Advertisement
தினமலர் முதல் பக்கம் » meekannan அவரது கருத்துக்கள்
meekannan : கருத்துக்கள் ( 628 )
meekannan
Advertisement
ஏப்ரல்
2
2013
சம்பவம் தமிழைத் தொடர்ந்து 10ம் வகுப்பு ஆங்கில விடைத்தாளும் மாயம்: குளறுபடி நீடிப்பு
இந்த குளறுபடி ஆட்சியில் இந்த குளறுபடி எல்லாம் ஜுஜுபி. காணாமல் போன உடனே போலிசுக்கு தகவல் தந்தால் குற்றவாளியை பிடித்திருபார்கலாம்? சொல்லுங்க இதுவரை நடந்த கொலை கொள்ளை திருட்டுக்களில் எத்தனை கொலை கொள்ளை திருட்டு செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளிர்கள் பார்க்கலாம்? இப்போ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் வடிவேலு போல் சிரிப்பு போலீஸ் தான். இனி ஆட்சி மாறும் போது தான் நிஜ போலீஸ் வருவார்கள்.   11:15:45 IST
Rate this:
5 members
0 members
163 members
Share this Comment

மார்ச்
6
2013
பொது டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் 12ம் தேதியுடன் விடை பெறுகிறார்! புதிய தலைவர் நவநீத கிருஷ்ணன்
ஊழல் இல்லையா? ஆனால் குளறுபடிகளுக்கு குறைவில்லை குளறுபடிகள் எதனின் அடையாளங்கள் தெரியுமா திரு. சேகரன்? குளறுபடிகளின் அரசன் மறுதேர்வு & சர்ச்சைகளின் நாயகன்   14:56:55 IST
Rate this:
8 members
0 members
35 members
Share this Comment

மார்ச்
2
2013
அரசியல் தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றி விடப்படுமா?
திரு. ஆரூர் ரங், அந்த 2G புயல் கரையை கடந்து விட்டது இனி பயம் இல்லாமல் கடலில் மீன்பிடிக்க செல்லலாம். கடலில் தத்தளிக்கும் இந்த காங்கிரஸ்க்கு தான் முலாயம் சிங் படகு வருமா? மாயாவதி படகு வருமா? நிதிஷ் குமார் படகுவருமா? என்று தவிக்கிறது இல்லை கம்யூனிஸ்ட் படகு வந்தால் அவர்கள் போடும் கயிறாய் புடித்தாவது கரைசேரலாம் இல்லையேல் அம்மா படகுக்கு அழைப்பு விடுத்தால் அது வந்து எப்படியும் கரை சேரமுடியும் என்ற கணக்கு தான் போடுகிறது காங்கிரஸ். திமுகவிற்கு இப்போ பதவிகள் அவசியம் இல்லை மக்களுக்கு நல்லது செய்த அரசை தூக்கி எறிந்த தமிழர்கள் மீண்டும் நல்லது செய்ய அழைக்கும் காலம் வரும் அதுவரை திமுக பொறுமையாகவே இருக்கும் அதோடு தனது அரசியல் பணியை நெறி தவறாமல் செய்து கொண்டே இருக்கும். மக்கள் மெதுவாக பட்டு தெளிந்து வரும் வரை திமுக காத்திருக்கும். இளைஞர்கள் கொந்தளிப்பாக உள்ளனர் என்று திரு. சேகர் கூறியுள்ளார் அதே இளைஞர்கள் ஆளும் இந்த அரசு மீது கொதித்து எழும் வரை திமுக மக்கள் பணியாற்றிக்கொண்டே இருக்கும்.    10:07:36 IST
Rate this:
15 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
அரசியல் முதல்வர் ஜெயலலிதாவை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சந்தித்ததால் பரபரப்பு
எத்தனை கேசு போடுங்க இனிமே ஜெயிக்கவே முடியாதுன்னு தெரிஞ்சும் திமுக காரன் ஒருத்தன் கூட அங்கே போகமாட்டேன்கிரானே?   17:41:48 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
அரசியல் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: முதல்வர் குற்றச்சாட்டு
அவருக்கு தெரியாதா என்ன.. இது மக்களிடம் அமோக அதரவு பெற்ற பட்ஜெட் என்று.. அவரின் வழி காட்டுதலில் வந்த சிறந்த பட்ஜெட். இது திமுக சார்பில் திமுகவின் எம்பிகளின் வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது வயித்தெரிச்சல் வராமல் இருக்குமா என்ன. அவர் இப்போ "டெசோ"வில் பிஸியாக இருக்கிறார். அத்தோடு சற்று முடியாமலும் இப்போ அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். மார்ச்-5 அப்பறம் உங்க கேள்வியை வைக்கவும். நன்றி.   13:28:31 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
பொது 2ஜி வழக்கு : ராசாவை சாட்சியாக ஏற்க பார்லி., கூட்டுக் குழு முடிவு
உங்கள் பணம் உங்கள் கையில் என்ற இன்றைய காங்கிரஸ் திட்டம் அன்று ராசாவால் 2G Spectrum மூலம் மக்கள் காசு மக்களுக்கே என்று ஒரு புதிய மக்கள் பயன் உள்ள திட்டமாக நமக்கு தந்ததை தான் வேறு விதமாக யோசித்து மக்களுக்கு செய்கிறது காங்கிரஸ். மக்களுக்காக நன்மை செய்து சிறையில் வாடி வதங்கி தனக்கு ஞாயம் வேண்டி போராடிகொண்டிருகிறார். தும்பிக்கை இல்லை என்றால் யானை இல்லை நம்பிக்கை இல்லை என்றால் லட்சியவாதிகள் இல்லை. ஓட்டைகள் இல்லை என்றால் அங்கு ஒழுகுவது இல்லை ஆனால் ஓட்டைகளே இல்லாமல் இருந்தால் எதுவும் (மூச்சு காற்று உட்பட அனைத்தும்) வெளிவருவதும் இல்லை.   10:51:49 IST
Rate this:
8 members
1 members
16 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
அரசியல் ரயில் கட்டண உயர்வு இல்லை : பன்சால் அறிவிப்பு; மக்களை கவரும் விதமாக தேர்தல் பட்ஜெட் போட்டார்
பயணிகள் கட்டணம் ஏறாது என நான் நினைத்தேன் அதேபோல் அவர்கள் (திமுக வழிகாட்டுதலில் நடக்கும் காங்கிரஸ் தலைமையில் உள்ள மத்திய அரசு) கட்டணத்தை ஏற்றவில்லை. பஸ் கட்டணமும் கூடுதல் கொடுத்து பழகியவர்களுக்கு புதியதாக ரயில் கட்டணமும் கூட்டி மக்களுக்கு சுமையை ஏற்ற வேண்டாம் என்று யாரு கேட்டுகொண்டதிர்கினக்க நடந்துள்ளது அதோடு மேலும் புதிய 14 ரயில்கள் அற்புதம் இதை பிஜேபி வைதேரிச்ச்சலில் இதை ரேபரேலி (எக்ஸ்பிரஸ்) பட்ஜெட் என்று வர்நித்திதாலும் உண்மையும் அதுவே. யார் உண்மையில் மக்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்பதே முக்கியம்.    18:09:18 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
உலகம் மறுவாழ்வு முகாம்களை பார்வையிட செஞ்சிலுவை சங்கத்துக்கு இலங்கை அரசு அனுமதி
போரின் போது ஐநா கண்காணிப்பு குழுவை இலங்கையை விட்டு அனுப்பியவர்கள் எதற்கும் துணிந்தவர்கள். "டெசோ"வின் மூலம் மட்டுமே ராஜபக்ஷேவிடம் ஞாயம் கிடைக்கும்.    17:22:26 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
சம்பவம் வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அமோகம்
இந்த அரசிற்கு சப்பை கட்டு கட்டவேண்டியது இல்லை. பாவப்பட்ட மக்களையும் பாருங்கள். இலவச அரிசியை கடத்தி அதை பாலிஷ் செய்து திரும்பவும் தமிழ்நாட்டிற்கு 30-35 ரூபாய்க்கு விற்று காசு பார்ப்பது ஆட்சியாளர்களை தவிர வேறு யாருக்கு இந்த துநிவுவரும்? பத்திரிகைகள் ஞாயமாக நடந்தால் அரசியல்வாதிகளும் ஞாயமாக நடக்க முயற்சிப்பார்கள்.....   14:50:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment