கலைஞரின் இந்த கண்டன அறிக்கையை பற்றியும் இன்னும் அவரின் கட்சி மத்தியில் அங்கம் வகிப்பது பற்றியும் அப்பாவி தி மு க தொண்டன் என்ன நினைக்கிறான், நினைப்பான் என்று யாருக்கேனும் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன். ப்ளீஸ்.
17-பிப்-2013 20:28:55 IST
வருமுன் காப்போன் என்ற மூதுரையை மறந்த விட்ட மத்திய அரசு (காங்) செயலிழந்து விட்டது. சரியான முன்னேற்பாட்டினை செய்யாத மாநில அரசும் கண்டிக்க பட தக்கதே. செய்த தவறில் இருந்து பாடம் கற்று கொள்ளவே மாட்டேன் என்று அடம் பிடித்தால் யார்தான் என்ன செய்ய முடியும்?
11-பிப்-2013 19:47:59 IST
sleeping allowance கேட்டு போராடுகிறார்களோ என்னவோ? பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்பொழுது தூங்க ஆரம்பித்தது. இன்னும் எழுந்திரிக்கவே இல்லை. முழித்துகொண்டோர் மட்டுமே பிழைத்துக்கொண்டார்
01-பிப்-2013 20:34:15 IST
இந்த வருவாயின் ஒரு சிறு பகுதியை பழனி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களின் சுகாதாரம் மற்றும் சாலை வசதிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும் பக்தர்களின் தேவைகளை ( குடிநீர், சுகாதாரமான தாங்கும் வசதி, இடை தரகர்கள் இல்லாமை போன்றவை) பூர்த்தி செய்ய வேண்டும். அருகில் உள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். இப்படி செய்தால் பக்தர்களின் வரவும் கூடும் அதனால் வரும் வரவும் கூடும்.
19-ஜன-2013 10:25:10 IST
திரு கருணாநிதியின் உண்மையான பக்கத்தை தெரிந்து வைத்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன் ஒருவர்தான். கஷ்டபடுவது ஒருவர் அதன் பலனை அனுபவித்தவர் கலைஞர் என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
18-ஜன-2013 21:33:49 IST
பெண்களுக்கு பிராமன சமுகத்தில் தரும் மரியாதையையும் பாசத்தையும் வேறு எந்த மதத்திலோ ஜாதியிலோ பார்க்க முடியாது. தங்களது கருத்து முற்றிலும் உண்மை.
18-டிச-2012 19:48:00 IST
சதீஷ் அவர்களின் கருத்து ஏற்புடையது அல்ல. ஏனனில் படிக்கட்டில் மாணவர்களை தவிர மற்ற பயணிகளோ (மாணவிகள் இல்லை), வேலைக்கு செல்பவர்களோ படிக்கட்டில் நின்று பயணம் செய்ய மாட்டார்கள். உள்ளே இடம் இருந்தாலும் அது பேருந்தோ, புகைவன்டியோ மாணவர்கள் படியில் தான் தொங்கி வருவார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நிறுத்ததிலும் பஸ்சின்/ரயிலின் பின்னால் பல மீட்டர் தூரம் ஓடித்தான் படிக்கட்டில் ஏறுவார்கள். அடாவடியாக கூச்சல், தாளம் போட்டுகொண்டு மற்றவர்களுக்கு இம்சை தருகிறோம் என்று கூட மாணவர்கள் உணர்வதில்லை. இவர்களை எதிர்த்து கேட்கும் சக பிரயாணிகள், நடத்துனர்கள், ஓட்டுனர்கள் அடி வாங்குவது எல்லோரும் அறிந்ததே. மாணவ பருவத்தை நாம் அனைவரும் கடந்துதான் வந்துள்ளோம். பின்னர் இதற்கு என்ன செய்வது என கேட்டால் (கேட்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்), பேருந்தில் அமருவோர் எண்ணிக்கை 35 நிற்போரின் எண்ணிக்கை 15 என கட்டாயமாக ஆக்கலாம். கூடுதல் பேருந்துகளை இயக்கலாம். கண்காணிப்பாளர்களை அதி அளவில் நியமனம் செய்யலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக தனி மனித ஒழுக்கம் (self discipline ) முக்கியமானது. நான் சொன்ன கருத்து தவறு என சொல்பவர்கள் peak hours சமயம் சென்று ஒவ்வொரு பேருந்து நிறுத்ததிலும் காணலாம். இதில் பஸ் டே கொண்டாட்டம் வேறு? அரசாங்கமும் அனுமதி அளிக்கின்றது என்பதுதான் உச்ச கட்ட வேதனை. கால்நடைகளுக்கான டே (மாட்டுபொங்கல்) நம் நாட்டில் தான் கொண்டாடுகிறோம். அதை போல் நமக்கு (மாணவர்களுக்கு) ஆண்டாண்டு காலம் சேவை செய்து வரும் பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் இவர்களை கௌரவித்து மாணவர்கள் பஸ் டே கொண்டாடலாம். கருத்தில் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்ள தயாராய் இருக்கிறேன்.
11-டிச-2012 22:22:20 IST
தினமலரில் 26 - 11 - 2011 அன்று நான் பதிவு செய்துள்ள கருத்துக்கள் கீழே மீண்டும் கொடுத்துள்ளேன். இவை எக் காலத்திற்கும் பொருந்தும் போல.
ஏரிகளை தூர்வாருவதே இல்லை. நீர் சேமிப்பு ஆதாரங்களை தூர்வாரி ஆழமாக்கி இருந்தால் நீரும் வீணாகி இருக்காது சேதமும் ஏற்பட்டிருக்காது. ரோடுகளும் சாலை ஓர கால்வைகளும் தரமற்று இருப்பதால் மழையால் சென்னை தத்தளிப்பது போன்று ஒரு மாயா தோற்றம் (illusion ) ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு வருமுன் காப்போம் என்ற முதுமொழி தெரியவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உடைய செய்தியாகும். தாம்பரம் பேருந்து நிலையத்தை (வசந்த பவன் முன்) தனியாருக்கு தானம் கொடுத்தாயிற்று. தாம்பரம் என்ற பெயரை மாற்றி அசுத்தம் அல்லது நாற்றம் என வைத்தால் மிகவும் பொருதமாகிருக்கும். இப்படிக்கு வேதனையுடன் வெங்கடேசன் 27-நவ-2011 11:15:42 IST
20-அக்-2012 13:32:00 IST