அப்படின்னா இறந்த மனைவி, இவர் மீதும் இவரை சார்ந்த குடும்பத்தின் மீதும் எவ்வளவு மரியாதையும், அன்பும் கொண்டு இருப்பார் அந்த அம்மா. இப்போ இருக்கிற அநேக மனைவிகள்...கணவரையும் அவரது குடும்பத்தார் மீதும் எதிரி மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள் (வேண்ட தகாதவர்கள்).
இதை படிக்கும் குடும்ப தலைவிகளுக்கு சொல்லும் தகவல்: வாழ்தால் இந்த அம்மா போன்று கணவனை புரிந்து வாழுங்கள். இல்லையென்றால் தகவல் சொல்லாமல் இறப்பதே சிறந்தது. Because NO USE being in unwanted .
13-ஏப்-2013 03:54:00 IST
இப்பொழுது தமிழக நரிகள் கண்டனம் தெரிவிக்கும் ....ஏன் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த போது உண்ணா விரதம் இருந்த நாடகம் ஏல்லொருக்கும் தெரிந்து ஒன்று.
29-டிச-2012 04:26:57 IST
இவரல்லவா மனிதன் ....இறக்கின்ற நேரத்தில் மக்களின் மீது இறக்கம் காட்டினர். இன்றைய அரசியல் வாதிகள் உய்ருடன் இருந்துகொண்டு தமிழக மக்களின் உயிரை வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். வாழ்க உங்களின் குடும்பம் ,
05-டிச-2012 05:47:46 IST