Advertisement
தினமலர் முதல் பக்கம் » GOWSALYA அவரது கருத்துக்கள்
GOWSALYA : கருத்துக்கள் ( 670 )
GOWSALYA
Advertisement
மே
21
2013
உலகம் ஒரு காலை இழந்த கைப்பந்து வீராங்கணை அருணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
வாழ்த்துக்கள் அருணிமா....உடலின் குறைபாடுகள் ஒன்றும் பெரிதல்ல,மனதளவில் தைரியம் இருந்தாலே ,நாம் எதையும் சாதிக்கலாம்.   01:31:24 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் சாவு
சகோதரரே ,முற்றிலும் உண்மையைத்தான் நீங்களும்,பாம்பே ஞானப்பிரகாசம் அவர்களும் சொல்லி இருக்கீர்கள்.......இதுதான் நம்நாட்டின் இறுதி........   00:18:30 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
19
2013
வாரமலர் ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
என்னுடைய கருத்துகளுக்கு நடந்தது என்ன சாரே?........நல்ல ஒரு பத்திரிகை,மனிதர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள்...மேலும் சொல்லலாம்,ஆனால் எனக்கு நடந்தது என்னக ஐயா?என்னைப் பார்த்தா எப்படி சார் இருக்கு?பாவமா இல்லையா?????ஹஹஹ.   00:05:30 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
19
2013
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
மொபைல் போன் என்று ஒன்று வந்தாலும் வந்தது.......இந்த இளம் சமுதாயம் படும் + படுத்தும் பாடு ?????...ரொம்பவே.......தெருவில் குப்பை போடுவோர்கள் மிக அதிகம் நம்ம நாட்டில் ......குப்பை போடும் இடமிருந்தாலும் அதில் போடுவது கூட அவர்களுக்கு சோம்பல்.....நமக்கென்ன என்ற ஆங்காரம்.........3 / பெண்கள் ஆகாத வேளையில் திருமணத்துக்குப் போவதே கூடாது.......அப்படியிருக்கையில் அவர்கள் எப்படிப் போனார்கள்.? வரமுடியாதென ஒரே வார்த்தையில் அந்த "" அன்புக் கணவனிடம் "" சொல்லியிருக்கலாமே.......   03:09:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2013
வாரமலர் ஆயிரத்தில் ஒருவன்!
பார்த்தீபன் ,முயற்சி திருவினையாக்கும் என்பதை நீங்கள் உண்மையாகி இருக்கீர்கள்.வெற்றி கிடைக்க வாழ்த்துகள் பல.   02:59:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2013
வாரமலர் மகனாக வந்தவன்!
மலர் மிக நல்ல கதை ........இப்படி நல்ல நண்பர்களே நாட்டுக்குத் தேவை.....எல்லா ஆண் நண்பர்களுக்கும் ஒரு உதாரணம்.   02:53:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2013
வாரமலர் அப்பாவின் மனசு!
மிக அருமையான கதை....வாழ்க.   02:41:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
19
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பல நாட்கள் பின் இதன்மூலம் நண்பர்களை சந்திக்கிறேன்......எல்லோருக்கும் வணக்கம். - மகளே உன் இந்தப் புலம்பல் வழக்குப் படித்தேன்...சகுந்தலா சொன்ன மாதிரி "எவன் ஒருவன் உன் குழந்தையை தன் பிள்ளையாகவும்,உன் கையில் நெருப்புச்சுட்டால் துடிக்கிறானோ"அப்படி ஒருவனைத் திருமணம் செய்துகொள்.அதுவரை பழைய வழக்கு முடியும் வழியைப் பார்.....உன் வீட்டுக்காரமகனை மறந்துவிடு.ஒருவனுக்கு தன் மதம் பெற்ற தாயைப் போன்றது."மதம் மாறுவதும்: பெற்ற தாயை விலைகூறி விற்பதும் "" ஒன்று என்பார்கள்.அதனால்,மகளே நீ அவனின் ஏமாற்றுப் பேச்சுகளை நம்பி திரும்பவும் ஒரு குழந்தையுடன் தெருவில் நிற்காதே....அதுவும் பெங்களூர்???????...உன் கைவசம் இருக்கும் தொழிலும்,உனது நம்பிக்கையும் உனக்குக் கைகொடுக்கும் ...கடவுளை நம்பு.......அவனே உன் வழிகாட்டி.......ஏமாறாதே......நீ இப்போ மனம் புண்பட்டு இருக்கிறாய்,அந்த நேரம் யாராவது உன்மீது இரக்கம் காட்டினால் நீ சீக்கிரம் ஏமாந்துவிடுவாய்.....அதனால், அந்த இரக்கத்தை நம்பி உன்னை இழந்துவிடாதே.......முதற்கணவன் மேல் ஜீவனாம்ச வழக்குப் பதிவு செய்.....அந்தப் பயத்தில் வந்து"" உன்னையும் குழந்தையையும் நான் பார்த்துகொள்கிறேன் என்னுடன் வா"" எனக் கூப்பிட்டால் [ உன் முதற்கணவன் ] போய்விடாதே.அதைவிட தனியே இருப்பதே மேல்......எல்லாவற்கும் கடவுள் துணை.......   02:35:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2013
வாரமலர் திண்ணை!
உண்மைதான் முதன்முதல் சந்திரலேகா படமே பல அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடியபடம் எனப்பெயர் பெற்றது.அதன் பின்தான் மதுரைவீரன்.   04:11:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment