பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ உதவி செய்து ஒசாமாவை கொல்லவில்லை. அப்போ பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை. ஆனால் சிறிலங்காவில் அப்படி அல்ல. இந்தியா உதவியதன் காரணத்தினால் அனைவரையும் அழித்து விட்டது. இப்போது சீன பாகிஸ்தான் அங்கே இருந்து இந்தியாவை சுற்றி உள்ள நாடுகள் நமக்கு எதிராக செயல்பட காத்திருக்கின்றன. ஆனால் அவர்கள் அழிக்கபடாமல் இருதிருந்தால் இந்தியாவிற்கு பாதுகாப்புதான். அதனால் பாகிஸ்தானில் நடந்ததையும் இதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாமே.
27-மார்-2013 16:29:36 IST
இது போல் செய்வதால் பாலியல் குற்றம் நடை பெறாமல் இருக்குமா.. வெளி நாடுகளில்(சிங்கபூர் ) ஆண்கள் பெண்கள் ஒன்றாகவே அமரலாம் ஆனால் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வார்கள் அதே போல் வயதானவர்கள் சிறுவர்கள் கர்ப்பிணி பெண்கள் வரும்போது தானாகவே முன் வந்து அமர செய்வார்கள்.இரவு நேரங்களில் பெண்கள் அதிக அளவில் தனியாக வேலைக்கு சென்று திரும்புவார்கள். பெண்களுக்கு சிறு தவறுகள் நடந்தாலும் கடுமையான தண்டனை. அது போல் நமது நாட்டில் எப்போது நடந்து கொள்வார்கள் அப்போதுதான் நன்றாக இருக்கும். ஒரு சில மனித மிருகங்களால் அனைவர்க்கும் கெட்டப்பெயர். எப்போது மாறும்?
02-ஜன-2013 14:14:48 IST
கொடுமையான செய்தி அவரது ஆண்மா சாந்தி அடையட்டும் . மிருகங்கள் கூட ஒன்று சேர்த்து வேறு இனத்தை வேட்டையடுமே தவிர அதுவும் பசிக்காக .அதே இனத்தை அழிக்காது. ஆனால் இந்த மனித இனத்தில் மட்டுமே இப்படி ஒரு அவலங்கள் தொடர்கிறது .
29-டிச-2012 12:47:54 IST