இந்தியாவிலே மெத்த படித்த ஒருவரை பிரதமராக்கின்னோம். ஆனால் இவரால் ஒரு மண்ணும் பண்ண முடியவில்லை. அடுத்த தேர்தலில் ஜெயிப்போம் என மனதில் உறுதி இருந்தால் இவர் ஏன் ராஜ்ய சபா தேர்தலில் நிற்க வேண்டும்???
17-மே-2013 02:30:31 IST
தலைவர் இந்த வயசிலும் மலரும் நினைவுகளை நினைவில் வைத்துள்ளார். தலைவர் அரசியலில் உள்ளெ நுழையும் போது அண்ணா வழியே என் வழி என வந்தார். ஆனா காலம் மாறி போய் இப்போ குடும்ப வழியே தன் வழின்னு தலைவர் தடம் மறி போனது மட்டும் நினைவுக்கு வராதது ஏனோ?????
14-மே-2013 02:07:41 IST
அப்படியே கிடப்பில் கிடக்கும் சேது சமுத்திர திட்டத்தையும் தொடங்க சொல்லுங்க. சேது சமுத்திர திட்டம் முக்கியமாய் தமிழகத்தை வளம் கொழிக்க வைக்கும் திட்டம். அதை ஏன் தடுத்து நிறுத்துகின்றார்கள்?
07-மே-2013 08:27:02 IST
வடக்கு பக்கம்மா வராதீங்கப்பு, நீங்க இலங்கை பக்கம்மா வந்து தமிழ் நாட்டு கடற்கரை எல்லையில் வந்து என்னது பண்ணிலாலும் நாங்க தட்டி கேட்க மாட்டோம்ம்ன்னு டீல் பேசிட்டாங்க போலிருக்கு.
07-மே-2013 06:00:23 IST
கூடங்குளம் அணு உலையில் நடந்த கட்டுமான பணிகள் எல்லாம் தரம் குறைந்த பொருட்களால் ஆனவை. வை கோ அவர்கள் சொல்லும் உண்மை இப்போது புரியா விட்டாலும் தவறு நடந்த பின்னர் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர், போரினால் கற்று கொண்ட பாடங்கள் என இலங்கை அரசு சொல்லுவது போல் இந்திய மீடியாக்களும் அணு உலையினால் கற்று கொண்ட பாடங்கள் என்ன என தங்கள் மீடியாக்களில் வாய் கிழிய கத்துவார்கள்.
07-மே-2013 05:51:00 IST
முதல்வர் ஜெயலலிதா எடுத்த இந்த அதிரடி முடிவினை பார்த்து நானும் ஆச்சரிய பட்டேன். அம்மா இப்போதான் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து அதிரடி மாற்றங்களை செயல் படுத்துகிறார்கள். கார்த்தி நீங்க சொன்னது போல் இந்தியா முழுக்க இனி ஈழத்தின் உண்மை நிலவரத்தை பற்றி இது வரை பேசாத உண்மைகள் இனி வட இந்தியா மீடியாக்கள் மூலம் வெளி வர வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
27-மார்-2013 04:40:55 IST
அப்படியென்றால் தமிழனை உணர்ச்சியற்றவனாய் இருக்க சொல்கின்றீர்கள். ஒன்று படும் தமிழனை கண்டால் சிலருக்கு நெஞ்சு பொறுக்குவதில்லையே.
22-மார்-2013 20:56:08 IST
இலங்கை மீனவர்களை கைது செய்ய இந்தியாவுக்கு இத்தனை துணிச்சல் எப்படி வந்தது? மானம் போன பின்னர் நானும் ரோசகாரன் என பம்மாத்து காட்டுறாங்க
18-மார்-2013 05:51:45 IST