Advertisement
தினமலர் முதல் பக்கம் » vidhuran அவரது கருத்துக்கள்
vidhuran : கருத்துக்கள் ( 292 )
vidhuran
Advertisement
மே
1
2013
அரசியல் வாஜ்பாய் போன்று திறமையான தலைவர் ராஜ்நாத்சிங் வருண் புகழராம்
நிலக்கரி சுரங்க ஊழல் மன்னன் நிதின் கட்காரியை பிரதமர் வேட்பாளராக்க ஒரு குரூப் (RSS) முழு வீச்சில் வேலை செய்வதாக சில நாட்களுக்கு முன் செய்தி வந்திருக்கிறது. ஆக மொத்தம் இதுவரையில் 7 பேர் பிரதமர் வேட்பாளர் குஸ்திக்கு தயார். கட்சியை வளர்த்த அத்வானி பாவம். கைக்கு எட்டியது, தொடர்ந்து வாய்க்கு எட்டாமல் போய்க்கொண்டேயிருக்கிறது.   11:27:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
1
2013
அரசியல் பா.ம.க., தலைவர் ராமதாஸ்.கைது திருச்சி சிறையில் அடைப்பு
ஹலோ Ambaiyaar@raja, நவ மயம் என்ன தவறாக சொல்லியிருக்கிறார். கொத்துக் குண்டுகளுக்கு இன்னொரு முறை மொத்தமாக அழிந்து போகாமல், அமைதியான வழியில் சென்று சாதிக்க முயற்ச்சிக்கலாமே என்றுதானே சொல்லுகிறார்?, அதற்காக அவரை ஏன் ஒருமையில் பேசவேண்டும்?. ஆயுதத்தின் கொடுமை தெரியாமல், அதைப் பிடிக்க இவ்வளவு ஆசைப்படும் நீங்களெல்லாம் திருந்தவே வழியில்லை. எக்கேடும் கேட்டுப் போங்கள்.   01:32:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
1
2013
அரசியல் பா.ம.க., தலைவர் ராமதாஸ்.கைது திருச்சி சிறையில் அடைப்பு
வன்னியர் சார்பில் ஜேஜே அம்மாவிற்கு கோடி நன்றிகள். தயவு செய்து அம்மா அவர்கள் எங்கள் ஐய்யா அவர்கள் தனது வாழ் நாள் பூராவும் (ஆயுள் தண்டனை) ஜெயிலுக்குள்ளேயே இருக்க ஆவன செய்து விட்டால், இனி எந்த ஒரு கலக்டரும் எங்கள் அய்யாவிற்கு "மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது" என்ற சட்டம் பிறப்பிக்க மாட்டார்கள்‌.   00:38:46 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
1
2013
அரசியல் பா.ம.க., தலைவர் ராமதாஸ்.கைது திருச்சி சிறையில் அடைப்பு
இட ஒதுக்கீடு பிரச்சினையால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தான். டவுசர் தாசும் ஒரு காலத்தில் அவரின் ஜாதிக்காக இட ஒதுக்கீடு கேட்டுப் போராடியவர் தான். 70% -ஐ இட ஒதுக்கீடாக்கிய பெருமை பாழாய்ப் போன தமிழ்நாட்டுத் திருட்டு திராவிட கழகங்கள் தான்.   00:00:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
28
2013
பொது 14 கோடி பேருக்கு நேரடியாக வங்கிகளில் கிடைக்க... முறைப்படுத்தப்படுகிறது சமையல் காஸ் மானியம்
நம்மால் நினைக்கவே இயலாத கடுமையான சூழ்நிலையில், அன்றாடம் குறைந்த ஊதியத்தில் காடுகளிலும், வயல்களிலும் வெய்யிலில் வியர்க்க வியர்க்க வேலை செய்து, அதிக வருமானத்தில் வசதிமிக்க இடங்களில் வசிக்கும் நமக்கு வேண்டிய உணவுகளையும், உடைகளையும் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருக்கும் மக்கள் எங்கே வரி கட்டுகிறார்கள். உங்களைப் பற்றியே எப்பொழுதும் நினைப்பதை விட்டுவிட்டு, மற்றவர்கள் பயன் பெறட்டும் இது போன்ற திட்டங்களால், ஏன் தாங்களைப் போன்றோர் இந்து போன்ற திட்டங்களை எதிர்க்க வேண்டும், தோழா?   15:28:41 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
பொது தற்போதைய ஆட்சி காலத்தில் லோக்சபா அதிகளவில் முடக்கம் வரலாற்றில் மற்றுமொரு சாதனை
நம்மைத் தேர்ந்தெடுத்த மக்கள் ஆயிரமாயிரம் அன்றாடப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பொழுது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பாராளும் மன்றத்தை முடக்குவதிலும், அதை ஒரு வெற்றியாகக் கொண்டாடுவதிலுமே பொழுதைக் கழிக்கும் இவர்களை நினைத்தால் வெறுப்பாகத்தான் வருகிறது. படிக்கவேண்டிய வயதில் உள்ள பொடியன்களின் எதிர்காலத்தைப் பற்றி சற்றும் கவலைப் படாத, பதவி வெறிபிடித்தலையும் (குறிப்பாக தீவிரவாதம், ஊழல் மற்றும் ஆபாசத்திர்க்குப் பெயர்போன பிஜேபி போன்ற ஹிந்துக் கட்சிகள் ) எதிர்க்கட்சிகள், பொது அறிவே இல்லாத இளைஞர்களின் தீவிரவாத எண்ணங்களை பயன்படுத்தி, அவர்களின் கைகளிலே மெழுகுவர்த்தியைக் கொடுத்து எதற்க்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று ஏவிவிட்டு, பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியும், ஜனத்தொகை மிகுந்த இந்திய நாட்டில் அடிக்கடி போக்குவரத்துக்கு இன்னல் ஏற்ப்படுத்தி, பாதுகாவலர்களை கொலை செய்யத் தூண்டியும், இந்தியாவில் உள்ள ஒரு மக்களையும் தங்களது அன்றாட வேலைகளை பார்க்கவிடாமல் செய்து, அதற்காக மாணவர்களின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி கட்சி நடத்துவபர்களிடம் வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும்.   15:15:01 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
பொது தற்போதைய ஆட்சி காலத்தில் லோக்சபா அதிகளவில் முடக்கம் வரலாற்றில் மற்றுமொரு சாதனை
வாதத் திறமையில்லாத எதிர்க்கட்சி உருப்பினர்கலால்தான் இந்த கேவலப்பட்ட நிலை. தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காக துளியளவு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணமிருந்தால் கூட போதும், இந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏதாவது பேசி, கையைப் பிடித்துக் காலைப் பிடித்து, தனது தொகுதி மக்களுக்காக ஏதாவது பேசி சாதித்து விடமுடியும். கல்லூரிகளில் படிக்க லாயக்கில்லாத, எதிர்காலத்தை அறியாத மாணவர்கள் அடிக்கடி கலாட்டா செய்து "Indefinite Close" செய்ய வைத்து விட்டு ஊர் சுற்றும் பொடியன்களுக்கும், இன்றைய எதிர்க்கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.   15:12:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
28
2013
பொது 14 கோடி பேருக்கு நேரடியாக வங்கிகளில் கிடைக்க... முறைப்படுத்தப்படுகிறது சமையல் காஸ் மானியம்
மத்திய அரசின் மற்றுமொரு அருமையான மக்கள் பயன் பெரும் திட்டம். முறையாக அரசு அதிகாரிகள், லஞ்சத்தை எதிர்பார்க்காமல், நல்ல எண்ணத்துடன் தேவைப்பட்ட மக்கள் பயன் பெறட்டும் என்று செயல்பட்டால் நல்லது. மத்திய அரசு, இந்த அட்டை வழங்குவதை இன்னும் முறைப்படுத்தி வேகப்படுத்தினால் பொதுமக்கள் இதில் உள்ள குளறுபடிகளை நீக்கலாம்.   12:35:46 IST
Rate this:
7 members
0 members
60 members
Share this Comment

ஏப்ரல்
26
2013
அரசியல் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தகவல்
நல்லவேளை, குஜராத்தில், நம்ம ஆள் மோடி முதல்வராகி விட்டார், ஆகையினால் தான் பிஜேபி-யின் மோடி நமது தமிழ் நாட்டிற்கு கோடிக்கணக்கான நன்மைகளை செய்து, தமிழ் நாட்டில் எந்தப் பிரச்சினையுமே இல்லாமல் செய்து விட்டார்.   15:56:24 IST
Rate this:
9 members
0 members
49 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
அரசியல் கர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்
சேகரா உளறாதே. விஷயத்தை நன்றாக படித்துவிட்டு எழுது. ராகுல் கர்நாடகா ஊழலைப் பற்றி பேசுகிறார். ஊழல் சுரங்க ஊற்றுக்கண் கர்நாடகா பிஜேபி கட்சி அங்கே ஊழலே செய்யவில்லை பிஜேபிக்கும் சொம்படித்து மூக்கு உடைபடாதே. அதேசமயம் கர்நாடகா ஊழலைப் பற்றி பேச யாருக்கும் எந்த தகுதியும் தேவையில்லை. ஆபாசக் கட்சி பிஜேபி - யின் கர்நாடகா ஊழலை, தங்களின் உலகப் புகழ் வாய்தா ராணியும் பேசலாம், ஊழலை உலகுக்குக் கண்டுபிடித்து அர்ப்பணித்த திமுகாவும் பேசலாம், ஏன் குஜராத் 17000 கோடி ஊழல் புகழ் மோடியும், காவியும், தாடியும் கூட பேசலாம்.   12:13:47 IST
Rate this:
31 members
0 members
5 members
Share this Comment