இருக்கவே இருக்கே ரியல் எஸ்டேட் தொழில்..... அவங்களுக்காகதானே இந்த அறிவிப்பே...... தொழிற்பூங்கா வராது..... ஆனா, சுத்தி இருக்கிற இடம் எல்லாம் வித்து போகும்..... எவ்வளவு அமௌண்ட் கை மாறுச்சோ....
08-மே-2013 13:21:26 IST
குண்டர் சட்டத்துல உள்ளே போடுறதை விட இவனுங்களை ஒரு வருஷத்துக்கு தினமும் அந்த கோவிலையும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தம் பண்ற வேலையே கொடுக்கணும்.(சம்பளம் இல்லாம). சுற்றுலா வரும் எல்லோரும் வேணும்னா கொஞ்சமா ஏதாவது சில்லறையை அவனுங்களுக்கு பிச்சையா போட்டுட்டு வரலாம்..
02-மே-2013 12:16:14 IST
அப்சல் குரு விஷயத்தில் கூட பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை கூட வாங்க மறுத்து விட்டனர்.... தற்போது அவனை தூக்கிலிட்ட பிறகு வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.... அப்படிஎன்றால் அப்சல் குருவை தூக்கிலிட்டது ஷரியத் முறைப்படி சரிதானே திரு. நைனா முஹம்மது???
12-பிப்-2013 15:37:09 IST