இவர் காரியவாதி. இவர் வீடு பிள்ளைகள் ஆங்கிலம், ஹிந்தி படித்து டெல்லி போகவேண்டும். மற்றவர்கள் படிக்க கூடாதா, இந்த கம்ப்யூட்டர் உலகில் ஆங்கிலம் அவசியம். இவர் உளறலை யாரும் மதிக்க வேண்டம்.
17-மே-2013 09:42:23 IST
முட்டாள்தனமான திட்டம், வங்கியில் பணம் வர வில்லை என்ரால் எங்கு அலைவது,, நம் அரசாங்கத்தில் ஒழுங்காக பணம் வருமா, வங்கி கணக்கில் பணம் சரியாக வர யாருகாவது லஞ்சம் கொடுக்கவேண்டும், நடைமுறை சிக்கல் நிறைய இருக்கிறது, பல கோடி பேருக்கு பணம் கொடுப்பதை விட ஒரு சில நிறுவனங்களுக்கு வழங்குவது எலிது , நடக்குமா,???????????
16-மே-2013 15:34:18 IST
அம்மா தமிழுக்கு எதாவது செய்தல் சிலருக்கு பிடிக்காது, , இது சுற்றுலா மேம்பட உதவும், நமது பிரச்சினை எபோதும் இருக்கிறது அதற்காக ஒன்றும் செய்யகூடாதா/???. லஞ்சம் வாங்குவதை கட்டுபடுத்தினால் இன்னும் எல்ல ஊர்களிலும் பூங்காக்கள் அமைக்கலாம். வாழ்க தமிழ். தமிழ்தாய்க்கு சிலை வைபதால் ஆங்கிலம் படிக்ககூடாது என்று அர்த்தம் இல்லை/
16-மே-2013 09:09:33 IST
நவாஸ் ஷெரிப் கொஞ்சம் இந்தியாவுடன் நல்லுறவு கொள்வார் என எதிர்பார்க்கலாம்,... நல்ல அரசு அமைந்தால் பாகிஸ்தானுக்கும், நல்லது, யார் வந்தாலும் அங்கு உள்ள திவிரவாததை கட்டு படுத்துவது கொஞ்சம் கடினம், ,
12-மே-2013 12:12:42 IST
மோடி வரகூடாது என நீங்கள் சொல்ல உரிமை உள்ளது போல் நாடு நன்றாக இருக்க அவர் வரவேண்டும் என சொல்ல இந்தியர்களுக்கு உரிமை உண்டு.,,,,,,
10-மே-2013 15:00:16 IST