சமீபத்தில், குடோன்களில் மக்கிக்கொண்டிருந்த பல்லாயிரம் மெட்ரிக் டன் கோதுமையை தனியாருக்கு விற்ற காங்கிரஸ் கட்சியினர், எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
19-மே-2013 09:59:12 IST
இந்த பணத்தில் எத்தனையோ ஏழைகளுக்கு உதவலாம். எத்தனையோ விவசாயி தற்கொலைகளை தடுத்து நிறுத்தலாம். பல்லாயிரம் பேருக்கு கோவிலில் அன்னதானம் கொடுக்கலாம்..
18-மே-2013 16:15:09 IST
சுதந்திர இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளார்கள். அதில் பெரும்பாலும் ஹிந்துக்கள் தான் இறந்தார்கள். மோடியை குற்றம் சொல்வோர், இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களை பற்றி நினைப்பதில்லை. காரணம், குண்டு வெடிப்பில் ஹிந்துக்கள் உயிரிழந்தாலும், பலியை தூக்கி ஹிந்து அமைப்புகள் மீதே போடலாம். முஸ்லீம் தீவிரவாதிகளை கைது செய்தால் கூட, அவர்களை அப்பாவிகள் என்று கூறலாம்.. அதானே ?
15-மே-2013 13:13:46 IST
இங்கே சில சிறுபான்மையினருக்கு குஜராத் படுகொலை பற்றி கூறி மோடியை விமர்சிக்கிறார்கள். ஆனால், காஸ்மீரில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி அவர்களுக்கு நினைவிருப்பதில்லை. டெல்லி சீக்கியர்கள் படுகொலை பற்றி அவர்களுக்கு நினைவிருப்பதில்லை. குஜராதில் நடந்த கலவரத்தில், ஹிந்துக்களும் உயிரிழந்தார்கள். ஆனால், காஸ்மீரில் அம்மாநில முஸ்லீம் போலீசார் துணையுடன் நடந்த கலவரத்தில் 1100 ஹிந்துக்கள் மட்டுமே உயிரிழந்தார்கள். அவர்களுக்கு இன்னும் நீதி கூட கிடைக்கவில்லை. கடும் குளிரில் வாழ்ந்து பழகிய அவர்கள் துரத்தப்பட்ட பின்னர், வட மாநிலங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அங்கே கடும் வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் பக்கவாதம் போன்ற நோய்கள் வந்து உயிரிழந்தவர்கள் 4600 பேர். அதிலும் பலர் வயதானவர்கள். இதை என்னிடம் கூறியது, டெல்லியில் உள்ள ஒரு காஸ்மீரி பண்டிட் தான். நம்பினால் நம்புங்கள். வெறும் சைவம் மட்டும் சாப்பிட்டு வந்த ஹிந்துக்கள், உடலில் வலுவில்லாமல் முன்பு முகலாய மன்னர்களிடம் தோல்வியடைந்தார்கள். இப்பொழுதும் பல ஹிந்துக்கள் வெறும் சைவம் மட்டும் சாப்பிட்டு, தங்கள் வருங்காலத்தை நினைத்து பார்க்காமல், அதே தவறைத்தான் செய்கிறார்கள்.
15-மே-2013 13:06:59 IST
சிலர் இங்கே கூறுகிறார்கள், ஹிந்து மதத்தில் ஜாதிகள் உண்டு, அதனால்தான் மதம் மாறினோம் என்று. அப்படி கூறுபவர்களின் மதத்தில் பிரிவினைகள் இல்லையா ? இன்றும் தினம் சிரியாவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லபடுகிறார்கள். அதற்குகாரணம் மதபிரிவினை தான். உடனே, "மனிதர்கள் செய்யும் தவறுக்கு மதம் என்ன செய்யும்" என்று கேட்கிறார்கள். அதையே தான் ஹிந்துக்களும் சொல்கிறோம். "மனிதர்கள் செய்யும் தவறுக்கு இந்து மதம் எப்படி பொறுப்பாகும்" ? ஜாதிகளை உருவாகியது மனிதர்கள் தானே தவிர பகவான் அல்ல. பாகிஸ்தானியர், தீவிரவாதிகள் என்று கூறுவதாக சிலர் கூறுகிறார்கள். பாகிஸ்தான், இந்தியாவுடன் கிரிக்கட்டில் வென்றால், அதற்காக பட்டாசு வெடித்து கொண்டாடுபவர்கள் யார் ? இன்றும் பழைய ஹைதராபாத் நகரத்திற்கு சென்றால், வெளிபடையாகவே கொண்டாடுவதை பார்க்கலாம். சரி, இந்தியாவில் ஹிந்துக்களை விடுங்கள்.. புத்த மதத்தினருக்கும் உங்களுக்கும் சண்டைகள் இல்லையா ? யூதர்களுடன் சண்டைகள் இல்லையா ? கிறிஸ்தவர்களுடன் சண்டைகள் இல்லையா ? உங்கள் இறைதூதரை ஏற்க மறுத்த காரணத்தால், அகமதியர்களுடன் சண்டைகள் இல்லையா ? மோடி வருவது, ஹிந்துக்களுக்கு சற்று பாதுகாப்பு என்பதால் தான் அவரை விரும்புகிறோம். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது. பிற மதத்தவர்களுக்கு கிடைபதைபோல், எல்லா ஹிந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கவேண்டும். ஹிந்து யாத்திரைகளுக்கும் மானியம் கிடைக்கபெற வேண்டும். ஹிந்து அறநிலையத்துறை சொத்துக்கள், ஹிந்துக்களுக்காக உபயோகபடவேண்டும். அதற்கு மோடி போன்றவர் பிரதமராக வரவேண்டும்.
07-மே-2013 17:34:03 IST
நம் நாட்டின் பக்கத்திலுள்ள நாடுகள், தங்கள் நாடுகளை இஸ்லாமிய நாடுகளாக அறிவித்துக்கொள்கின்றன. அங்குள்ள சிறுபான்மையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களை கொல்வதற்கு கூட தயங்குவதில்லை. இந்தியா மதசார்பற்ற நாடு தான். ஆனால், எத்தனை நாட்களுக்கு ? ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வரை தானே ? அதுதானே மலேசியாவில் நடந்தது ? தற்பொழுது, அப்படி அறிவிக்க கோரிதானே நைஜீரியாவில் தீவிரவாத அமைப்புகள் குண்டு வைக்கிறார்கள் ? சவுதி போன்ற நாடுகள் பிற மத வழிபாட்டு தளங்களை கட்ட அனுமதிப்பதில்லை. பிற மதத்தவர்களுக்கு குடியுரிமை கொடுபதில்லை. ஆக, இஸ்லாமிய நாடு என்று அறிவித்தால், அங்குள்ள சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் தர தேவையில்லை. ஆனால், மதசார்பற்ற நாடு என்றால் மட்டும், எல்லாருக்கும் சம உரிமை அளிக்கப்படவேண்டும் என்பது தானே இங்குள்ள சிலரின் வாதம் ? இந்தியாவில் பிற எல்லா மதத்தினரும் இரண்டு குழந்தைகளுக்குமேல் வேண்டாம் என்று நினைக்கும் பொழுது, ஒரு மதத்தினர் மட்டும் இறைவனின் பெயரை சொல்லி, பல குழந்தைகள் பெற காரணமென்ன ? ஹிந்துக்கள் பெரும்பான்மையினராய் இருக்கும் வரைதான் எல்லோருக்கும் பாதுகாப்பு. அதற்காகத்தான், மோடி பிரதமராகவேண்டும் என்றும், ஹிந்துக்கள் 2 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிவருகிறேன். மதம் மதம்தான் சிறந்தது என்று நினைபவர்களுடன் விவாதிக்க நான் தயாராய் உள்ளேன். ஹிந்துமத புனித நூல்கள் எந்த மதத்திற்கும் சளைத்ததல்ல. இறைவனின், உருவம் கொண்ட மற்றும் உருவமில்லா நிலைகளை விளக்கவும் தயாராய் உள்ளேன்.
07-மே-2013 16:14:19 IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில், கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், எல்லோரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதன் நன்மைகள் குறித்தும் கூறப்பட்டது. அதை தினமலரும் தயவுசெய்து ஒரு செய்தியாக, எல்லோரும் பார்க்கும்படி வெளியிடலாமே ? முன்பு, ஏர்டெல் சூப்பர் சிங்கர் இறுதி போட்டியை பற்றி செய்தி வெளியிட்ட தினமலர், இப்பொழுதும் அதேபோல வெளியிடலாமே ? தினமலருக்கு நன்றி.
07-மே-2013 15:36:45 IST
கணிசமாக தரித்திர கோட்டிற்கு கீழிருப்பவர்கள் யார் ? வேண்டுமென்றே அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்கள் தானே ? ஆக, அவர்கள் எவ்வளவு குழந்தைகள் பெற்றுக்கொண்டாலும், அரசாங்கம் வேலைவாய்ப்பை கொடுத்தே ஆகே வேண்டும். இல்லையென்றால், மோடி சரியில்லை என்று கூறுவீர்கள். அப்படிதானே ?
05-மே-2013 18:27:50 IST
மோடி அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று பகவானை பிராத்திப்போம். ஹிந்துக்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு போக்கிடம் கிடையாது. எல்லா ஹிந்துக்களும் இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும். முன்பு நம் முன்னோர்கள், அந்நிய படையெடுப்பில் இருந்த நம் கோவில்களை காக்க, தங்கள் உயிரை கொடுத்தார்கள். இன்று நாம் மெத்த படித்துவிட்டதால், அதை மறந்து சுயநலத்துடன் வாழ வேண்டுமா ? நாளைய பாரதத்தை நினைத்துப்பாருங்கள். தினமலருக்கு நன்றி.
05-மே-2013 13:01:35 IST