என்ன எழுதவது என்று தெரியல, ஆனா என் கண்ணுல தனிமட்டும் நிற்குது. திரு குரானில் இறைவன் சொல்கிறான் " படைப்புகளில் உயர்ந்த படைப்பாக நாம் மனிதனை படைதிரிகிறோம்" என்று, எனக்கு 35 வயது ஆகுது நான் வாழும் காலத்தில் நான் அறிந்த மிக உயர்ந்த பெண்மணி என்று நான் இவரை காண்கிறேன். அவருக்கு பாராட்டு விழா வேண்டாம். அவரை வாழ்த்த கூடிய தகுதி உள்ளவர் யாரும் இருபதாக எனக்கு தெரியவில்லை. தலைப்பை பார்த்தபொழுது வறுமையின் காரணமாக என்று நினைத்தேன். வறுமை இல்லாதவர் மட்டும் அல்ல உலகிலேயே இவர்தான் மிக பெரிய பணக்காரர்.
07-ஏப்-2013 13:41:10 IST
நாம் தமிழ், தமிழர் அல்லதவற்றிற்கு குரல் கொடுப்பது இல்லை. தமிழ் நாட்டில் அல்ல இந்தியாவில் மற்றும் உலகெங்கும் உள்ள ஏதேனும் ஒரு அப்பாவி மனிதன் வதைகபடுகிறான் என்றால் நம்மில் ஒருசிலர் தவிர மற்றவர்கள் அதை செய்தியாக மட்டும் பார்ப்பதால், மனிதன் என்று அல்லாமல் இணம் என்று வருவதால் மற்றவர்களின் அதரவு நமக்கு இல்லை. நமது போராட்டம் இலங்கை வாழ் மனிதற்கு என்று இல்லாமல், இலங்கை தமிழர்க்கு என்பதால் மற்ற மாநிலத்தவர் அதரவு நமக்கு இல்லை.
24-மார்-2013 10:46:09 IST
நான் திரும்ப திரும்ப படித்த வாக்கியங்கள். அருமை //நிலத்தை இழப்பவர்கள் மட்டுமா அகதிகள்? நம் அடையாளம், வேர், முகம், முகவரி, உணவு, உடை, கலாசாரம், மொழி, இலக்கியம் எல்லாமே இழப்பவர்களுக்கு, வேறென்ன பெயர் இருக்கக்கூடும்? அப்படிப் பார்த்தால், நம்மை எப்படி அழைப்பது? சொந்த தேசத்து அகதிகள் நாம்...//
24-மார்-2013 10:23:17 IST
நடுத்தர ஏழை பாவம்னு சொல்றிங்க அப்ப பரம ஏழை அரசாங்க அலுவலகம் பக்கம் போகவே கூடாதுன்னு தானே சொல்றிங்க. அப்ப அவங்களோட நிலை என்ன இந்த ஜனநாயக நாட்டில்.
17-பிப்-2013 13:02:31 IST
நல்ல செய்தி. மேலும் "கருத்தும் கலயெடுபும்னு" ஒரு பகுதி சேர்த்துகொள்ளுங்கள். இங்கே தினமலர் வாசகர்கள் நிறையபேர் அதிகமான பிரச்சனைகளை சுட்டிகட்டுகின்றநேர். அதற்குண்டான தீர்வுகள் அறியபட்டலோ அல்லது தீர்கபட்டலோ நாங்கள் மகிழ்வடைவோம். வாசகர்களின் எண்ணிக்கையும் கூடும்.
12-பிப்-2013 13:47:32 IST