ஒரு தீவிரவாதியை ஆதரித்து பேசினால்தான் உங்களுக்கு வோட்டு என சொல்லும் ஒரு வோட்டு வங்கி, கோவை பெங்களூர் குண்டு வெடிப்பு செய்த மதானி போன்ற தீவிரவாதியை போட்டி போட்டு கொண்டு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக என எல்லோரும் ஆதரிப்பது, பின்லேடன் போன்ற தோற்றமளிக்கும் ஒருவரை கொண்டு உபி பீகார் தேர்தலில் வாக்கு சேகரிப்புதும் எதை காட்டுகிறது?????
21-மே-2013 14:02:29 IST
இஷ்ராத் ஜெஹன் ஒரு தீவிரவாதிதான். மோடி அவர்களை கொல்ல நாங்கள்தான் அனுப்பினோம் என லஷ்கரும், FBI கண்காணிப்பில் அவர் இருந்தார் என fbi சொல்லிவிட்ட பிறகும் இதை பற்றி பேசுவது மோடியை குற்றம் சொல்வதும் இன்னொரு தீவிரவாதம்.
21-மே-2013 13:57:26 IST
<> "மோடி அவர்களின் இந்து தர்மத்திற்கு கட்டுப்பட்ட ஆட்சி காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தீவிரவாத மிஷனரி அரசுகளை விட சிறந்தது, சிறுபான்மை மக்களுக்கும் நன்மை பயக்கும்." <>
இதுவே நான் எழுதியது. அம்ஜத் சாருக்கு காங்கிரெசின் தீவிரவாத/மிஷனரி அரசு தான் வேண்டும் என நினைக்கிறேன்.||||| எந்த மதத்தின் தர்மமாக இருப்பினும் சரி அது நியாயமான எல்லோரையும் அனைத்து செல்லும் அரசாக இருந்தால் சரி. அது போன்றதொரு அரசை மோடி ஒருவரே தர முடியும். சில நபர்களை மட்டும் தூண்டி விட்டு ஆதரித்து மத மாற்றம் பல செய்து ஆட்சி செய்யும் காங்கிரஸ் ஆல் அது முடியாது.
07-மே-2013 19:03:00 IST
சவப்பெட்டி ஊழல் பொய்யானது. சமதா கட்சியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் நல்லவர் என காங்கிரஸ் கைக்கூலி சிபீஐ மற்றும் சுப்ரீம் கோர்ட் கூட சொன்ன பிறகும் இவ்வளவு நாள் அதே பொய்ய சொல்ல போறீங்க.||| கலவரத்தில் ஒரு முதல்வரால் முடிந்த அனைத்தும் மோடி அவர்கள் செய்தார் என சுப்ரீம் கோர்ட் சொன்ன பிறகும் எவ்வளவு நாள் அதே பொய்ய சொல்ல போறீங்க.
07-மே-2013 17:16:12 IST
125 வருடங்களில் ஆயிரம் கலவரங்கள் காங்கிரஸ் முன்னின்று நடத்தி உள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் நாம் இவ்வாறு முன்னேறாமல் இருப்பதும் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளுக்கு பின்னரும் காங்கிரஸ் மட்டுமே உள்ளது. >>> சுப்ரீம் கோர்ட் மோடி நல்லவர் என்று தீர்ப்பு சொன்னாலும் நாம் நம்ப மாட்டோம். மோடிக்கு பிரதமராக தகுதி உள்ளதா என கேட்கும் முன் இது போன்ற நம் மக்களுக்கு மோடி போன்ற பிரதமர் பெற தகுதி உள்ளதா என யோசிக்க வேண்டும்.
07-மே-2013 16:08:20 IST
ஹஜ்ஜி >>>> இந்தியாவில் வாழக்கூடிய எல்லா முஸ்லிம்களும் பிறப்பாலும் பூர்விகத்தாலும் இந்தியர்கள்தான்,
எல்லோரும் பிறப்பாலும் பூர்விகத்தாலும் இந்துக்களே என்று வாயால் சொல்வதற்கு கூட தங்கள் ______ வெறி உங்களை தடுக்கிறது. அதுவே பிரச்சனை சார்.
07-மே-2013 15:59:01 IST
பக்கத்து வீட்டுக்காரன் நம்ம வீட்டுக்கு வந்து, சரி உங்க வீட்டு ரூம விட்டு நா போகறேன், ஆனால் நீயும் அதை உபயோகிக்க கூடாதுன்னு சொல்லிட்டு போய் இருக்கான். கையாலாகத அரசு நமது நாட்டில் இருந்து நாமே வாபஸ் பெற்று விட்டோம், இது நமக்கு வெற்றி இல்லை பலத்த தோல்விதான்.
07-மே-2013 14:51:26 IST
ஏதோ ஒரு ஊர்ல தண்ணி இல்லையா, அதற்கு சரியான தீர்வு என்னன்னா காங்கிரஸ் திரும்ப கொண்டு வாங்க இன்னமும் 65 வருஷங்கள் இல்ல 100 வருடங்கள் ஆகட்டும், எல்லா மக்களும் பஞ்சம் வறுமை ஊழல், விலைவாசி, கலவரம் அப்படின்னு ஆப்ரிக்கா போல் ஆவோம். |\\\| கண்மூடித்தனமா என் வோட்டு அவருக்கு இல்லை அப்படின்னு சொல்றவங்குல கூட சகிச்சுக்கலாம், ஆனால் இது போன்ற மக்களை திருத்துவது மிக கடினம்.
07-மே-2013 14:44:26 IST
கொஞ்சம் உங்க சுய புத்தி, அறிவு, அனுபவம், படிப்பு, எல்லாத்தையும் வெச்சு யோசிங்க |||| ஆயிரம் கலவரங்கள் நடந்த இன்னமும் நடந்து கொண்டிருக்கும் நாட்டில் முதல்வர் செய்ய முடிந்த செய்ய வேண்டிய அனைத்தையும் அவர் செய்தார் என நடுநிலையான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகும் இவ்வாறு திரும்ப திரும்ப அவரை குற்றம் சொல்வது ஞாயம் இல்லை.
07-மே-2013 14:22:43 IST
காங்கிரஸ் அமர்த்தும் அடுத்த தணிக்கை அதிகாரி அக்கட்சியின் கைக்கூலி. ஊழலை கண்டுபிடிக்க போகும் அந்த பெண்மணியே காமன்வெல்த் ஊழலில் உள்ளார். அதுதான் காங்கிரஸ் புத்தி - அரசியல்
06-மே-2013 02:13:52 IST