சரி பதவி விலகி விடுகிறார் என்று வைத்து கொண்டால் நாளைக்கு நீங்களும் பத்தி விலகுவீர்களா? எப்படி யாரவது பொறுப்பில்லாமல் கோரிக்கை வைத்தால்..? இன்னும் எல்லாம் செய்து முடிக்கட்டும் அப்புறம் நிறைய விசயங்களுடன் மக்களிடம் வாருங்கள் என்ன அவசரம்..? தொட்டதுக்கெல்லாம் பதவி விலக சொல்லுவது சரியில்ல..
12-மே-2013 07:17:22 IST
அரசு விரைவான நடவடிக்கை எடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்தவேண்டும்... எந்த திட்டத்திலும் சாதக பாதகம் கண்டிப்பாக உண்டு அதற்காக அதை நிறைவேற்றாமல் காலம் கடத்த வேண்டாம்.. தினமலர் இன்னும் அதிகமான தகவல்களை இங்கு வெளியிடவேண்டுகிறோம்.. எதற்கு எடுத்தாலும் அரசியல் பேசும் நவமயம் , ஆருர்ரங் போன்றோகளின் கருத்துகளை வெளியிடாதீர்கள்.. தினமலரின் பல செய்திகளை அரசு கவனித்து நடவடிக்கை எடுத்து உள்ளதை நான் அறிவேன்.. தினமலரின் செய்திக்கு நன்றி..
10-மே-2013 10:36:24 IST
கேப்டன் அவர்கள் யாருடனும் வலியசென்று கூட்டணி சேரவேண்டாம்.. உங்கள் தலைமையில் பிஜேபி யுடன் கூட்டணி வையுங்கள்.. மூன்றாவது அணி என்றுமே உருப்பிட்டது கிடையாது.. முடிந்தால் admk வலியவந்தால் கணிசமான இடங்களை பெற்று போட்டியிடுங்கள்.. குடும்ப கட்சி என்று பெயர் எடுத்துவிடாதீர்கள்.. உங்களுக்கு என் கோரிக்கை இன்னு அப்படியே உள்ளது.. அனைத்து கிராமங்களுக்கும் கண்டிப்பாக சுற்றுப்பயணம் செல்லுங்கள்.. நாளை உமதே..
01-மே-2013 12:20:34 IST
எவ்வளவு பேரை அவர்கள் பக்கம் இழுத்தாலும், எத்தனை பேரை சஸ்பெண்ட் செய்தாலும், நீங்கள் ஒரு ஆளாக இருந்து தைரியமாக பேச வேண்டும் ...சட்டசபை நிகழ்வுகளை நாடே பார்க்கிறது.. ... நீங்களும் போங்கள்.. நீங்களும் பேசுங்கள் ..உங்களுக்கு அவமரியாதை செய்தால் மக்கள் பால் உங்கள் மதிப்பு கூடத்தான் செய்யும் ... சட்டசபைக்கு தங்கள் வரவேண்டும் என்பதே நாடு நிலையாளர்கள் கருத்து..
27-மார்-2013 10:47:35 IST