மேடம், உங்களை வாழ்த்த எனக்கு வயது, ஆற்றல், பக்குவம், ஞானம் எதுவும் இல்லை.. உங்களை எனக்கு நன்றாக தெரியும் என்பதை பலரிடம் நான் பெருமையோடு கூறி இருக்கின்றேன். என்னை பொருத்தவரை நீங்கள் இந்த சமுதாயத்தின் பெண்களுக்கு வழிகாட்டி, எப்படி வாழ வேண்டும் என்பதை இன்றைய பெண்கள் தங்களை பார்த்து உணர்ந்து (புரிந்து) நடக்க வேண்டும் என்பதே எனது அவா..... நன்றி. .
20-மே-2013 13:17:33 IST
அப்போ டேவிட் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் க்கு என்ன தண்டனை... சட்டமும், உரிமையும் சிறுபான்மையினருக்கு மட்டுமே சொத்தா என்ன ?
05-பிப்-2013 08:40:49 IST
டேவிட் படம் நிச்சயமாக தடை செய்யப்பட வேண்டிய படம், வெளிபடையாக அவர்கள் மத மாற்றத்தை பத்தி எடுத்து இருகிறார்கள் இருந்தாலும் அதை பத்தி யாரும் பேசாமல் இருபது எனக்கு ஏனோ ஆச்சரியமாக தெரிகிறது
04-பிப்-2013 09:01:17 IST
உண்மை, நிதர்சனமான உண்மை. கலகலப்பு படத்தில் சந்தானம் அவர்கள் கூறுவது போல.. பெண்ணை பெற்று வளர்த்து, படிக்க வைத்து, ஒரு நிலையில் நாம் உருவாக்கி வைத்தால் 5 ரூபாய் கொடுத்து இஸ்திரி செய்த சட்டையை போட்டு கொண்டு வந்து படிக்காத, உருபடாத, வெட்டி பந்தா விட்டுக்கொண்டு திரியும் அயோக்யர்கள் அவளை சினிமா பாணியில் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறான்... செல்பவதர்க்கு அந்த பெண் ஒப்புக்கொண்டால் பரவில்லை, இல்லையெனில் அவர்கள் மீது திராவகம் வீசுகிறார்கள்.... நாம் நாட்டை பற்றி கவலைபடுவதா? அல்லது வீட்டை பற்றி கவலை படுவதா ? இல்லை இதை போன்ற அயோக்யர்களை பற்றி கவலைபடுவதா? என்றே புரியவில்லை. எனது நண்பர் வீட்டில் அவரது பெண்ணை (அவள் MSC படித்து இருக்கிறாள்) அவள் ஆசிரியையாக வேலை செய்த பள்ளியில் காவல்காரனாக இருந்தவன் காதலிப்பதாக கூறி அவள் வீட்டில் பிரச்சனை செய்து அந்த பெண் அவனை பிக்கவில்லை என்று கூறியும் அவர்களை ஊரில் வாழவிடாமல் செய்து அரசியல் கட்சியின் துணையுடன் அந்த குடும்பத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுத்து இறுதியில் அந்த பெண்ணின் குடும்பம் ஊரைவிட்டே சென்று விட்டது.... ஆனால் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய வரன் கிடைக்காமல் (அந்த காவல்காரன் செய்த வீண் பழியால்) மிகவும் கஷ்ட்டப்பட்டு சென்ற ஆண்டுதான் திருமணம் நடந்தது அப்போது அந்த பெண்ணிற்கு 35 வயது பாவம். நாங்கள் யாரும் காதலுக்கு எதிரி அல்ல. காதலுக்கு வேண்டுமாயின் கண் இல்லாமல் இருக்கமால்... ஆனால் வாழ்க்கைக்கு நிச்சயமாக கௌரவம், மரியாதை, தகுதி இதெல்லாம் வேண்டும் இல்லையென்றால் நம் வீட்டு மக்களே நம்மை மதிக்க மாட்டார்கள் என்பது எனது அனுபவம். அதுதான் உண்மை. இதற்க்கு எதாவது மாற்று கருது இருந்தால் தயவு செய்து கூறுங்கள். நன்றி.
28-டிச-2012 09:50:05 IST