Advertisement
தினமலர் முதல் பக்கம் » Bava Husain அவரது கருத்துக்கள்
Bava Husain : கருத்துக்கள் ( 327 )
Bava Husain
Advertisement
மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
முன்பெல்லாம், திரு. பன்னீர் செல்வம் என்றால் ஒரு மரியாதை இருந்தது... ஏனென்றால், அவர் அமைதியானார், அடக்கமானவர், மற்றவர்களை கொச்சைபடுத்தி பேச தெரியாதவர், அனைவருக்கும் பொதுவானவர், எதிர்கட்சியினர் கூட அவரை மதித்தனர்.... ஆனால் சமீப காலமாக அவரின் நடவடிக்கைகள், "நாருடன் சேர்ந்த பூவும் நாறிவிட்டது" என்பது போல் இருக்கிறது..... குறிப்பாக அம்மாவிடம் அவர் நல்ல பெயர் எடுப்பதற்காக எதிகட்சிதலைவரை அவர் இழிவுபடுத்திபேசியது, நடு நிலையாளர்களையும், அவரது அபிமானிகளையும் முகம் சுழிக்க வைத்தது...இனி இவரும் பத்துடன் பதினொன்று....அவரின் பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டாம்.....   11:44:54 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
திரு.ராஜன் சார், எங்கே வளர்ச்சிப்பணிகள்?.....சரி வளர்ச்சிப்பணிகள் இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், பல பேரை சாகடித்து ,பல குடும்பங்களை காவு கொடுத்து யாருக்காக இந்த வளர்ச்சிப்பணிகள்?.....   11:31:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
14
2013
அரசியல் தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ "பண்ருட்டி - பிரேமலதா "டிஷ்யூம், டிஷ்யூம்!
அங்கு மட்டும் என்ன வாழும்... காலம் முழுவது மேஜையை தட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.....   12:13:26 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
14
2013
அரசியல் தே.மு.தி.க.வில் வெடித்தது ஈகோ "பண்ருட்டி - பிரேமலதா "டிஷ்யூம், டிஷ்யூம்!
மூத்த தலைவரும், தேமுதிக உருவாக காரணகர்த்தாவுமான,பண்ருட்டியாரை உதாசீனப்படுத்துவது தேமுதிகவின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல, அதே நேரம், தன்னை அதிமுகவிலிருந்து வெளியேற்றிய செல்வி ஜெயலலிதாவை விவர்சிப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காகதான் சண்டை என்பது உண்மையுமல்ல...   01:54:40 IST
Rate this:
6 members
0 members
39 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
நம் தாயைப்போல் மதிக்க வேண்டும் என்பதற்காகவே, நம் முன்னோர்கள், தாய் நாடு என்றும், அன்னை பூமி என்றும், பாரத மாதா என்றும்,தாய் மொழி என்றும், தமிழ்த்தாய் என்றுமெல்லாம் குறிப்பிட்டார்கள்...அதுபோலவே நதிகளுக்கெல்லாம் பெண்கள் பெயரை மொழிந்தார்கள்.... இதையெல்லாம் உணர்வுபூர்வமாக பார்க்காமல், உருவகப்படுத்திப்பார்பது முட்டாள்தனம்... மக்களின் தலையாய பிரட்சினைகளை மறந்து, உணர்வுபூர்வமாக பார்க்கவேண்டியதை நூறு கோடி செலவு செய்து உருவகப்படுத்துவது என்பது.., வாசலில் இருக்கும் பிச்சைக்காரனை தாண்டிப்போய், கோயிலில்போடும் பணத்தைப்போன்று உபயோகமில்லாதது...   01:44:13 IST
Rate this:
17 members
0 members
36 members
Share this Comment

மே
12
2013
சிறப்பு பகுதிகள் நேற்று மாநகராட்சி பள்ளி மாணவி, இன்று நாடு பாராட்டும் ஆடிட்டர் பிரேமா...
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்.... தன் முயற்சியால், சாதனை படைத்த சகோதரி பிரேமாவின் தாய்தந்தையருக்கு அதுபோன்றதொரு ஆனந்த தருணமிது.... அந்த சந்தோசம் ஆயுள் வரை நீடித்திருக்க, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.....   12:12:26 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
1
2013
சம்பவம் பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்
pal123 மற்றும் t ...C .. அவர்களே வன்முறை, தீவிரவாதம் இதையெல்லாம் யார் செய்தாலும் தவறுதான் ...அதில் நானென்ன, நீயென்ன எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே....   14:25:51 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மே
1
2013
அரசியல் தி.மு.க., என்ற உருவத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது கருணாநிதி
திமுக என்ற உருவத்தை அழிக்க, வெளியிலிருந்து யாரும் வரவேண்டாம்.... குடும்பமே அழித்துவிடும்....   01:46:29 IST
Rate this:
39 members
1 members
101 members
Share this Comment

மே
1
2013
சம்பவம் பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்
சாதியை தூக்கி வைத்து, மனிதத்தை மறந்த முட்டாள்கள்... பொது மக்களுக்கும், பொது சொத்திற்கும் பங்கம் விளைவிக்கும் இவர்களுக்கெல்லாம் ஆட்சி ஒரு கேடா? இவர்களையெல்லாம்,ஆட்சியில் அமரவிட்டால் நாடு சுடுகாடாகிவிடும்... இப்படிப்பட்ட ஜாதி வெறியர்களை மக்கள் இனம் காண வேண்டும்...இதில் சம்பத்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தூக்கிப் போட்டு, ஆயுள்வரை வெளிச்சத்தையே பார்க்க விடாமல் செய்யவேண்டும்....   01:37:55 IST
Rate this:
9 members
1 members
132 members
Share this Comment

மே
1
2013
அரசியல் பா.ம.க., தலைவர் ராமதாஸ்.கைது திருச்சி சிறையில் அடைப்பு
தேர்தல் நெருங்கிவிட்டது....இதோ நானும் இருக்கிறேன்....அன்பை போதிக்கவேண்டிய தலைவர், அரிவாளை கையில் கொடுக்கிறார்.... தொண்டர்களை, குண்டர்களாக்கி அரசியலில் அறுவடை செய்ய பார்க்கிறார்... நல்லது விதத்திருந்தால் தானே நல்லது கிடைக்கும்.... நல்லது என்ற போர்வையில் தீமையை விதைத்திருக்கிறார்.... அதனால் அறுவடையும் அதுபோலவே இருக்கும்......   01:50:56 IST
Rate this:
5 members
1 members
36 members
Share this Comment