...தமிழ் தாய் யார்???... தமிழ்த் தாய் என்றால் என்ன???... தமிழ்த் தாய்க்கு ஏது உருவம்???... யார் வடிவமைத்தது... உண்மையிலேயே தெரியவில்லை அய்யா... ஏதும் விளக்கம் உண்டா???
15-மே-2013 09:53:37 IST
...அப்படியே, நம்ம தமிழ் தாத்தா, தமிழ் பாட்டி, தமிழ் மாமா, தமிழ் அத்தை ஆகியவர்களின் சிலைகளையும், ஆளுக்கு 100 கோடி செலவில் வைத்துவிடுங்கள்...
15-மே-2013 09:49:17 IST
...திரு. ராம் கணேசன், அவர்களே, நீங்கள் போட்டுள்ள கணக்கெல்லாம் யாருக்கு புரியும், யாருக்கு கேட்கும்... அந்த ஆள் (சபை "ஜால்ரா" நாயகர்தான்...) லட்சம் என்று சொன்னவுடன், அதை அரைகுறையாக கேட்டவுடனேயே மேசை தட்ட ஆரம்பித்திருப்பார்கள்... நமது அ'டி'மைச்சர்கள்... சதத்தைவிட சத்தம் ரெம்ப ஓவர்தான்...
14-மே-2013 09:06:32 IST
...திட்டங்கள் அறிவிப்பது யாராலும் முடியும்... நான்கூட அறிவிப்பேனே ஒரே நாளில், லட்சம் அறிவிப்பு... ஆனால் திட்டங்களை செயல் படுத்துவதற்குதான் கொஞ்சம் திராணி வேண்டும்... அது இருக்கா???...
14-மே-2013 08:59:49 IST
...திட்டங்கள் அறிவிப்பதில் சதம் அடிக்கும் தங்களின் ஆயா... திட்டங்களை செயல் படுத்துவதில் எப்போது 1 (ஒன்று) அடிப்பார்... "டக்" அவுட் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சபா "ஜால்ரா" நாயகரே...
14-மே-2013 08:56:44 IST
...கர்நாடகத்தில் மக்கள் உங்களுக்காகவும், உங்களின் கட்சியின் தலை சிறந்த நிர்வாகத்துக்கும், கொடுத்த தீர்ப்பு (ஆப்பு...) உலகறிந்த விஷயமாயிற்றே... இந்த மோடி மஸ்தானுக்கு தெரியாதா...
14-மே-2013 08:42:14 IST
..."மெகா ஊழல்கள், மோசமான நிர்வாகம் ஆகியவற்றால், மத்திய அரசின் மீது, நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்." - எதை, எந்த அடிப்படையில் சொல்லுகிறார் இந்த மோடி மஸ்தான்... பா.ஜ.க வின் மிக மோசமான, கேவலமான நிர்வாகத்துக்குதான், மக்கள் மிக நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனரே... தெரியவில்லையா, இந்த ஆளுக்கு???... இதையே வருஷக் கணக்காக சொல்லிக் கொண்டே திரிய வேண்டியதுதான்... நடப்பது ஒன்றும் இல்லை... தெற்கில் ஒரே ஒரு மாநிலத்தில் மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுத்தார்கள்... அதை கேவலமான நிர்வாகத்தாலும், கடும் ஊழல்களாலும் பா.ஜ.க தொலைத்து விட்டு, இருப்பது இவருக்கு தெரியவில்லையா???... நமது பின்னால் இருக்கும் அழுக்கை எந்த அரசியல்வாதிகளும் பார்ப்பதில்லை போலும்... அடுத்தவன் பின்பக்கத்தையே பார்த்து கொண்டே திரிவதுதான் இவர்களின் தலையாய வேலை... இது அரசியலில் இருக்கும் மோடி, கேடி, தாத்தா, பாட்டி, வெட்டி, சோனி, மோகன் அனைவருக்கும் பொருந்தும்...
14-மே-2013 08:16:25 IST
...பொது சொத்து சேதத்துக்கு தகுந்த இழப்பீடு கிடைக்கும் வரை பா.ம.கவினரை விடக்கூடாது... அதற்கான எல்லா கடுமையான முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும்... நடக்குமா அது... நடந்தால்தான் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தடை படும்...
13-மே-2013 08:48:01 IST