Advertisement
தினமலர் முதல் பக்கம் » sethu அவரது கருத்துக்கள்
sethu : கருத்துக்கள் ( 447 )
sethu
Advertisement
ஜூன்
3
2013
கோர்ட் தலைமை கணக்காயர் பதவிக்கு ஆபத்து சுப்ரீம் கோர்ட்டில் பூஷன் மனு போட்டார்
நண்பா நீங்க என்ன சொல்ல வரிங்க என்பதை தெளிவாக சுருக்கமாக ,மமோகன் மாதிரி நச்சுனு சொல்லுங்கள், நன்றி. ஒண்ணுமே புரியலையே ,சீனா ஆக்கிரமிப்பை பற்றி கேட்டால் ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்யும்போது சொல்றேன்னு சொல்லுறாரு,முடிவே தெரியாமல் பதில் சொல்லும் கலை சில கயவர்களிடமிருந்து பரவி விட்டதுபோல உங்களது பதிவு உள்ளது நன்றி   00:36:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
31
2013
கோர்ட் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு தயாளு மனு தள்ளுபடி
மலரும் நினை வுகள் என நம்மள நம்ப வைக்க ஏதாவது ஒருகதை சொல்லுவது இந்த கருணாவின் தந்திரம். 80 வயதில் எனக்கு மறதி நோய் என சொல்லும் ஒரு பொம்பள தயாளு அம்மாள் 200 கோடிகளை யாரிடம் வாங்கினார் அதை எப்படி சம்பாரித்து உடனே அடைத்தார் ,இதை தமிழன் நம்பித்தான் ஆகணுமா,திருக்குவளையா அல்லது திருட்டு குவலையா. இப்போ 89 வயதில் எனக்கு 16 வயதில் நான் காதலித்த பெண்ணை மறக்காமல் சொல்லும் புண்ணியவான் கருணா. இதிலிருந்து தமிழனுக்கு புரிவது என்ன தான் மாட்டினால் தன்னை சுற்றிலும் இருப்பவர்களுக்கு மட்டும் ,மறதி நோய் ,வயதான நோய், எல்லாம் வரும் எப்படி ,தேன் பாத்திரத்தில் கைவிட்டவன் கைய நக்காமல் அவன் மற்றவனிடமா தன்கைய கொடுத்து நக்க சொல்லுவான். ,இதை நான் சொல்லல சர்க்காரிய கமிசனில் கருணா சொன்னது 1974ல் .   01:02:38 IST
Rate this:
1 members
0 members
27 members
Share this Comment

மே
27
2013
அரசியல் ஆதரவுக்கு ஏங்கும் தி.மு.க., ராஜ்யசபா தேர்தல் "சடுகுடு ஆரம்பம்
உண்மையான கணிப்பு ,1994ல் எங்களால் பதவி இல்லாமல் இரு நிமிடம் கூட இருக்க முடியாது என சொல்லி ஐ கே குச்ரால் மந்திரி சபையை கலைத்தவர்தான் இந்த கருணா. அதனால அவரது குணத்தையும் மக்கள் தொண்டெல்லாம் தனது குடும்பத்தொண்டிர்க்குப் பெறகுதான் என்பதை பளிச்சுன்னு புரியும்படி சொன்னதற்கு நன்றி.   15:31:32 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல கருணாநிதி
என்னடா எலி அம்மணமாக ஓடுதேன்னு பார்த்தால் ,தனது மகனுக்கு அனுமதி இல்லையாம் ,ஆனால் இவரு ஒரு வேலையும் செய்யாமல் ஹம்மர் கார் அதாவது 10 கோடிகளுக்கு இவரது பேரன் வாங்குவானாம் அதை வரிஎய்ப்பு என சொல்லுவார்களாம் ஆனால் பின்பு விட்டுவிடுவார்களாம் பார்ப்போம் நாங்களும் இந்த நாட்டின் மக்கள்தானே உங்களின் கொட்டம் எப்படியும் அடக்கப்படும் .   01:06:31 IST
Rate this:
9 members
0 members
91 members
Share this Comment

மே
21
2013
பொது அறிக்கைகளை சி.ஏ.ஜி., கசியவிடுவதில்லை மத்திய தலைமை கணக்காயர் வினோத்ராய்
உங்களின் மனம் தளராத நாட்டின் மேல் உள்ள அடங்காத சுயணம் அற்ற திறமையான நிர்வாகத்திறனுக்கு முன் என்போன்ற நாட்டின் நலம் விரும்பிகள் உங்களுக்கு தலைவணங்கி எண்களின் மரியாதையே செலுத்துகிறோம் மிஸ்டர் விநோத்ரோய் வாழ்க உங்களின் தொண்டு ,இன்னும் பலபேர்களை உங்களால் இப்படி உருவாக்கும் ஒரு செயலை செய்தால் இந்திய நன்றியுள்ள நாடாக மாறும்.   00:59:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2013
விவாதம் கிரிக்கெட் சூதாட்டம்: திருந்தவேண்டியது யார்?
1991 கபில் & ஸ்ரீகாந்த் இவர்களுடன் இந்திய கிரிகெட் முடிவுக்கு வந்துவிட்டது அதற்குப்பிறகு இது நமது காங்கிரசு அரசின் வூலளுக்கு ல் நுழைந்து லாலுவின் கைக்குபோய் விவசாயிகளின் எதிரி சத்த்பவாரின் கொள்ளை போக இப்போ வீரர்கள் என இவர்களை சொல்வதை விட வீணர்கள் அதாவது மக்களின் முட்டாள்தனத்தை காசாக்கிய சாணக்கியர்கள் ,எங்கு சுற்றினாலும் மக்களின் முட்டாள்தனமே இதில் முதலீடு .   00:53:00 IST
Rate this:
3 members
0 members
77 members
Share this Comment

மே
20
2013
அரசியல் ராஜினாமா ஏன்? அமைச்சர்கள் விளக்கம்
இதை நாங்க நம்பனுமா இல்லை உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக்கிரீர்களா.,அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் ,இதை நாள் சொல்லவில்லை ,மூதரிங்க்ன்னர் ராஜாஜி சொல்லிப்போனார் ,இறந்தவர்களின் மேல் பலியெய் போட்டால்த்தானே ,நாம் பேச்சாளர் என மக்கள் நம்புவார்கள்.கருணா சில நல்ல பழக்கத்தில் இதும் ஓன்று.,என்றைக்கும் அவராக நான் சொல்கிறேன் என எதைத்யும் சொன்னது இல்லை எல்லாம் நடந்து முடிந்தபின்பு ,நான் அன்றே சொன்னேன் ,அப்படின்னு 1933 லன்னு ஆரம்பிப்பார்.அதுமாதறி இந்த நல்லவர்களும் இருந்துவிட்டு போகட்டுமே.3000000 கொடிகளை கொல்லையடித்தவனே புழக்கடை வழியாக இன்னும் வேணும்னு தலைமைப்பதவிக்கு ஆசைப்படுவது இந்தியாவைத்தவிர வேறு எங்கு முடியும்.   00:07:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
14
2013
அரசியல் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு நான் பணம் தருகி‌றேன் ஷீலா தீட்ஷித்அதிரடி
உண்மையே ஒரு சின்ன யூனியன் பிரதேசத்திர்க்கே இவ்லோ பணம் இருக்குனா ,நமது பாண்டிச்சேரி ரங்கசாமிக்கு ,அநேகமாக அங்கு வேறு யாருக்கும் இடம் தொழில் பணம் ஏதும் இருக்காது   21:24:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
11
2013
எக்ஸ்குளுசிவ் சட்டசபையில் அறிவிக்கப்பட்டும் மீட்கப்படாத கோவில் நிலங்கள்
அதுசரி நீங்க மக்களுக்கு பொதுவாக என்ன சொல்லவரிங்க என்பதை சுருக்கமாக சொன்னாலும் போதும் நன்றி    00:00:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
11
2013
அரசியல் சிறையில் கஷ்டப்பட்டேன் விடுதலையான ராமதாஸ் பேட்டி
இவரை கைது செய்தது அரசிற்க்குத்தான் நஷ்டம். அது நேரடியாக பொது மக்களுக்குத்தான் இழப்பு. அதிலும் நடுத்தர மக்களுக்கு இழப்போ இழப்பு. இன்னும் 2 மாதங்களில் இதன் விலையோ விலை ஏற்றம் தான் .மக்களும் பொதுவான நிகழ்சிகளுக்கு தனது சுயநலங்களை விட்டு கொஞ்சம் நேரம் ஒதுக்காமல் நாட்டில் நமக்கு யாரும் நல்லது செய்ய முன்வரமாட்டார்கள் மருத்துவம் படிக்க சீட்டு கிடைக்கவே 55 லட்சம் கட்டவேண்டிய நிலையில் ஒரு மருத்துவர் தானும் தனது மகனும் ஒரு மருத்துவராக இருந்தும் மந்திரி பதவிக்கு அலைகிறார்கள் என்றால் ,ஒண்ணுமே இல்லாத நாம் பொதுமக்கள் கொஞ்சமாவது புரிய வேண்டாமா, நமக்கும் சில பொறுப்புகள் உண்டு. ஜனநாயகத்தை காக்க செக்கு இழுத்த் செம்மல்களை நாம் மறக்கலாகாது ,ஆனால் 2ஜி கொள்ளையடித்தும் நம்மை முட்டாள் ஆக்கும் இந்த கூட்டத்திற்கு கர்நாடக மக்கள் ஒட்டு அளித்துள்ளனர் என்றால் நமது கடமைக்கு ஒரு எல்லையே இல்லை துன்பத்திற்கும் வெளியில் போன ஓணானை புடித்து வேட்டிக்குள்ள விட்ட கதைதான் இது .வேறு என்ன சொல்லி மக்களுக்கு புரியும்.   20:53:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment