முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு யாரும் மேதாவித்தனமாக கருத்து கூறாமல் அவர் பின்னால் அணி திரண்டு நிற்க உங்களால் முடிந்ததை செய்ய முன் வாருங்கள். மின்சாரம் இன்று மிகவும் அத்தியாவசிய தேவை ஆகும். இறுதி தேர்வு எழுதும் சமயத்தில் நம் மாணவர்கள் படிக்க வேண்டும். ஒற்றுமை மட்டுமே தேவை.
26-டிச-2012 10:35:31 IST
மதவாதம் என்று சொல்வது காங்கிரசிடம் சேர்ந்து உழல் செய்வது இதுதான் கருனநிதின் கைவந்த கலை மக்கள் இவரது கருத்தை தேச நலன் கருதி குப்பேயல் போட்டுவிட்டு நல்ல முடிவைகொடுக்க காத்து இருகிறார்கள் ...
02-அக்-2012 08:32:28 IST
common wealth , ஆதர்ஷ் ஊழல், இஸ்ரோ ஊழல், சசி தரூர்- லலித் மோடி ஊழல் போன்றவற்றை மறந்து விட்டார்கள்..... காந்தி/காமராஜ் காங்கிரஸ் இந்த நாட்டின் வரம். சோனியாவின் காங்கிரஸ் இந்த நாட்டின் சாபம்......இந்திய மக்களை அழிக்க வந்த இத்தாலி அம்மையாறு சோனியா..... தயவு செய்து எங்கள் நாட்டை விட்டு போய்டுங்க ... இந்தியா நல்ல அரசாக அமையட்டும் .....
28-செப்-2012 10:57:44 IST
மொதல்ல அம்மா என்ன சொல்லுறாங்க யோசி.. அத விட்டுட்டு சும்மா கமெண்ட் அடிக்காத.. 2G , ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சனை எல்லாம் தெரிந்தும் டிராமா போட்டவர் கருணாநிதி.. குடும்ப அரசியல்.... தமிழர் பத்தி கவலைபடாத பார்ட்டி(காங்கரஸ்) ல இருக்கறது....
கருணா அறிக்கை விடுவதை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு நல்லது செய்வதை நினைக்க வேண்டும். நம் குடும்பம் என்று இருந்தால் தமிழ்நாடு நாசமா தான் ...........
28-செப்-2012 08:32:55 IST
கருணா அறிக்கை விடுவதை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு நல்லது செய்வதை நினைக்க வேண்டும். நம் குடும்பம் இருந்தால் தமிழ்நாடு நாசமா தான் போஹும். ....அரசியல் விட்டு விலகு அல்லது ஓய்வெடு... உன் குடும்பம் வாழ தமிழ் மக்களை வாழவிடு...
26-செப்-2012 08:33:55 IST
இது அல்லவே தர்மம் .... மக்கள் பற்றி கவலை இல்லை............ இத்தாலி அம்மா சோனியா அவர்கள், எதையும் செய்வார்கள்...நீங்கள் ஏற்பீர்கள் அதையே தர்மம் என்று சொல்வீர்........மக்களுக்கும் ஒரு வாய்ப்பு வரும்... கடவுள் உனக்கு ஒரு பாடம் கற்று கொடுப்பான் ....
22-செப்-2012 08:38:05 IST