முழுக்க முழுக்க ஜாதி அரசியல் செய்பவர். வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்ற கேவலமான கோஷத்துடன் அரசியல் வாழ்வை தொடங்கி இரு திராவிட கட்சியின் உதவியுடன் மாறி மாறி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இன்று நிலைமை மாறி கட்சிக்குள்ளேயே அதிருப்தி உருவானவுடன் மாற்று ஏற்பாடாக மற்ற ஜாதியினரின் துணையை நாட தொடங்கியுள்ளார். இனிமேலும் இவரது நாடகம் விலை போகாது.
27-ஏப்-2013 11:23:06 IST
எந்த அடிப்படையில் 7% என்றும் 93% என்றும் பிரித்தார்கள். எல்லா கருத்தையும் படித்துப்பாருங்கள் இரண்டும் முக்கியம் என்ற கருத்துதான் நிறைய உள்ளது
03-ஏப்-2013 23:17:24 IST
மிக தைரியமான முடிவு எடுப்பதில் தனக்கு நிகர் தானே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் மாண்புமிகு முதல்வர் அம்மா ........ தொடரட்டும்
26-மார்-2013 18:15:29 IST
.................அந்நாட்டு வீரர்களை அனுமதிக்க கூடாது என தமிழக முதல்வர் ஜெ., பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்............. செய்தியை முழுசா படிங்க. மேலும் சிங்கள தீவென்று பாரதி பாடியபோது இருந்த நிலை வேறு இனி வேண்டுமானால் "செந்தமிழ் தீவினுக்கோர்" பாலம் அமைப்போம் என மாறலாம். அது விரைவில் நடக்கும்
26-மார்-2013 18:12:48 IST