மிகவும் சரியான கருத்து. அடுத்தவன் மனைவி மேல் ஆசைபட்ட ராவணனுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டத்துக்கு சாவு மணி அடிப்போமாக.ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்
08-ஏப்-2013 10:10:57 IST
ஐயா, உங்களின் இந்த போற்றத்தக்க செயலுக்கு முன்னே நானெல்லாம் ஒன்றுமில்லை. கடவுள் உங்களை நல்லபடியாக வைப்பாராக. வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தொண்டு
15-பிப்-2013 15:16:16 IST
என்னது பெரியாரா? யார் அவரு? தமிழ்நாட்டு மக்கள் அவரை மறந்து ரொம்ப ரொம்ப வருடங்கள் ஆயிற்று? நீங்கள் இன்னும் எந்த நூற்றாண்டில் உள்ளீர்கள்?
15-பிப்-2013 10:05:10 IST
முதலில் தற்போது நடைமுறையில் உள்ள உளுத்துப்போன, நடைமுறைக்கு ஒவ்வாத, பயன் இல்லாத சட்டத்தை தூக்கி குப்பையிலே போட்டு விட்டு மனு நீதியை/ கருட புராணத்தினை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள். இது போன்ற கொடுமையான குற்றங்களுக்கு அவற்றின் மூலமே சரியான தண்டனை கொடுக்க முடியும்
13-பிப்-2013 10:47:40 IST