முன்னூறு ஆண்டுகளாக நான்கு தலைமுறைகள் அடிமைபட்டதின் காரணமாக அடிமை குணம் எல்லோருடைய ஜீனிலும் கலந்து உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததின் காரணம் நம்முடைய போராட்டம் அல்ல அவனுக்கு அடிமைபடுத்தி அடிமைபடுத்தி போர் அடித்துவிட்டது. ஆகையால் இங்கே சுருட்ட எந்த வளமும் இல்லாத காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறி விட்டான். நாட்டின் சுதந்தரத்தை விட தீண்டாமை, சாதி ஆதிக்கம் காட்டு தீ யாய் எரிந்துகொண்டிருந்தது. ஒரு சாரார் நாட்டு சுதந்திரத்திற்கு போராடிய சமயத்தில் இந்த சாதி தீயை அணைக்க போராடிய கூட்டம் தான் தி.க. அதன் கிளை தான் திமுக. இவர்கள் இல்லை எனில் இந்த ஜாதி ஆதிகத்தின் கொடுமையின் அளவு புரிந்திருக்கும். ஆதிகத்தின் தலைமுறையை அளித்தவர் தான் தலைவர் கலைஞர் அது ஜாதியாகட்டும், மொழியாகட்டும், வேறு எதுவாகட்டும். நம்மில் எத்தனை பேருக்கு அதுபோல் போராடும் குணம் உள்ளது என்று கூறுங்கள். போராடும் குணம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு கூட்டம் உள்ளது என்றால் அது அதிமுகாவை சேர்ந்த அடிமை கூட்டம் ஒன்றே. தன்னிலை அறியாத அப்பாவிகள். நான் அவர்களுக்காக பரிதாபபடுகிறேன். இல்லை என்றால் அவன் தமிழை அழிப்பானா? தமிழனை அழிப்பானா? தொழிலை இழப்பானா? விலை நிலங்களின் வளமையை இழப்பானா? வேலை வாய்ப்பை தொலைப்பானா? மதுபான கடையில் குடி இருப்பானா? மின்சாரம் இல்லாமல் இருட்டில் வாழ பழகி இருப்பானா? நிர்வாக திறமை இன்மையால் விளையும் விலையேற்றத்தால் கடும் பொருளாதார சுமையை தாங்கவேண்டிய நிலையில் இருப்பானா? அவன் காரணம் இவன் காரணம் என்று ஞாயமான கடைமையை செய்ய தவறிய (தெரியாத) ஆட்சியாளர்களின் நாடகத்தை சகித்துகொண்டிருப்பானா? உடமைகளையும் உரிமைகளையும் உணர்வுகளையும் அடக்கிகொண்டிருப்பானா? இவைகளுக்காக போராடும் ஒரே ஒருவனே.... கலைஞர் இளமையில் ஒரு காரணமும் அறியாமல் தடனைக்கு உள்ளாகும் மக்களுக்காக போராடினார் இன்று முதுமையில் ஒரு காரணமும் அறியாமல் தண்டிக்கப்படும் தன் மகளுக்காக போராடிகொண்டிருக்கிறார்.... மீண்டும் கேட்கிறேன் எத்தனை பேருக்கு முடியும் இப்படி 90 வயதிலும் போர்ராடிக்கொண்டே இருக்க?
18-ஜூன்-2013 11:11:32 IST
அட லூசு நீ சொன்ன திரும்ப திரும்ப அன்பழகன், ஆற்காடு, துரைமுருகன், பொன்முடி, பரிதி என மட்டுமே திருடர்களாகவே திரும்ப திரும்ப நிரந்திரமாக இருப்பார்கள்... ஆனால் அதிமுகவில் திருபிய பக்கமெல்லாம் திருடர்களாகவே இருப்பார்கள். உனக்கு ஒரு திருடன் வேணுமா இல்ல ஊரெல்லாம் திருடன் வேண்டுமா? சோழியன் குடும்பி சும்மா ஆடாதுன்னு சொல்லுவாங்க. இங்கே மந்திரிங்க மியூசிக்கல் சேர் அம்மா விளையாடினா என்ன அர்த்தமுன்னு குழந்தை உனக்கு புரியலே என்ன செய்ய போயி அம்மாகிட்ட பால் வாங்கி குடிச்சுட்டு படுத்துக்கோ.
17-ஜூன்-2013 16:45:11 IST
சார், 1.ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதம் இருந்து பார்க்கட்டும் இது வரை எந்த மருத்தவரும் இந்த மாதிரி நல்ல அட்வைஸ் கொடுக்கவில்லையே, அம்மாவிற்கு....? 2. எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்று திரண்டு...... ஏன் அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் திரண்டு "டாஸ்மாக்" கடையை மூடமாட்டோம் என்று சூளுரை எடுக்க வேண்டியது தானே? (அதுக்கு ஒன்றிநயாமல் இவர் தலைவர் மட்டும் தனியாக (மாற்று கட்சி இல்லாமல்) வாக்கிங் போவாராம்....). ஸ்டெர் லைட் இவருடைய எதிகாலத்தை இருட்டாக்கிவிட்டது உண்மையா?
17-ஜூன்-2013 15:42:14 IST
அப்பாட இனிமே எங்க தங்க தலைவி அம்மா தான் உறுதியான அடுத்த பிரதமர். அம்மா உங்கள் கனவை நினைவாக்க நாங்கள் பாடுபடுவோம். இது சத்தியம், சத்தியம், சத்தியம்...... தமிழ்நாட்டில் 40ம் நீயே நாளைய நாட்டின் பிரதமரும் நீயே.......
16-ஜூன்-2013 16:52:59 IST
எதையும் பேசும் அதிகாரம் மதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. அதன் தலைவர் தான் வானளாவிய அருகதை பெற்றவர். அவர் எல்லாம் பேசுவார். பேசினால் அவருக்கு பெட்டி வேண்டும். அப்ப தான் பேசுவார். பெட்டியில் ஆரம்பித்த கட்சி அல்லவா அவருடையது. அது தான் அந்த கட்சி காரணங்க இதுவும் பேசுவான் இன்னமும் பேசுவான்.
13-ஜூன்-2013 15:58:36 IST
பல கல்யாணம் பண்ணி பல பேருக்கு சொந்தமாக இருக்கிறது சரியா? அல்ல ஒருத்தரையும் கல்யாணம் பண்ணிக்காம பலபேருக்கு சொந்தமாக இருக்கிறது சரியா? நீங்களே சொல்லுங்க அண்ணே.....
13-ஜூன்-2013 11:02:29 IST
கள்ள உறவு வைச்சுக்கிறதில தப்பு இல்லை தம்பி, அது அவன் திறமையை பொறுத்து இருக்கு. அதை சமாளிக்க திறமை உள்ளவன் செய்யுவான், ஆனால் பெற்றவளுக்கு துரோகம் செய்யும் உன் தலைவனை பற்றிய நீ அறிந்த பண்பை கூறவே இல்லை?
13-ஜூன்-2013 10:47:00 IST
ஒரு காலத்தில் யாருக்கும் எதுக்கும் திறந்தே இருந்த கதுவு இன்று படக்குன்னு மூடி இருக்கிறதா பார்த்தா ஆசிரியமாகதான் இருக்கு திரு. டி.ஆர்.ஆர்.
12-ஜூன்-2013 12:38:25 IST