நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல தலைவர்கள் தேவை. அதில் இப்போது மோடியே முதன்மை பெறுகிறார். நல்ல மாற்றம் தான் ஒரு மனிதனை புனிதனாக்குகிறது
21-மே-2013 14:17:09 IST
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய சகாயம் எங்கே அடக்க முடியா அழகிரியை அசைத்துக்காட்டிய ஒரு ஆட்ச்சியாளர் இப்போது அடையாளம் தெரியாமல் இருப்பதேனோ யா உங்கள் சேவை எங்களுக்கு தேவை
21-மே-2013 07:41:36 IST
சதிக்கத்தெரியாத அற்ப மனிதர்கள் தூபம்போடும் அரசியல் தலைவர்கள் மரணத்தில் கூட தனக்கே மாலை விழவேண்டும் என நினைப்பவர்களால் மட்டுமே சாதிகலவரங்கள் நிகழ்த்தப்படுகிறது இதில் குளிர்காயும் குள்ளனரிகளாய் காவல்த்துறை புல்லுருவிகளும் என்ன செய்ய இதுதான் சனநாயகம்
19-மே-2013 11:12:06 IST
தெருதெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு ஊரார் தெரிந்துகொள்ள படம்பிடித்தால் சுயநலம் உண்டு இந்த வரிகள் முழுக்க முழுக்க ராமதாசுக்கு பொருந்தும் தன் மக்கள் தன்மைகள் என்றே சொல்லி தன்மக்களை மட்டுமே வழமாக்கிக்கொண்ட அரசியல் வாதிகளில் கலைங்கரின் கூட்டணியில் முதலிடம் வகிக்கும் ராமதாசுக்கே உண்டு வன்னியன் ஓட்டு அந்நியனுக்கு இல்லை என்ற வாசகம் ராமதாசின் குடும்ப பாட்டாகிவிட்டது இன்று பொது சொத்துக்கும் மரபுடைமை நினைவுச்சின்னங்களுக்கும் பாதிப்பு ஏற்ப்படுத்தும் ராமதாசை சட்டம் சும்மாவிடுமானால் ஒவ்வொரு சாதிகச்சியும் இனி இதை பின்பற்றும் சாத்திய பிரிவினைகள் தலைதூக்கும் சட்டம் ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் மின்சாரம் குடிநீர் பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்படும் இதுவும் ஒரு இருகோட்டு தத்துவமாய் பத்திரிகை செய்தியை மட்டுமே மக்களுக்கு நொறுக்கு தீனியாகும் எல்லாம் தமிழனின் கால கொடுமை
02-மே-2013 14:16:27 IST
ஒரு காலத்தில் உண்டிகொடுத்து உயிர் கொடுத்த உழவநென்று ஒளவையார் பாடியதும் உழவனை தொழுது அவன் பின்னால் செல்லும் உலகம் என்று வள்ளுவன் சொன்னதும் இன்று எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது
19-ஏப்-2013 09:48:18 IST