Advertisement
தினமலர் முதல் பக்கம் » Rajasekaran Palaniswamy அவரது கருத்துக்கள்
Rajasekaran Palaniswamy : கருத்துக்கள் ( 469 )
Rajasekaran Palaniswamy
Advertisement
மே
20
2013
சம்பவம் சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணைஓட்டலில் சோதனை
பிசிசிஐ ல் உள்ள அனைவரையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும். புதிய நேர்மையான குழுவை அமைக்கவேண்டும். லலித் மோடி என்னவானார் என்று யாருக்காவது தெரியுமா? எல்லோரும் கூட்டு களவாணிகள். IPL போட்டிகளை இனி நடத்தகூடாது. ரசிகர்கள் யாரும் இந்த போட்டிகளை பார்க்ககூடாது. கோவில்களில்தான் தெய்வங்கள் உள்ளன. கிரிக்கெட்டில் இருப்பதெல்லாம் குட்டி சத்தான்கள்தான் இந்த உண்மையை அனைவரும் உணரவேண்டும்.   12:15:16 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மே
19
2013
பொது ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு மடங்காக உயர்வு
அதாவது 5 ஆண்டுகளில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசின் சாதனை வியக்கவைக்கின்றது. தமிழ் நாட்டின் பண்பு, கலாச்சாரம் மற்றும் நெறிகள் காப்பாற்றப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.    15:06:32 IST
Rate this:
1 members
2 members
34 members
Share this Comment

மே
17
2013
பொது இந்தியன் பிரிமியர் லீக்கின் நம்பகத்தன்மையை யாரும் சந்தேகிக்க முடியாது பி.சி.சி.ஐ.,
ஆமாம்... ஆமாம் சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரிக்கு அடுத்தபடி பவித்திரமானது இந்திய கிரிகெட் வாரியம். " அம்மா....நம்பிக்கைனா என்னம்மா?" " ஹமாம்.... இல்லை இல்லை... இந்திய கிரிகெட் வாரியம் கண்ணா" .   13:11:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
17
2013
பொது இந்தியன் பிரிமியர் லீக்கின் நம்பகத்தன்மையை யாரும் சந்தேகிக்க முடியாது பி.சி.சி.ஐ.,
லலித் மோடி என்னவானார் என்று கிரிகெட் வாரியம் கூறுமா? எல்லோரும் கூட்டு கொள்ளையர்கள்.   13:08:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
18
2013
பொது சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் அதிரடி "ரெய்டில் ஆறுபேர் கைது
IPL என்பதே ஒரு பெரிய சூதாட்டம். இல்லையென்றால் ஏன் கிரிகெட் வாரிய உருபினர்களும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுகொண்டு குழு அமைத்து விளையாடுகின்றார்கள். மிக பெரிய ஊழலில் சிக்கிய லலித் மோடி என்னவானார் என்று யாருக்காவது தெரியுமா? முழு பூசணியை சோற்றில் மறைப்பதில் இந்திய கிரிகெட் வாரியம் கை தேர்ந்தவர்கள். மக்கள்/ ரசிகர்கள் இந்த போட்டியை முழுதுமாக ஒதுக்கி தள்ளினால் தானாகவே சரியாகிவிடும்.   12:54:57 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மே
18
2013
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்சு
உண்மை... உண்மை.... ஒரு கவுன்சிலர் உங்கள் பகுதியில் எனக்கு குறைவான ஒட்டு கிடைத்துள்ளது. பின் உங்கள் குறையை நான் ஏன் சரி செய்யவேண்டும் என்று கேட்கின்றார். பிறகு பாதிக்க பட்ட மக்கள் யாரிடம் தங்கள் குறையை கூறவேண்டுமோ அவர்களிடம்தான் கூறுவார்கள்.   12:46:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2013
பொது ம.ஜ.த., தலைவர் மகன் திருமணத்துக்கு 15 ஆயிரம் ரூபாயில் அழைப்பிதழ்
கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் பணத்திற்கு என்றுமே மதிப்பில்லை.   12:14:22 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

மே
16
2013
கோர்ட் சிறையில் சஞ்சய் தத் வீட்டு சாப்பாடு ஒகே- நோ சிகரெட்
சிகரெட் என்ன .... சிறையில் 5 ஸ்டார் ஹோட்டல் போல் எல்லாமே கிடைக்கும். ஆனால் அங்கு விலை பட்டியல் சற்று அதிகம்.   12:11:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
17
2013
சிறப்பு பகுதிகள் "டவுட் தனபாலு
ரஞ்சித் சின்ஹா ஒரு பெரிய வெத்து வேட்டு. இவர் இந்த பதவிக்கு லாயக்கில்லாத ஒரு மனிதர்(?) முன்பே கூறியதுபோல் சிபிஐ மத்திய அரசின் ஒரு செல்ல நாய்க்குட்டி.   12:04:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2013
பொது வீரர்களை கவர இளம்பெண்கள் எஸ்காட் பாதுகாப்பு சென்னையிலும் அதிரடி சோதனை
IPL போட்டிகளே ஒரு பெரிய சூதாட்டம். அரசியல்வாதிகள் முதல் கிரிகெட் வாரிய தலைவர்கள் வரை இதில் அடக்கம். லலித் மோடி விவகாரம் என்னவாயிற்று? யாராவது அதைப்பற்றி கவலைபட்டார்களா? ஒவ்வொருவரின் பங்கும் சரியாக போய் சேர்ந்தபின்பு யார்தான் அவரைப்பற்றி நினைக்கபோகின்றார்கள். இதுவே ஒரு பெரிய ஊழல் அல்லவா? பணம். பணம், பணம். இதுதான் எல்லோருக்கும் முக்கியம் என்கின்றபோது இந்த மூன்று பேர் மட்டும் செய்த குற்றம் வெளிவந்து அதை பெரிதாக்குவது என்ன நியாயம்? கிக்காதவரையில் எல்லோரும் நல்லவர்களே.   11:57:50 IST
Rate this:
2 members
2 members
44 members
Share this Comment