உசுப்பு ஏத்தியே கனி அக்காவையும் ,மஞ்சள் துண்டு கும்பலையும் ஒழித்து விடுவார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் ராணியின் இரண்டாம் ஆட்டத்திற்கும், அதில் அடிக்க இருக்கும் கோடி கோடி கொள்ளைகளுக்கும் ஆப்பு தான் .
19-ஜூன்-2013 07:28:03 IST
குடும்பத்திற்காக கட்சி நடத்தி கொண்டு இருக்கும் மஞ்சள் துண்டின் கெஞ்சல் ஒவ்வொரு கட்சி தொண்டனையும் மிக பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. அண்ணா உருவாகிய ஒரு நல்ல இயக்கத்தை,சுய நலத்துக்கு பயன் படுத்தி கொண்டு இருக்கும், இந்த கும்பலை எண்ணி எல்லா உண்மையான தொண்டனும் வெக்கி தலை குனிந்து கொண்டு இருக்கிறோம்.
14-ஜூன்-2013 06:20:46 IST
மக்களின் சொத்துகளை கொள்ளை அடித்தது உங்கள் சாதனை. வாயே திறக்காமல் மத்திய அரசில் அமைச்சராக இருந்தது உங்கள் பெரும் சாதனை. பாராளுமன்றத்திற்கு முதல் முறை சென்ற உடனேயே, லட்சம் கோடி ஊழல் செய்தது உங்கள் இமாலய சாதனை. குடும்பத்தோடு கொள்ளை அடிக்கும் உங்கள் கும்பல் மட்டும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தால் போதும், இந்தியாவின் எல்லா பிரச்னை களும் தீர்ந்து,ஒரு வல்லரசு ஆகும். இதுதான் ஒவ்வொரு இந்தியனின் ஆசை. எங்களது ஆசை நிறைவேறுமா ???
06-ஜூன்-2013 08:02:52 IST
சேது சமுத்திரம் திட்டத்தில் கொள்ளை அடித்தவர்களை முதலில் கண்டு பிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.செம் மொழியினால் நீங்கள் தோற்க வில்லை. குடும்பத்தோடு லட்சம் கோடி கொள்ளை அடித்ததனால் தோற்றீர்கள். தமிழர்களுக்கு செய்த துரோகத்தினால் தோற்றீர்கள்.எங்கும் ஊழல், எதிலும் ஊழல், அறவியல் ஊழல்,இதனால் தோற்றீர்கள். அப்பாவி மக்களின் நிலத்தை அபகரித்தால் தோற்றீர்கள். பதவி வெறியால் தோற்றீர்கள்.தலைவா நடுவில் கொஞ்ச பக்கத்தை காணோம்
04-ஜூன்-2013 08:00:37 IST
தலைவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. வயதானவரை அலைப்பது சரி இல்லை. தலைவரது கோரிக்கை ஏற்க பட வேண்டும். இவரது வயது, மற்றும் இந்த வழக்கின் ஊழலின் மதிப்பையும் கருத்தில் கொண்டு கொண்டு,குற்றவாளிகள் இருக்கும் இடத்திற்கு வந்து தவறு செய்த எல்லோரையும் விசாரித்து, அடுத்த சில வாரங்களில் தண்டனை வழங்க வேண்டும். இந்த ஊழலில் கொள்ளை அடித்தவர் இந்தியாவில் இருப்பவர் எல்லோருக்கும் தெரியும்.எனவே மீதமுள்ள சட்ட சம்பிரதாயங்களை விரைவில்(ஒன்று இரண்டு வாரங்களில்) முடித்து விட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.
02-ஜூன்-2013 04:22:22 IST
இந்த திட்டத்தில் பல கோடி கொள்ளை அடித்தவர்களை மீண்டும் அமைச்சர் ஆகாமல் தடுத்த பிரதமருக்கு நன்றி. மக்களின் சொத்துகளை குடும்பத்தோடு கொள்ளை அடித்து,பதவி ஓன்று தான் முக்கியம் என்று வேறு எதையும் பற்றி கவலை படாமல் இருந்தது தான் இந்திய மக்களுக்கு நீங்கள் செய்த மிக பெரிய துரோகம்.சேது சமுத்திரம் போன்ற நல்ல திட்டத்தை,நாட்டு நலம் மட்டுமே கொள்கையாக உள்ள தலைவர்கள் பார்த்து கொள்வார்கள். உங்களை போன்ற கொள்ளையர்கள் கவலை படவேண்டாம்
25-மே-2013 05:16:10 IST