என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்......இந்த கோடி கோடி கோடி கொள்ளைக்காரி மஞ்சள் துண்டின் செல்வ மகள்,தமிழ் துரோகி, பதவிக்கு வருவது சிறிதும் விரும்பப்படாத ஒன்று.
15-ஜூன்-2013 22:21:41 IST
மனோகரன் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.......இங்கு பார்ப்பன சதி எங்கு வந்தது......பிணம் தின்னும் கழுகுகளே, நீங்கள் திருந்தவே மாட்டீர்களா....
15-ஜூன்-2013 17:55:26 IST
மக்களின் விருப்பமே இல்லாமல் ஓட்டு போடுபவர்களை முட்டாளாக்கி ஜெயிப்பது என்ன கடினமான வேலையா என்ன. உங்கள் தந்தைதான் இதில் மாபெரும் கலைஞர் ஆயிற்றே.எம்.ஜி.ஆர காலத்தில் அவர் காலில் விழுந்து கருணாநிதி தோற்றதாக சரித்திரம் வரக்கூடாது என்று டாக்டர் ஹண்டே அவர்களின் வெற்றியை கேவலமாகி மஞ்சள் துண்டு ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களே இதற்கு பாவப்பட்டு துணை ஆஹா இருந்தது கேவலம். ப.சி. அவர்கள் சிவகங்கையில் எப்படி ஜெயித்ததாக காட்டினார்.இன்னும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒப்புக்காக நடக்கிறதே.அதைப்போல அடாடா இருக்கவே இருக்காஹ நீரா ராடிய என்ற கிங் மெகர். அவரிடம் ரேட் பேசினால் போஹிறது.சொந்தமாக ஒரு தீவு.மாற்றம் ஒரு கப்பல் அத்தனையும் உள்ளதே.ஐதெல்லாம் எம்மாத்திரம் .உன் புருஷன், அரவிந்த்,ஆதித்தன் என்று மகன் இவர்களை விட்டு நீ அரசியல் பண்ண முடியாதே.நீதி மன்றத்தில் திஹார் சிறையில் இருந்து வெளியே வர ஜாமீன் கேட்டதை கூறுஹிரேன்.துரோகிகளே உங்களுக்கு இன்னும் அரசியல் ஒரு கேடா........
15-ஜூன்-2013 17:50:18 IST
நீ யாரப்பா இதை சொல்ல......இத்தாளிக்காரியிடம் எவ்வளவு பெட்டி பெற்றுக்கொண்டாய்........உனது சுவிஸ் வங்கிக்கணக்குகள் ஏதாவது இத்தாலி காரியால் காப்பாற்றப்பட வேண்டுமா.......மோடி பிரதமர் ஆவாரா இல்லையா என்பதை அனைத்திந்திய மக்கள் தான் தீர்மானிக்க முடியும். நீ வேண்டுமானால் ஒரு ஓட்டு போடாமல் இருக்கலாம்........புலம்புவதை நிறுத்திவிட்டு தேச பக்தியுடன் சிந்தனை செய்து பேசவும்.
15-ஜூன்-2013 09:01:55 IST
இந்த தனி தெலுங்கான தலைவர்கள்....பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நாசமாக்கி அரசியல் நடத்துகிறார்கள். இதில் இவர்களுக்கு என்ன சுகமோ.........நாசமாய் போய் பெரு வியாதி வந்து அல்பாயுசில் தொலைந்துபோக மாட்டார்களா...
14-ஜூன்-2013 15:09:11 IST
சந்தான ராகவன் அவர்கள் அருமையாக......நச்சென்று....பளிச்சென்று......இந்த இரண்டு தமிழ் துரோகிகளின் லட்சணத்தை புட்டு புட்டு வைத்து இருக்கிறார். அதுதான் உண்மை.
13-ஜூன்-2013 20:52:41 IST
2300 கோடி மாட்டு தீவன ஊழல் சக்கரவர்த்தியே.........இப்போது என்ன தேர்தல் என்றதும் .....எலி வலையை விட்டு வெளியே வருகிறதா............அனைத்து தானியங்களையும் தான் தின்று தீர்த்து விட்டாயே....இன்னும் என்ன. /
13-ஜூன்-2013 20:44:24 IST
கண்ணன் அவர்களே மோடியை புரிந்துகொள்ளுங்கள். அவரை புரிந்து கொள்ள முடியாவிட்டால் நீ ஒரு இந்திய குடிமகனாக இருப்பதற்கே அருகதை இல்லை.
13-ஜூன்-2013 16:15:58 IST
இன்று ஒன்றுபட்ட இந்தியாவை அனுபவிக்கும் அத்தனை பொதுமக்களும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களை மறந்து விட்டனர். அற்புதமான இந்த வலிமை மிக்க தேச பக்தனை ......துரோகிகளின் கும்பலான காங்கிரஸ் முழுக்க மறைத்து விட்டது. Nehru காந்தி குடும்பத்தின் அட்டகாசங்களில் இருந்து புனித பாரதத்தை மீட்க மக்களின் மனதில் வரலாற்று உண்மைகளை உணரச்செய்ய வேண்டும். அதற்கு இது ஒரு அற்புதமான வலுவான முயற்சி...வாழ்க மோடி.. வாழ்க படேல் அவர்களின் நாமம். தேவை யானால் மோடி அவர்கள் படேல் அவர்களின் பெயரை இணைத்து ஒரு புதிய கட்சி துவங்கி இளைஞர்களை அதில் ஈர்ப்பு kola செய்து காங்கிரஸ் கட்சியை ஒழித்து போலி மதசார்பின்மையை ஒழித்து புதிய பாரதத்தை அமைக்கலாம்.
12-ஜூன்-2013 06:38:50 IST