சகோதரரே ,முற்றிலும் உண்மையைத்தான் நீங்களும்,பாம்பே ஞானப்பிரகாசம் அவர்களும் சொல்லி இருக்கீர்கள்.......இதுதான் நம்நாட்டின் இறுதி........
21-மே-2013 00:18:30 IST
என்னுடைய கருத்துகளுக்கு நடந்தது என்ன சாரே?........நல்ல ஒரு பத்திரிகை,மனிதர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள்...மேலும் சொல்லலாம்,ஆனால் எனக்கு நடந்தது என்னக ஐயா?என்னைப் பார்த்தா எப்படி சார் இருக்கு?பாவமா இல்லையா?????ஹஹஹ.
21-மே-2013 00:05:30 IST
மொபைல் போன் என்று ஒன்று வந்தாலும் வந்தது.......இந்த இளம் சமுதாயம் படும் + படுத்தும் பாடு ?????...ரொம்பவே.......தெருவில் குப்பை போடுவோர்கள் மிக அதிகம் நம்ம நாட்டில் ......குப்பை போடும் இடமிருந்தாலும் அதில் போடுவது கூட அவர்களுக்கு சோம்பல்.....நமக்கென்ன என்ற ஆங்காரம்.........3 / பெண்கள் ஆகாத வேளையில் திருமணத்துக்குப் போவதே கூடாது.......அப்படியிருக்கையில் அவர்கள் எப்படிப் போனார்கள்.? வரமுடியாதென ஒரே வார்த்தையில் அந்த "" அன்புக் கணவனிடம் "" சொல்லியிருக்கலாமே.......
19-மே-2013 03:09:46 IST
பல நாட்கள் பின் இதன்மூலம் நண்பர்களை சந்திக்கிறேன்......எல்லோருக்கும் வணக்கம்.
-
மகளே உன் இந்தப் புலம்பல் வழக்குப் படித்தேன்...சகுந்தலா சொன்ன மாதிரி "எவன் ஒருவன் உன் குழந்தையை தன் பிள்ளையாகவும்,உன் கையில் நெருப்புச்சுட்டால் துடிக்கிறானோ"அப்படி ஒருவனைத் திருமணம் செய்துகொள்.அதுவரை பழைய வழக்கு முடியும் வழியைப் பார்.....உன் வீட்டுக்காரமகனை மறந்துவிடு.ஒருவனுக்கு தன் மதம் பெற்ற தாயைப் போன்றது."மதம் மாறுவதும்: பெற்ற தாயை விலைகூறி விற்பதும் "" ஒன்று என்பார்கள்.அதனால்,மகளே நீ அவனின் ஏமாற்றுப் பேச்சுகளை நம்பி திரும்பவும் ஒரு குழந்தையுடன் தெருவில் நிற்காதே....அதுவும் பெங்களூர்???????...உன் கைவசம் இருக்கும் தொழிலும்,உனது நம்பிக்கையும் உனக்குக் கைகொடுக்கும் ...கடவுளை நம்பு.......அவனே உன் வழிகாட்டி.......ஏமாறாதே......நீ இப்போ மனம் புண்பட்டு இருக்கிறாய்,அந்த நேரம் யாராவது உன்மீது இரக்கம் காட்டினால் நீ சீக்கிரம் ஏமாந்துவிடுவாய்.....அதனால், அந்த இரக்கத்தை நம்பி உன்னை இழந்துவிடாதே.......முதற்கணவன் மேல் ஜீவனாம்ச வழக்குப் பதிவு செய்.....அந்தப் பயத்தில் வந்து"" உன்னையும் குழந்தையையும் நான் பார்த்துகொள்கிறேன் என்னுடன் வா"" எனக் கூப்பிட்டால் [ உன் முதற்கணவன் ] போய்விடாதே.அதைவிட தனியே இருப்பதே மேல்......எல்லாவற்கும் கடவுள் துணை.......
19-மே-2013 02:35:27 IST