள் கண்டிப்பாக 60 % மேல் மதிபெண் வாங்க வேண்டும் என்கிற மாதிரி எதாவது? பணம் கொடுக்க வேண்டாம். உழைப்பை கற்று கொடுங்கள். இந்த மாதிரி ஊழல் பண்ண வழி கிடைக்காது.
04-ஆக-2012 12:59:15 IST
emotional அரசியல் நமக்கு பழகி போய் விட்டது. எண்ணெய் நிறுவனங்கள் முன் போராட்டம் பண்ணால் தான், ஏதோ நடந்த மாதிரி இருக்கும். இப்படி அவர்களை கோட்டை இல் கூபிட்டு பேசி பிரச்னை முடிவுக்கு கொண்டு வந்தால் அது நமக்கு உப்பு கரம் இல்லாமல் இருக்கும்.
30-மே-2012 12:49:58 IST
பரபரப்பு செய்தி. கருணாநிதி டெல்லி பயணம். சோனியா வை சந்திக்கிறார். மனைவி தயாளு அம்மாவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்க அறிவிக்க கேட்கிறார். பெட்ரோல் விலை உயர்வு பற்றி எல்லாம் கேட்க முடியாது.
24-மே-2012 12:53:26 IST
பிஜேபி தலைவர்களே காங்கிரஸ் இன் மீது இந்திய மக்களுக்கு வெறுப்பு. காங்கிரஸ் க்கு மாற்று நீங்கள் தான். இதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். பின் மக்கள் நம்புவர்கள். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் நீங்கள் உதிரி கட்சி ஆகி விடுவீர்கள். ஒன்று சேருங்கள். மதத்தை பற்றி பேசாதிர்கள். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பற்றி மட்டும் பேசுங்கள். சரியான தலைவரை மக்களுக்கு சொல்லுங்கள். கடைசி சந்தர்ப்பம் உங்களுக்கு.
24-மே-2012 12:08:02 IST
அம்பானி க்கு 2016 இல் தான் எண்ணெய் சுத்திகரிக்க தரப்படும் தொகையை உயர்த்தி தர அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அம்பானி போன வாரமே, கூட்டி தர வலியுறுத்தினார். மேலும் USA இல் வந்த அம்மணி ஈராக் இல் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க கூடாது என்று சொன்னார். இப்பொழுது புரிகிறதா சூத்ரதாரி யார் என்று.
24-மே-2012 11:50:11 IST