தங்கள் தவப்புதல்வன் மத்திய அமைச்சராக இருக்கும் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின் தானே டீஸல் விலை அதிகரித்துள்ளது , அப்போது தூங்கி கொண்டு இருந்தாரா அல்லது வெளி நாட்டிற்கு உல்லாச பயணம் மேற்கொண்டு இருந்தாரா
19-ஜன-2013 09:07:50 IST
ஆமாம் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவிக்கும் இவர் எதனை முறை காவேரி பிரச்சனைக்காக குரல் கொடுத்தார், . மம்தா போல மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க தைரியம் உண்டா
24-டிச-2012 08:52:03 IST
ஆமாம் சார் உங்களுக்கும் உங்க கட்சி தலைவி சோனியாவுக்கும் கொள்ளை அடிபதற்கும், கொள்ளை அடித்த பணத்தை வெளி நாட்டில் சேர்த்து வைக்கவே நேரம் பத்தாது, பின்ன நீங்க எப்படி பிரித்து ஆளும் வேலையே செய்வீர்கள்
10-டிச-2012 11:38:37 IST
ஏதோ பதவி ஏற்ற முதல் நாள் அதனால் பேசுகிறார். இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு பேசவே மாட்டார் . சோனியா சொன்ன இடத்தில கையெழுத்து போடுவது தான் இவர் வேலை
26-ஜூலை-2012 08:49:27 IST
கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் இந்தியாவின் எந்த பகுதியிலும் பயிற்சி அளிக்க கூடாது என்று சும்மா ஒரு அறிக்கை விட வேண்டிய தனி, அடுத்த நிமிடமே கனி கம்பிக்குள் என்று அவர்க்கு நன்றாக தெரியும்
07-ஜூலை-2012 09:00:09 IST
ரவி அவர்களே நீங்களே உண்மையை ஒப்பு கொண்டீர்கள் கட்டுமான பொருட்கள் விலை ஏறி விட்டது என்று, பின்னர் எப்படி நகர் புறங்களில் வாழ்கை நடத்த நாள் ஒன்றுக்கு முப்பது ரெண்டு ரூபாயும் , கிராமபுரங்களில் இருபத்தி ஆறு ரூபாயும் போதும் என்று ஏன் இந்த ஆணவம் பிடித்த அலுவாலிய சொல்ல வேண்டும்
07-ஜூன்-2012 07:26:30 IST
கோவை மாநாடு , சேலம் மாநாடு என்று இந்த நகரங்களை நரகங்களாக ஆகியது போதாதா ? இதில் விழுப்புரத்தையும் சேர்க்க வேண்டுமா. கொள்ளை அடித்த பணத்தை வைத்து venezuela மாநாடு போடலாம்
04-ஜூன்-2012 08:30:37 IST