என்ன ஒரு பொறுப்பற்ற செயல் தினமலர் ஆசிரியர் அவர்களே.. இது போல மக்களை சோம்பேறி ஆக்கும் திட்டங்களை தயவு செய்து ஆதிரிக்காமல் இருக்கவும். பத்திரிகைகள் தான் நாட்டின் தூண்கள். ஒரு நல்ல அரசு தொழில் திட்டங்கள் நிறைய உருவாக்கி மக்கள் தங்கள் சுய மரியாதையுடன் சம்பாதித்து முன்னேற வழி வகுக்க வேண்டும்.
இப்படி இலவசங்களை மன்னிக்கவும் விலை இல்லா பொருட்களை கொடுப்பதும், அரசே மதுவை விற்பதும், அரசே இப்படி மலிவு உணவகங்களை திறப்பதும் ஒரு நல்ல அரசின் செயல் அல்ல. இது புற்று நோயை போல மெதுவாக வளர்ந்து நாட்டை சோம்பேறி ஆகி சீர் அழித்து விடும்.
17-மே-2013 00:36:57 IST
மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப என்னமா நாடகம் ஆடுறாங்க.. இலவசமா சாரி விலையில்லா திட்டத்தில் அடுத்தது ஐபீ எல் கிரிக்கெட் ஒளிபரப்புங்க.. 50,000 கோடி டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்து தமிழ்நாட்டை சூப்பரா முன்னுக்கு கொண்டு வாங்க..
27-மார்-2013 01:49:26 IST
சூப்பர்.. அம்மா ஆட்சியில் தண்ணி பிரச்சனை இல்லை..இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள ஊழியர்கள், கடை மூடப்பட்டு விட்ட நிலையிலும், தங்களின் வீடு, தெரிந்த கடைகளில் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை சப்ளை செய்து வருகின்றனர்.
நல்லா உருப்புடும் நாடு..
06-மார்-2013 03:14:33 IST
Thalaiva kamal dont worry.. தமிழ்நாடு உங்கள் பக்கம்.. 2014 தேர்தலில் ஆப்பு வையுங்கள்.. யாருக்கு என்பது உலகத்துக்கே தெரியும் உலக நாயகனே..
30-ஜன-2013 17:45:05 IST
அடுத்தது மலிவு விலை 10 ருபாய் சிக்கன் பிரியாணி கடை.. கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு ஒரு பாட்டில் 15 ருபாய் கோட்டர் சரக்கு..
எங்க போகுது இந்த அரசு? மக்களுக்கு வேலை கிடைக்க தொழில் வளர்ச்சி அடைய யோசிக்காமல் இப்படி சோம்பேறி ஆக வழி செய்யும் போக்கு கண்டிக்கத்தக்கது..
14-ஜன-2013 05:05:12 IST
புத்துணர்ச்சி முகாமா இல்லை கொடுமை படுத்தும் முகாமா? இவ்வளவு தூரம் ஒரு வாயில்லா ஜீவனை நிற்கவைத்து பயணித்ததே இந்த கொடுமைக்கு காரணம்.. அம்மா அவர்களே சகுனம் சரியில்லை கவனமாக இருக்கவும்...
27-நவ-2012 03:53:31 IST