ஏண்டா அவர் வீட்டுல விலை போகாத சரக்கை எதுக்கு கூவி கூவி ஊருக்கு விக்கிறாரு?? இது தான் இங்கே கேள்வி. இது கூட புரியாமல் அசைவ உணவு, உயர் வகுப்புன்னு ஏதோ உளறினால் எப்படி? அது சரி மூளை இல்லாதவன் தான் இந்த மஞ்ச துண்டை நம்புவான்..
07-ஜூன்-2013 12:10:59 IST
அப்போ ஏண்டா அடுத்தவன் தனி உரிமையில பூந்து நாட்டாம பண்றீங்க? "கடவுள் இல்லை ராமர் எந்த கல்லுரி சென்றார்' என்றெல்லாம் வ்யாக்யானம் பேசினா இப்படி தான் விமர்சனம் வரும். சகிச்சு தான் ஆக வேண்டும். இது 1960 அல்ல எல்லாரும் திராவிட மதம் விடும் பீலாவை நம்ப..
07-ஜூன்-2013 12:07:00 IST
மோடிக்கும் மற்ற அரசியல் "வியாதிகளுக்கும்" இருக்கும் பெரிய வேற்றுமை இது தான். மோடி இந்தியாவையும், இந்த மக்களையும் வலுவாக்கி அந்த வலிமையான நாட்டை ஆள முயல்கிறார்.
மற்ற அரசியல்"வியாதிகள்" நாட்டை சூறையாடி, மக்களை பிரித்து அதில் குளிர் காய்ந்து, தங்களையும் குடும்பத்தையும் வலுவாக்கி, மக்களையும், நாட்டையும் வலுவிழக்க செய்கிறார்கள்...
மோடி வேண்டாம் என்று சொல்கிற எவனும் உண்மையான இந்தியனாக இருக்க முடியாது..
17-மார்-2013 10:54:53 IST
100% ஆம்.. இந்த திராவிட கட்சிகளின் தூண்டுதல் இல்லை என்றால், என்றோ முடிந்து போயிருக்கவேண்டிய பிரெச்சனை இது. தீர்வுக்கான பல வழிகளை தடுத்து, ஒரு போராளியான பிரபாகரனை ஏதோ பிடல் காஸ்ட்ரோ போன்ற நுண்அறிவு மிக்க அரசியல் தலைவன் போல் மாயையில் ஆழ்தியது இந்த கட்சிகள் தான். இந்த ஒரு எண்ணமே பிரபாகரன் கண்ணை மறைத்து இந்த பிரெச்சனை வளர காரணமாக இருந்தது. LTTE மற்ற தமிழ் இன விடுதலை இயக்கங்களை அழித்ததும் இதனால் தான். இவர்கள் EPRLF பத்மநாபாவை சென்னையில் கொன்றதை யார் மறக்க முடியும்? இவர்கள் தாம் தமிழ் இனதிற்காக மடிந்தவர்களா? எல்லாம் அரசியல் தான்..
13-மார்-2013 04:32:57 IST
கருஞ்சட்டை போராட்டம் ஆனாலும், மஞ்சள் துண்டு இருந்தால் தான் வெற்றி என்பது கழக ஐதீகம்... இவரு சட்டை கலர மாத்தி, 2 மணி நேர உண்ணாவிரதம் பண்ணி, வடிவேலு இல்லாத குறைய தீர்த்துகிட்டு இருக்காறு... வடிவேலுவை அழிக்க இவர் பண்ணும் பல போரட்டங்களில் இதுவும் ஒன்று..
09-பிப்-2013 08:21:42 IST
உங்கள் உலகம் முரசொலியையும், அறிவாலயத்தையும் சுற்றி தான் என்பது தெளிவு. உங்களுக்கு எப்படி தெரியும் மோடி என்கிற மகாத்மா இளைஞர்களை எவ்வாறு பல ஆண்டுகளாக நெருங்கி வந்துள்ளார் என்று? இன்று நாடே அவர் பின்னால் திரண்டு நிற்கிறது. ஆனால் பல வயோதிகர்களுக்கு இது புரிவது இல்லை. ஆனால் உங்களை சொல்லி குற்றம் இல்லை. 60 வயது ஸ்டாலின் "இளைஞர் அணி" தலைவர் என்று கூறும் கட்சி தானே தங்களது.. ஆகையால் உங்களை இளைஞர் என்று நினைத்து கருத்து சொல்ல வந்துவிட்டீர்.
உங்கள் அய்யாவும் பிஜேபி ஆட்சி வந்தால் சமரசம் செய்துகொள்ள தயாராக தான் உள்ளார். பார்த்து கருத்து சொல்லுங்கள். உங்களையும் 'மாயமான்' என்று அறிவித்து விட போகிறார். பாவம் அவருக்கு தான் சோனியாஜி, மோடிஜி என்று "2G" சமாளிக்க வேண்டிய நிர்பந்தம்.. உங்களை போன்ற திராவிட பக்தர்களுக்கு இது ஏனோ புரிவதில்லை.
07-பிப்-2013 05:27:14 IST
'ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் புரிந்தும் புரியாத ர(ரா)கம்' இது 100/100 செரியான விமர்சனம். நம்ம ஊர்ல ரஹ்மான் என்ன பண்ணாலும் விசுலடிக்க ஒரு கூட்டம் தயார் ஆயுடுச்சு..! bgm மட்டும் நல்ல இருக்கு...! பாடல் மோசம்..!!
05-பிப்-2013 18:57:11 IST
ஸ்டாலின் இத்துணை ஆண்டு அரசியலில் எந்த அறிவு பூர்வமான செயலையும் செய்து விடவில்லை. இவரின் சாதனை என்று திராவிட மடம் மார் தட்டுவது அந்த சில நாள் சிறைவாசம் மட்டுமே.. அதுவும் உண்மையில் இந்திராவின் சாதனை...இவருக்காக ஏற்கனவே வைகோ மற்றும் பருதி இழம்வழுதி போன்றோரை தன்னலம் இல்லா தலைவர் ஒதுக்கினார்.
முன் உரிமை அளிக்கும் அளவு இவரிடம் எதாவது தனி தன்மை உண்டா? என்றால் இல்லை.. கனி இடம் குறைந்த பட்சம் 2 G உள்ளது. அஞ்சா நெஞ்சன் இதுவரை நாடாளுமன்றம் செல்லாமல் இருக்கவோ, க்ரானய்டு, மணல் போன்றவற்றை நாட்டு மக்களுக்காக எடுத்து விற்கவோ, மொக்கையான செய்திகள் வரும் பொது அந்த பத்திரிகையை கண்டிக்கவோ, தயங்கியது கிடையாது...இந்த கொள்கை பிடிப்பு ஸ்டாலின் இடம் உண்டா..??
கிரிமினல் குற்றங்கள், கட்ட பஞ்சாயத்து, கற்பழிப்பு, கொலை, நில அபகரிப்பு போன்ற அடிப்படை தகுதிகள் வைத்து பார்த்தல், திராவிட மடத்தில் பல மூத்த மடாதிபதிகளை குறிபிடலாம்...இப்படி இருக்க இவரை வாரிசு என்றால் கோவம் வரத்தானே செய்யும்...
அஞ்சாநெஞ்சன் ஜனநாயக முறைப்படி இனி செயலில் இறங்க வேண்டியது தான்...
05-ஜன-2013 09:02:05 IST
அய்யா என்ன பகுதறிவு உங்களுக்கு..ஆயுள் முழுவதும் பிரியாணி, முட்டை எல்லாம் போட்டா, இலவசம் மட்டுமே வாங்கி பழகுனவன், செரி ஒரு கற்பழிப்பு பண்ணி உள்ள பொய் ஒக்கந்துகலாம்னு தான் யோசிப்பான். அரசாங்கத்துக்கு தான் வீண் செலவு. உண்மையா வரி கட்ற எங்களுக்கு தான் அந்த வலி தெரியும். உங்களுக்கு எங்க தெரிய பொது.. அந்த பணத்த குழந்தைங்க கல்வி, போலியோ தடுப்புன்னு உருபடியா பல விஷயங்களுக்கு பயன் படுத்தலாம். அத விட்டுட்டு இவனுகளுக்கு தனிமை சிறைனு தீர்ப்பு வாங்கிட்டு உள்ள ஜெயில்ல பண்ற அட்டுழியம் என்னனு எல்லாருக்கும் தெரியும்.. கற்பழிப்பு குற்றவாளிக்கு நாம எந்த மனிதாபிமானமும் காட்ட தேவை இல்லை. என்ன கேட்டா குற்றவாளி வசதி இருக்கற ஆளா இருந்தா அவன் சொத்த பைசல் பண்ணி பாதிக்க பட்ட பெண் கிட்ட கொடுத்துடனும். அப்புறம் தூக்குல போடணும். வசதி இல்லாத ஆளா இருந்தா நேர தூக்கு...
30-டிச-2012 07:12:35 IST
தினமலருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்த பெண்ணின் உறவினர் அல்லது பெரியவர்கள் அல்லது நலம்விரும்பி யாராவது இருந்தால் அவர்கள் தொடர்பு தகவலை அளிக்கவும். உடலால் எதுவும் செய்ய முடிய விட்டாலும், நல்ல மனங்கள் பண உதவியாவது செய்யலாம்... நன்றி.
27-டிச-2012 05:32:49 IST