இன்னக்கி பொழுது இந்த அறிக்கை வுட்டாச்சு.. நாளக்கி என்ன செய்றது ? உளியின் ஓசை பார்ட் 2 எழுதலாம்னா ஒரு பய சிக்க மாட்டேன்றான். ஆட்சியில இருந்தா உளியின் ஓசை, கண்ணம்மா , மண்ணின் மைந்தன்னு சூப்பர் ஹிட் படமா எடுக்குற ராம நாரயணன், ஆட்சி போன ஒடனே Larry தின்ன ஆசையா, பாயாசம் குடிக்க ஆசையான்னு படம் எடுக்குறாரு. சே பதவி இல்லன்னா நம்ம பேனாவ நாய் கூட magnolia மாட்டேங்குது.. தம்பி டீ இன்னும் வரல.
17-மே-2013 11:41:38 IST
உங்க கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைக்குதையா... அவன் ஒரு இஸ்லாமியன் என்பதைத்தவிர ? உலகமே தேடிக்கிட்டிருக்கிற தீவிரவாதிங்க. அவன் பேரப்போட்டா கடமை உணர்ச்சி கண்ணா பின்னான்னு பிளிறி கெளம்புது. திருந்துகய்யா
17-மே-2013 11:24:08 IST
வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாது: கருணாநிதி... வாங்கடா போங்கடா என்று பேசணும்... அது சரி அழகிரின்னு சொன்னாலும் ஒதடு ஓட்டமாட்டேங்குது, ஸ்டாலின்னு சொன்னாலும் ஒதடு ஓட்டமாட்டேங்குது.. என்ன செய்ய?? விட்டானா பார் - கனிமொழின்னா ஒட்டுதில்ல..சுத்தி முத்தி வட்டத்துக்குள்ள வந்துட்டோம்ல
13-மே-2013 14:21:37 IST
இதத்தான் வேற மாதிரி சொல்லுவாக - தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல, எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும் அத அந்த ஒத்த கண்ண வச்சி பாக்கணும்
08-மே-2013 13:04:04 IST