"தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை ...." குடித்துக் குடித்தே அவன்
கூனிப் போக வேண்டும் ....அதுதானே உன் ஆசை ...அதுதானே உன் ஆவல் அதுதான் நடந்துகொண்டே இருக்கிறது ...மகிழுங்கள் ....
19-மார்-2013 04:32:39 IST
மிருகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவுபெற்று மனிதனானது பரிணாம வளர்ச்சி. வளர்ச்சியின் மேன்மையால்
அறிவழிந்து, நிலைகுலைந்து மிருகங்களாக மாறிக்கொண்டிருப்பது இன்றைய மனிதக் கிளர்ச்சி. வாழ்க புத்தறிவு
06-மார்-2013 22:12:33 IST
போலி மினரல் வாட்டர் உடல் நலத்திற்குக் கேடானது என்று ஒரு செய்தி சமீபத்தில் படித்ததாக நினைவு...தோழர்களின்
உற்சாகமான மக்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் உடன் சற்று எச்சரிக்கையும்.....
24-பிப்-2013 22:05:11 IST
கடத்தப்பட்ட மகளைக் காப்பாற்றுவதற்கு சிறையில் இருந்த கொடூரமான பயங்கரவாதிகளை விடுவித்தவர்கள்தானே
பா. ஜ. க. வினர்... மறந்து போய்விட்டதா...தோழர் பெங்களூரு சங்கர் அவர்களே...? காவி என்ற ஒரே ஒரு சொல்லை
கூறியதற்காக ஷிண்டே இவ்வளவு மோசமாக விமர்சிக்கப் படலாம் என்றால் காவிதான் நாங்கள் என்பவர்கள்
அரசியலை மனதாலும் நினைத்துப் பார்க்கலாமா ...? மன்னிக்கவும்...தங்கள் அளவிற்கு என்றில்லாவிட்டாலும் நெஞ்சில் பதிந்து கிடக்கும் நினைவுகளைப் பகிந்துகொள்ள விரும்பினேன்...
23-பிப்-2013 16:41:25 IST
கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை...ஆண்டவர் பேசவும் எழுதவும் , ஆளுவோர் வழக்குப் போடவும் சவால் விடவும் .....பத்திரிகையாளர் செய்திகள் ஆக்கவும் மக்கள் சேவையில் யார் முந்தி எனப் போட்டி போடவும் ....ஆஹா...
என்ன ஒரு வெளிப்படை...? நடக்கட்டும் இப்படியே...நாடு விளங்கி விடும்...மக்கள் மகிழ்ந்து விடுவர்....
22-பிப்-2013 05:08:40 IST
மனித குலத்திற்குத் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் கருணை காட்டலாம் என்பது எனது தாழ்மையான கருத்து ...
ஏனென்று சொல்லத் தெரியவில்லை ....மன்னிக்கவும்....
18-பிப்-2013 11:10:52 IST
இந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத உள்நாட்டு, வெளிநாட்டு துரோகிகள், அடிக்கின்ற
கொட்டத்திற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டுமானால் கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரம் உடனடியாக
மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கவேண்டும் ....இல்லையேல் ஆளுவோர் ஜனநாயக ரீதியாக கோழைகள் என்று நிரூபிக்கப் பட்டவர் ஆவர்....அடுத்து வருபவர் முதல் வேலையாக இதே அணு உலையை ஓடவிட்டு வெற்றிவிழா
கொண்டாடுவர்....ஊடகங்கள் அனைத்தும் பரவசத்தோடு பல்லாண்டு பாடும்..நடக்கப் போவது இதுதானோ...?
17-பிப்-2013 16:29:38 IST
மாநில கட்சிகள் இதுதான் சந்தர்ப்பம் என்று போராடத் துடிப்பது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ள மட்டும்தானே
தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? மோடி சொன்னால் கேட்பாரா ஷெட்டர் ...நட்பு கருதி ஒரு சொட்டுத்
தண்ணீர் ? ஒரே கொள்கை, ஒரே கோஷமுடைய 3 மாநில முதல்வர்களும் முடிவெடுத்தால் தமிழ் சமுதாயம்
தங்கள் உழைப்பின் பலனைப் பெற்று மேலும் உங்களை தீவிரமாக விசுவாசிப்பார்...
11-பிப்-2013 20:05:04 IST