ராஜிவை புலிகள் கொன்றார்கள் என்பதற்காக தமிழ் மக்களை கொன்று குவித்ததை ஞாயபடுத்த முடியாது..எங்கள் தலைவரை கொன்றுவிட்டார்கள் என்று சொல்லுமளவு ராஜீவ் ஒன்றும் மக்களுக்காக வாழ்ந்த தலைவனில்லை... தமிழன் என்றளவில் இல்லாமல் மனிதர்கள் என்றளவிலாவது விவாதிப்பது நல்லது...
22-மார்-2013 14:33:57 IST
இப்பல்லாம் குண்டு வைக்க நாள் தேதி நல்ல நேரம் எல்லாம் குறிச்சி கமிஷனர் ஆபீசுக்கு குடுத்துட்டுதான் வைக்கிறானுக...அப்படி ஒரு நம்பிக்கை நம்ம நாட்டு பாதுகாப்பு மேல...
14-பிப்-2013 08:32:45 IST