நவாஸ் - குப்புசாமியும் கண்களுக்கு தெரிந்தால் அவர்களையும் இப்படிதான் பேசுவோம், உன்னை மாதிரி இருக்க மாட்டோம். நீ கரெக்டான ஊரில் தான் இருக்க அதனால் தான் அப்படி பேசுற. உன் அறியாமை உன்னை அப்படி பேச வைக்கிறது.
18-மே-2013 08:38:26 IST
எல்லோரும் மார்வாடி கும்பல் தான். தூக்கி உள்ளே வச்சு லாடம் கட்டுங்க. இந்த ஐபிஎல் சனியன் ஒழிந்தால் தான் நாட்டிற்க்கு விமோசனம் கிடைக்கும்.
18-மே-2013 00:39:37 IST
இவனுங்க மூன்று பேரும் வருங்கால காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அல்லது எம்பி ஆகிவிடுவார்கள் அசாருதீன் மாதிரி. அசாருதீன் இந்த மாதிரி பிக்சிங் எல்லாம் பண்ணி முடிச்சு ஊழல் கட்சியில் சேர்ந்தது போல் இவர்கள் முவரும் விரைவில் காங்கிரஸ் கட்ச்சியில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள்.
17-மே-2013 14:47:35 IST
நான் ஒரு கிரிக்கெட் தீவிர ரசிகன்( அதாவது கபில் தேவ் இவர்கள் ஆடும் பொழுதில் இருந்து கங்குலி வரை ). எப்போ இந்த ஐபிஎல் கருமம் உள்ளே வந்ததோ, அன்றே இந்த கிரிக்கெட் சனியனை தலை முழுகி விட்டேன். எந்த ஒரு கிரிக்கெட் கூட இப்போ நான் பார்ப்பதை தவிர்த்து விட்டேன். ஐபிஎல் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சாப கேடு. உழைப்போம் உயர்வோம்.
17-மே-2013 14:05:24 IST