இலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராடி அலுத்து விட்டது. எனவே, இப்போது கூடங்குளம். அடுத்தது ஹிந்தி, ஆரியமாயை, மின்சார பற்றாக்குறை, 2G, திமுகவின் உட்கட்சி பூசல்கள், ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி போராட்டம், விவசாயிகள் பிரச்சினை, நடு நடுவில் ஜெயலலிதாவை பற்றி அறிக்கைகள், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அறிக்கைகள்.......................அப்பப்பா ...............சும்மா சொல்ல கூடாது, எத்தனை விஷயங்களில்தான் கதை வசனம் எழுதுவார்? கருணா முன்பை விட இப்போ ரொம்ப பிசி
06-ஏப்-2013 10:08:36 IST
ஐய்யா புள்ளி விவரம் ஒரு புறம் இருக்கட்டும். என்ன தண்டனை இந்த நானூறு வழக்குகளில் கொடுக்க பட்டது அதனை சொல்லுங்கள் முதலில் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றுவதால் மட்டுமே இது போன்ற பஞ்சமா பாதகங்கள் நிகழ்வதை தடுக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர் நன்கு நாட்களுக்கு முன் வெளியான ஒரு செய்தியில், கள்ள சாராயம் காய்ச்சிய இந்தியர் ஒருவருக்கு சவூதி அராபிய கோர்ட், ஒவ்வொரு முறையும் 25 சவுக்கடிகள், நான்கு நாட்களுக்கு ஒருமுறை, என்ற கணக்கில் ஆறு முறையும், மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்பளித்துள்ளது. இதை கேட்டதுமே நமக்கு குலை நடுங்குகிறது இதனை பார்த்த வேறு ஒருவன் செய்ய துணிவானா?
03-பிப்-2013 08:32:42 IST