E.GURUSAMY,,,NELLAI...மாணவர்களின் அரசியல் கலக்காத போராட்டத்தை அரசியல் வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் போக்கிற்கு,மாணவர்கள் இடம் தரக்கூடாது..மாணவர்கள் முதலில் வைகோ வை சந்திக்க விட்டது கூட தப்புதான் ,இவர் என்ன உலக மாணவரணி தலைவரா,அல்லது இலங்கை தமிழர்களை காக்க குத்தகைக்கு எடுத்த குத்தகை தாரரா ???இவர்களை போன்றவர்களால்தான் ( வைகோ, சீமான், நெடுமாறன்,)இலங்கை தமிழர்களின் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாகி நிற்கிறது,,மாணவர்களின் உண்மையான் போராட்டத்திற்கு அரசியல் கலக்காமல் இருந்தாலே உண்மையான வெற்றி பெரும்,,காரணம் மாணவர்களில் DMK ,ADMK ,DMDK ,MDMK , அடங்கிய மாணவர்களும் இருப்பார்கள்,,வெவ்வேறு அரசியல்வாதிகள் உள்ளே புகுந்தால் ஆமை புகுந்த வீடு மாதிரிதான்.( நாளை உண்ணாவிரத கூட்டத்தில் சீமானையும்,நெடுமாறனையும் காணலாம்.).
10-மார்-2013 22:10:25 IST
நம் தமிழகத்திலும் பல இடங்களில் இதே போல் நடக்கிறதே ஏன் வெளிச்சத்திற்கு வர வில்லை,உங்களை போன்ற மீடியாக்கள் தானே வெளி கொண்டு வர வேண்டும்,உங்களுக்கு எது நேரம் இன்னொரு மணியம்மை,இன்னொரு - - தா ன்று எழுதுவதற்குத்தான் நேரம்,,மீறி எழுதினால் சென்னை முதல் குமரி வரை கோர்டுக்கு யார் அலைவது என்ற பயம்தான்...
01-மார்-2013 21:35:47 IST
E.GURUSAMY,,NELLAI..திமுக ஊழல் செய்ததை ஒத்துக்கொண்டால் நடந்த நல்லவைகள் எல்லாவற்றையும் அவர்கள் செய்தததாக நீங்கள் ஒத்து கொள்வீர்களோ..என்ன புத்திசாலிதனமாக எழுதுவதாக என்னமோ
25-பிப்-2013 22:42:12 IST
E.GURUSAMY,,NELAI...அம்மையார் கூறுவதும் சரிதான்,,காரணம் இல்லாமலையே பால் விலை,மின்சார கட்டணம்,பஸ் கட்டணம் அனைத்தையும் உயர்த்த கட்டளை இட்ட இந்த அம்மா எவ்வளவு கூவினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று, தாதாவை ஏதாவது பேச வைத்து [தாத்தா எப்படியும் உளறுவார்] அதை வைத்து அரசியல் விளையாட்டை ஆரம்பிக்க நினைக்கிறார் போலும்.. தாதாவை இவர் ஏன் இதில் இழுக்கிறார்,இவர் முதல்வரா? அவர் முதல்வரா? இவர்தான் இரும்பு பெண்மணி என்று பெயர் எடுதவர்தானே [அப்படி கூறி கொண்டு இருக்கிறார்கள்] இவர் AIDMK MP அனைவரையும் அழைத்து ராஜினாமா செய்ய கூறி எதிர்ப்பை காட்டலாமே???
17-ஜன-2013 22:33:00 IST
E.GURUSAMY,,NELLAI..போறதுதான் போறாரு,மோடி எப்படி அவர் நாட்டை முன்னேத்தினாருன்னும் பார்த்திட்டு வர சொல்லுங்க..விழாவை பார்க்க போறேன்னு,சும்மா போறேன்னும் நம்ம பணத்தை செலவு மட்டும் பண்ணிட்டு வந்திராம..
23-டிச-2012 15:28:20 IST
E.GURUSAMY,,NELLAI..இதற்கு பதில் அகில உலக வழக்கு மன்னன் சு சா தான் சொல்ல வேண்டும்,,நாளையே பதில் சொல்வார் என எதிர் பார்க்கலாம்..
22-டிச-2012 13:28:14 IST