1/....பெற்றோர்கள்.....முக்கியமாப் பெண்கள் நாடகத்திலும்,அரட்டைகளிலும்,ஆண்கள் வேலை,நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்தால் இப்படித்தான் வரும்.அவர்களுக்குப் பிள்ளைகளைக் கவனிக்க எங்கே நேரமுண்டு..?......ஊர்வேலையே போதுமே....2/மிக நல்ல முறை,அதனால் மணமக்களின் வருங்காலத்துக்கும் நல்ல ஆசிகள்.....3/...மொபைல் போன் செய்யும் அட்டகாசங்கள் எத்தனை,அதை அறிந்துமா இப்படி?????
13-மே-2013 03:38:18 IST
பிரேமா இந்தப் பரிசும் வாழ்த்துகளும் உன் பெற்றோர்களையே சேரும்,..... தாயின் அன்பிலும் தந்தையின் ஆதரவிலும், தாய்மொழியின் ஆசியாலும் உன் புகழ் என்றும் நிலைக்க இறைவன் துணை புரிவானாக......தமிழே நீ வாழ்க.
13-மே-2013 03:01:09 IST
உண்மைதான்....பச்சிளம் குழந்தைகளைப் பட்டினி போட்டுத் தனக்குக் குடம் குடமாப் பால் ஊற்றச்சொல்லி இறைவன் ஒருபோதும் சொன்னது கிடையாது....அதேபோலத்தான் எல்லாமே....தன்னைக் கூட்டிச் சென்ற சாரதியின் தாகம் தீர்க்க ஒரு இளநீர் வாங்கிக் கொடுக்காதவன்,திருப்பதி உண்டியலில் பத்தாயிரம் ரூபாவை உண்டியலில் போட்டானாம்?...இது எப்படி இருக்கிறது?
06-மே-2013 02:22:40 IST
ஐயா குருநாதன் கதை மிக நல்லா இருக்கிறது,ஆனால்,இப்போ யார் இப்படி நட்பை மதிக்கிறார்கள்? யார் நினைவு வைத்திருக்கார்கள்?....இப்போ பணம் தான் பெரிது.....நட்புக்கு மட்டுமல்ல: சொந்தந்துக்கும் பணமே
06-மே-2013 01:48:05 IST
மிக அருமையான கதை.....என் அனுபவத்தில் ஆண் பிள்ளையும் ஒன்றுதான்,பெண் பிள்ளையும் ஒன்றுதான்....திருமணமான பின் "" அம்மா "" என்பவள் அவர்களுக்குப் பாரமாகி விடுகிறாள்.
06-மே-2013 01:37:16 IST