Advertisement
தினமலர் முதல் பக்கம் » Matt pillai அவரது கருத்துக்கள்
Matt pillai : கருத்துக்கள் ( 641 )
Matt pillai
Advertisement
மே
22
2013
சம்பவம் லஞ்சம் பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
தேனெடுத்தவன் புறன் கையை நக்காமல் இருப்பானா.....?....டாக்டர் கலைஞ்சர் அவர்களின் பொன் மொழிகளில் ஓன்று   12:16:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல கருணாநிதி
ஆட்சி என்றைக்கும் நிரந்தரம் அல்ல.......எங்கள் கையில் ஆட்சி வந்தாலும் வரலாம் ...நாங்களும் இதே போக்கை கடை பிடிப்போம் ..எச்சரிக்கை அல்ல...எண்ணி பாருங்கள் ..என்று சொல்லாமல் சொல்கிறார். ...நுணலும் வாயால் கெடும் ...திமிரான பேச்சை தவிர்ப்பது நல்லது....விளம்பர அட்டைகள் கலாசாரத்துக்கு முடிவு கட்டுவது நல்லது போற்றி புகழும் விளம்பர அட்டைகள் தேவையா? ...பகுத்தறிவுக்கு உகந்ததா? ...சுய மரியாதை உள்ளவன் .....புகழுரைகளஐ தவிர்க்க வேண்டும்......,,,கண்ணில் காணா இறைவனை பாடினார்கள்...முன்னோர்கள் .இறைவன் இல்லை என்று சொல்லி தன்னையே துதி பாட வைக்கிறார்கள்..பகுத்தறிவு என்று சொல்லி ...இறைவனை உருவமாக்கி கோயிலில் வழ்ய்பட்டார்கள் ...தனக்கு சிலை உருவாக்கி மாலை இட்டு தெருவில் வழிபட வைக்கிறார்கள்.......மரம் வெட்டி அரசியல் நடத்துவது....விளம்பர அட்டைகள் கட்டி ..அரசியல் நடத்துவது...தேனெடுத்து புறம் கையை நக்கி அரசியல் நடத்துவது...இதுவெல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி......தலைவலி...   11:59:57 IST
Rate this:
1 members
0 members
26 members
Share this Comment

மே
20
2013
அரசியல் ராமதாசுக்கு இன்று ஆபரேஷன்
இதெல்லாம் ஒரு செய்தி ....வன்முறையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டு இந்த உலகத்தை விட்டு போனதை நினைக்கும்போதும் பொது சொத்துக்கள் சேதமடைந்ததை நினைக்கும்போதும் மனசு கனக்கிறது. ,,,இருந்தாலும் ...வன்முறையால் பெயர் பெற்றவர் என்றாலும் நன்கு தெரியபட்டவர் என்பதால் இவருடைய அறுவை சிகிச்சை வெற்றி பெற்று குணமடையட்டும் ...அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கட்டும்   13:25:36 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
தி முக கட்சி ...கொள்ளைகார கொலைகார கூடாராமாக்கி இருப்பதால் மக்களின் நலன் கருதி தி மு க அழிந்தாலும் நல்லது என நினைப்பது .....ஒரு நல்ல மனிதனுக்கு அழகு. ...தாங்கள் கோயிலாக நினைக்கிற தி மு க இன்றைக்கு கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட்டதே.....தாங்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருகிறீர்கள். வீட்டில் எல்லா மகன்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருகிறார்கள்.....போதா குறைக்கு ,...மகளும் ...பெண் என்றால் போற்றப்பட வேண்டியவள் என்ற குறையை தீர்த்து வைத்திருக்கிறாள். ...மிஞ்சி இருக்கிற எல்லா தி மு க தொண்டர்களும் ....தலைவன் வழியே தவறு செய்தால் அது தவறே இல்லை என்று நம்புவார்களாக தான் இருக்க முடியும். ...எல்லா கட்சிகளிலும் அடக்கு முறையும் கொள்ளையும் மிகுந்து விட்டாலும் ...உலக அளவில் உங்க கட்சியை அடிக்க யாரும் இருக்க மாட்ட்டார்கள் என்று தான் நினைக்க முடிகிறது............சட்டசபையில் ....சட்டசபையில் இரட்டை அர்த்தம் தொனிக்க பெண்ணை பேசி இழிவு படுத்தியது....சட்டசபையில் பெண்ணின் சேலையை உரிய முற்பட்டு துரியோதனுத்துவம் பண்ண முயற்சித்தது ....நடிகை குஷ்பு வீட்டை தாக்கியது.......இதுவெல்லாம் தாங்கள் பெண்ணிற்கு கொடுத்த மரியாதைகள்....பெரியார் ......பெண்கள் சம உரிமை பெற வேண்டும் என்றார் ...பெரியார் அண்ணாதுரை காமராஜ் போன்றவர்கள் பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவர் ....திரு மு கவும் ....தி மு கவும்.   08:51:04 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மே
19
2013
அரசியல் ஒற்றுமை குலைகிறது கருணாநிதி வேதனை
தி மு க மக்களிடத்திலே மரியாதையும் மதிப்பும் குறைந்து தனித்து விடபடப்படும்போது கட்சி தலைவன் என்கிற முறையில் தி மு க விடம் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்று வேதனை படுவது இயல்பு தான்.....கட்சியிலே ஒற்றுமை இல்லை.....குடும்பத்தில் ஒற்றுமை இல்லை.....தி மு கவின் அழிவின் காரணத்துக்கு மக்கள் காரணம் இல்லை ...திரு மு க அவர்களும் தொண்டர்களும் காரணம் குடும்ப உறுப்பினர்களும் தான் காரணம். .....கொள்ளையும் கொலைகளும் ........... தான் என்ற அகம்பாவமும் தான். ....நான் என்று நினைத்து நாம் என்று நினைக்காமல் வாரி சுருட்டியது தான். ...சூது கவ்விய தருமம் மறுபடியும் வெல்லும் என்ற பாரதியின் மகா பாரத கருத்தும் தான்.........தி மு க வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்.......அது இனி வரும் சமுதாயத்துக்கு ஒரு பாடமாக இருக்கும்.   00:30:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2013
அரசியல் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம், கார் கேட்ட எம்.எல்.ஏ.,க்கள்
மக்களிடம் கும்பிடு போட்டு உங்களுக்கு சேவை செய்ய சொல்கிறேன் என்று சொல்லி தேர்ந்தேடுக்கபட்டவுடம் ...மக்கள் பணத்தை அப்படியே வாரி சுருட்ட பார்க்கிறீர்களே   12:19:03 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மே
15
2013
அரசியல் மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் விஜயகாந்த் ஆலோசனை
மது கடைகளை மூடு என்று சொல்ல தய்ர்யமில்லை...மது கடைகளும் வேண்டும் ...அதற்க்கு பெயரும் வேண்டும்...   12:01:36 IST
Rate this:
4 members
2 members
6 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
சமூக சேவையான அரசியலை ஒரு தொழிலாக கொண்டு முடிந்த அளவு மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து வாழ்க்கை நடத்தும் கேடு கேட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருந்தாலும் ஒழுக்கமே உயர்வு தரும் என்ற உயர்ந்த எண்ணத்தை கடைபிடித்து உழைத்து வாழும் மனிதர்களின் செய்திகளை படிக்கும்போது இந்தியன் என்ற உணர்வு மனதில் மேலோங்குகிறது.......சுடுகாட்டில் ஒரு வைரமணி,,கணவனின் வூழலை அம்பலபடுத்திய ஒரு i a s அதிகையின் மனைவி ....நாட்டிற்கு மேலும் நம்பிக்கை சேர்க்கும் பெண்கள்........பிறர் சொத்தை மனதாலும் தொடேன் ....என்பது அரசியல் தலைவர்களின் கனி மொழிகளாக (இனிய உபதேசங்களாக)இருக்க வேண்டும்...என்பது தான் நாட்டின் மேல் பற்று வைத்திருக்கும் நல்லவர்களின் எண்ணங்களாக இருக்க முடியும். அரசியல் வாதிகள் கோடி கொடியாக கொள்ளை அடித்தால் தப்பி விடுகிறான். ....ஏழைகள் தெரிந்தோ தெரியாமலோ சிறு சிறு தவறுகள் செய்தால் அதிக பட்ச தண்டனைக்கு உட்பட்டு விடுகிறார்கள் என்பது நாட்டின் துரதிர்ஷ்டம் தான்....தவறு செய்கிறவர்கள் எல்லோருக்கும் நீதி என்பது சரி சமமாக இருக்கு வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.....இந்த மாதிரி பல சமூக சேவகர்கள் அல்லது அரசியல்வாத்ய்களுக்கு செக் வந்தால் திருப்பி கொடுப்பானா?...என்பது சந்தேகமே ....நல்ல மனம் வாழ்க ...   22:09:34 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை ஜெ., அறிவிப்பு
தமிழ் தாயின் குழந்தைகளான தமிழர்களின் வாழ்வில் இல்லாமை இல்லாத நிலை உருவாக்கிட வேண்டும். எல்லோருக்கும் வேலை கிடைக்க செயுங்கள். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தாலும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் முக்கியம். ...எல்லோருக்கும் கல்விக்கு வழி வகுங்கள். படித்தவர்களுக்கு வேலை கிடைக்க செயுங்கள். ...அங்கங்கே இருக்கிற அம்மன்களை தமிழ்தாயாக நினைக்கலாம். ...தமிழ் கடவுள் முருகனை தமிழர் தலைவனாக நினைப்போம். ......எத்தனையோ முருகன் கோயில்கள் இருக்கிறது ...வணங்குவோம். ///நூறு கோடி செலவில் நூறாயிரம் ஏழைகளை வாழ வைப்போம்....அரசுக்கு மக்களுக்கு செலவு செயும் சக்தி மிகுத்யாகவே காணபடுகிறது என்பது இந்த செய்தியின் வழியாக தெரிகிறது......(((.அடிக்கிற கொள்ளை போக))) மீதியை நல்ல வழிகளில் செலவழிப்போம் ...தலைவர் காவிரி தாய்க்கு சைதாபேட்டையில் சிலை அமைத்தார். ...சிலையும் சேதமடைந்து விட்டது ...காவிரி தாயும் தமிழகத்தை எட்டி பார்க்க மறுக்கிறாள் ......சிலை வைப்பதால் தமிழகத்து விடிவு வந்துவிடபோவதில்லை.....சிலை வைத்து ஏழைகளை வழிபட செய்து இந்த வூழல் அரசியலில் இருந்து எங்களை காப்பாற்று என்று முறையிடவா?   00:44:52 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
பத்தாயிரம் திருமணங்கள் நடத்தியவர் வொவ்வொருவருக்கும் ஒரு திருமணம் நடத்தி வைத்திருப்பார். தனக்கு மட்டும் இரண்டு திருமணம் நடத்தியதன் மர்மம் என்ன?,,,பேராசை தான் ...வேறென்ன,,,,,சுய மரியாதை என்பது திருமணத்துக்கு பின் ஒருவர் மனதை இன்னொருவர் தெரிந்து,தன நிலையை விட்டு கொடுக்காமல் மரியாதையை பகிர்ந்து கொள்வதாக தான் இருக்க முடியும்....இறை நம்பிக்கை உள்ளவர்கள் நமக்கு என்று அமைந்திருக்கிற பாரம்பரிய பழக்க வழக்கங்களில் நம்ப்கிக்கை வைத்து மனம் இணைய மணம் செய்து கொள்கிறார்கள்....பாரம்பரிய திருமணங்களால் சுயமரியாதைக்கு ஒன்றும் இழுக்கு வந்து விடாது. ....சுய மரியாதை என்பது இறைவன் மேல் நம்பிக்கை வைப்பதை விட்டு தனக்கு மரியாதை கொடு....என்பதா?...பெரியார் சொன்னார்....கடவுளை மற.....மனிதனை நினை.....மனிதனாகிய தன்னை தாங்கள் ரொம்ப தான் நினைத்து விட்டீர் ...பிறந்த நாட்களில் கேக் வெட்டுவதும் சுய மரியாதை என்ற பெயரில் பரம்பரை வழக்கங்களில் இருந்து மாறுபடுவதும் தான் சுய மரியாதையோ ......   01:23:37 IST
Rate this:
1 members
15 members
91 members
Share this Comment