Advertisement
தினமலர் முதல் பக்கம் » Ramasami Venkatesan அவரது கருத்துக்கள்
Ramasami Venkatesan : கருத்துக்கள் ( 461 )
Ramasami Venkatesan
Advertisement
மே
17
2013
கோர்ட் ஹிஸ்புல் பயங்கரவாதி லியாகத் அலிக்கு ஜாமின்
சந்தேஹத்தின் பேரில் கைதாகும் நிரபராதி பெயிலில் வெளியே வருவது இயற்கை. இன்றைய நடப்பில் குற்றம் செய்தவனே பெயிலில் வெளியே உலாவுவது சகஜமாகிவிட்டது. இப்படி ஏன். சட்டம் இவ்வளவு பலவீனமா அல்லது கருணை உள்ளமா.   18:30:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
குஜராத் மாநிலம் மற்றும் இல்லை அங்குள்ள மக்களும் முதல் ரகம் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம். மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை. இப்போது ஒருவரிடம் நேர்மை பளிச்சிடுகிறது. இதுதான் நல்ல தலைமையின் சான்று. மக்களுக்கு ஆளும் கட்சியிடமிருந்து எல்லாம் கிடைத்துவிட்டால் வேறென்ன வேண்டும். பேராசை அகராதியிலேயே இருக்காது. மற்ற கட்சிகளுக்கும் ஒரு பாடம்.   13:50:18 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாதுகருணாநிதி
அப்போ - " ஏய் பெரிசு இங்கே வா " என்று மரியாதையாக கூறலாம் போலும். இவரின் வாரிசுகள் அப்படித்தானோ.   08:56:37 IST
Rate this:
8 members
0 members
23 members
Share this Comment

மே
12
2013
அரசியல் உயிரோடு தப்பி வெளியில் வந்துவிட்டேன் திருச்சி சிறை வாசலில் ராமதாஸ்
பா ம க என்றாலே போராட்டத்தில் மரங்களை வெட்டி சாலைகளில் போட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுதான் என்பது தமிழ் நாட்டு குழந்தைகளுக்கே தெரியும். மருத்தவம் படித்து வந்த டாக்டர்கள் எல்லோரும் மக்களை காப்பாற்றும் இனம் - இவர் ஏன் இப்படியோ பா ம க - பாதையில் மரங்கள் கட்சி என்று அர்த்தம் கொள்ளலாமோ. பா ம க என்றாலே சேத்தியாதோப்பு தான் ஞாபகம் வரும் எவ்வளவு மரங்கள் சாலையில்.   07:30:16 IST
Rate this:
8 members
0 members
175 members
Share this Comment

மே
11
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி வழக்கு
இதை காங்கிரேசுடன் கூட்டணியில் இருந்தபோதே செய்திருக்கலாமே. பொறுத்திருந்து தனக்கு சாதகமாக மத்தியிலிருந்து ஒன்றும் நடக்கவில்லை என்றதும் கூட்டணியிலிருந்து விலகி - இப்போது, தான் வாய் மூடி கட்ச தீவை தாரை வார்த்த பிறகு, சுப்ரீம் கோர்டுக்கு போகும் தலைவரை இனி எப்போதுமே அரசியலில் காணமுடியாது. சிலை வைத்து அதில் இவர் சாதனைகளை பொறிக்கவேண்டும்.   08:05:45 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

மே
11
2013
சம்பவம் பஸ் டிரைவர்களுக்கு கட்டாய ஹெல்மெட் பா.ம.க.,வினர் வன்முறையால் அரசு அதிரடி
ஒட்டு மொத்த பஸ்கள் டிரைவர்கள் பயணிகள் எல்லோருக்கும் பாதுகாப்பு கவசங்கள் அளிப்பதை விட, வன்முறைகளில் ஈடுபவரை குண்டு கட்டாக தூக்கி உள்ளே போட்டு இரும்பு கை கொண்டு அடக்கவேண்டும். இல்லையேல் இன்னும் துளிர் விட்டுவிடும். முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். செய்வார்களா - செய்தால் எல்லா அடாவடி கட்சிகளுக்கும் திருந்தும்.   07:49:54 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மே
7
2013
பொது குளுகுளு பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?
கோயம்பேடு பஸ் நிலையம் போன்ற நெரிசல் உள்ள இடங்களில் குளிர் சாதனம் அவசியம் தேவை. அங்கு தான் மக்கள் அதிக நேரம் பஸ்சுக்காக காக்க வேண்டியிருக்கிறது. சிறிய பஸ் நிறுத்தங்களுக்கு தேவையா. அது தவிர ஷோரூம்ஸ் அமைத்து ஜனங்களுக்கு வசதிகள் கிடைக்கும். பாதுகாப்பதும் சுலபம். இப்படியாக ஒவ்வொன்றாக எல்லா முக்கிய பஸ் நிலையங்களுக்கும் விரிவு படுத்தலாம் (வன்முறை கலகங்கள் நடக்கும் பகுதி நிலையங்கள் தவிர). பொது சொத்தை நாசம் செய்பவர்களுக்கு வசதிகள் தேவை இல்லை.   09:01:53 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

மே
4
2013
அரசியல் பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்
இந்த கட்சிகள் பொது மக்களிடமும் வியாபாரிகளிடமும் எவ்வளவு அடாவடி டொநேசன்ஸ் வாங்குகிறார்கள் தேர்தல் சமயங்களிலும் வேறு பல சந்தர்பங்களிலும். பொது சொத்து பொதுமக்களின் சொத்து - அதை நாசம் செய்பவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியின் நிதியிலிருந்து கட்டாயமாக நஷ்ட ஈடு வசூலிக்கப்படவேண்டும். அப்போதுதான் தான் தலைவர்களுக்கும் பயம் வரும். இப்போது தொண்டர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் தலைவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள் உடனே. இதில் முன் ஜாமீன் வேறு தலைவர்களுக்கு. தொண்டர்கள் பலி ஆடுகள். இதை எப்போது தொண்டர்கள் உணர்வார்களோ அன்று தான் நல்ல கட்சி தலைமை கிடைக்கும். அதுவரை தலைவரும் குடும்பமும் பண கடலில் நீந்திகொண்டிருப்பார்கள். யார் பணம் - மக்கள் உழைப்பின் பெரும் பகுதி.   06:30:43 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
3
2013
அரசியல் கனிமொழிக்கு தொடர்பில்லை கலைஞர் "டிவி நிர்வாகி சாட்சியம்
தி மு க தலைவர், பா ம க தலைவர் போன்ற முக்கிய கரை படிந்தவர்களை மக்கள் தேர்தலில் மண்ணை கவ்வ வைத்து அரசியல் செல்வாக்கையே முற்றிலும் இழக்க வைக்கவேண்டும்(இவர்களின் சந்ததிகளும் அடக்கம்). இவர்கள் அராஜகம் கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கிறது. ராஜ்ய சபா வழியாக கூட நுழைய முடியாதபடி தேர்தலில் அடி கொடுக்கவேண்டும். மக்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. மக்களே ஒன்று சேருங்கள் ஒரு கொள்கையுடன் ஓட்டளியுங்கள் பலன் நமக்கு நல்லதே நடக்கும். குஜராத் மக்களை மனதில் கொள்ளுங்கள். வெற்றி நமதே.   12:20:35 IST
Rate this:
32 members
0 members
26 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் வட மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு! குண்டு வைத்து பாலம் தகர்ப்பு, லாரி தீக்கிரை
அன்பெய்லபில் அரெஸ்ட் வாரன்ட் பிறப்பித்து இப்படிப்பட்ட தலைவர்களை உள்ளேயே வைக்க வேண்டும். இவர்கள் எல்லாம் தலைவர்கள் - இவர்களா மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார்கள். இவர்களை தூண்டிவிடுபவர்களையும் விடுதலை பெறமுடியாத படி உள்ளே - சாதாரண ஜெயிலில் ரௌடிகள் இருக்கும் செல்களில் போடவேண்டும்.   12:36:35 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment