இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. முதலில் பக்தர்கள் க்கு
சௌகரியமாக நிற்க சுகாதாரமான முறையில் திருப்பதி மாதிரி வரிசைகள் அமையுங்கள். முண்டி முட்டி மோதி கொண்டு சினிமா கொட்டகையை விட மோசமாக அடித்துக்கொண்டு இடித்துக்கொண்டு செல்லும் முறை இப்போது அமுலில் உள்ளது. சன்னிதானத்தின் முன் 2 நிமிடம் கூட நிற்க விடாமல் தள்ளுவது 50 வயதானவர்களுக்கு மேல் உள்ளவர்கள் படும் கஷ்டம் பழனி ஆண்டவருக்கு தெரிந்தால் அவர் மலை மலைமேலே இருக்கமாட்டார். திருப்பதி கூட்டத்துக்கு முன்னே இது ஒரு கூட்டமே இல்லை.தேவஸ்தானம் இத பற்றி சிந்தித்தால் நல்லது. மேலும் சமீப காலமாக காவடி எடுப்பவர்கள் ஒரு வித் கொட்டு அடிக்கிறார்கள். இது வேறு கெட்ட காரியம் போல இருக்கிறது. முன்பு மேள சத்தம் மங்களகரமாக இருந்தது. இப்போது இல்லை. இதயும் மாற்றினால் வரிசையில் மந்தை போல் அடைபட்டிருக்கும் பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்வார்கள். அந்திரா வை பார்த்தாவது முன்னேறுங்கள்
18-மே-2013 05:20:49 IST