என்ன சொல்றீங்க ஒபாமா, "சில சமயங்களில், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர் அது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது.பொதுமக்கள் பாதிக்கப் படுவர் என்பதற்காக, எதுவும் செய்யாமல் இருக்க முடியாது." ஏன்னா அந்த பொது மக்கள் அமெரிக்கர்கள் இல்லை அப்படிதானே? தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவும் வே. மக்களை பற்றி ஒன்றும் சொல்லாதது வேதனை, இப்போது உலகத்தில் மக்கள் தொகை பெருக்கம் பயம் தருவதாய் இருக்கிறது, அதற்க்கு உதவுவது சொல்லியிருக்கலாம், முசுலிம் நாடுகள் மக்கள் தொகை பெருக்கத்தையும், நீங்கள் ஆயுத பெருக்கத்தையும் கைவிடாத வரையில் எல்லாமே ஏறு மாறாக நடை பெறும்.
25-மே-2013 06:16:04 IST
அப்படியே இன்னமும் கொஞ்சம் பேசி விடுங்கள்,பாலுவின் நிதி ஆதாரம் (கருநாடக தண்ணீரை போல குறைந்து விட்டது ) மீண்டும் வருடா வருடம் ஏற்படும் பருவ மழை போல பணம் கொட்டும் வாய்ப்பாக அல்லவே சேது சமுத்திரம் திட்டம் பயன்படுத்த பட்டது. கடலில் கொட்டும் உப்பு போல அல்லவா பயன்படுத்தினீர்கள்/பயன்படுத்துகிறீர்கள்
25-மே-2013 06:10:25 IST
மதம் மாறிய ரெட்டிகள்/கவுட்'கள் செய்யும் கீழ்த்தரமான செயல் இது, ஏற்கனவே மொட்டை அடிக்கும் இடத்தில் எல்லோரும் காணும் வகையில் சிலுவை அணிந்து கொண்டு மொட்டை அடிப்பவர் வந்ததால் கிளம்பிய சர்ச்சை மூடி மறைக்க பட்டது, இப்போது இது போன்றதொரு முயற்சி. 60 விழுக்காடு திருப்பதி மக்கள் மதம் மாறி விட்டனர் என்றவொரு தகவல் பத்திரிகைகளால் ஏன் உண்மையை வெளியே விட முடியவில்லை ?
23-மே-2013 03:15:07 IST
நீங்க பேசுனதெல்லாம் சரிங்க, எங்க ஊரு ஆறுங்க எல்லாம் வத்தி போயிடுச்சே, அதுக்கு என்ன பண்ண போறீங்க, ஒஹ் அஜீத் போவார் அனுப்ப போறீங்களா, உங்க கட்சி ஆளுங்க விவசாயிங்க வயித்துல அடிச்சு தற்கொலைக்கு தூண்டி விடுறாங்களே (சர்க்கரை ஆலைக்கு தண்ணீர் வேண்டும் என்று கிருடினா நதி நீரை உறிஞ்சுவதால் ) அவங்கள என்ன செயலாம்னு உத்தேசம், அதா முடிச்சுட்டு இங்க வந்து ஊளையிடுரா பேமானி
21-மே-2013 05:33:06 IST
யோவ் அத்துனையும் சூட்கேஸ் செய்யும் வேலையா குத்துபல்லாபூர் mla வுக்கே மூன்று டாட்டா எஸ்கள் முழுக்க கட்டுகள் வந்ததாக கூறிகொள்கின்றனர், வீரபத்ர ராவுக்கு எத்துணையோ? எல்லாம் மதம் மாற்ற வந்ததும் இயற்கை வளத்தை கொள்ளை அடித்த பணம் தானே, உழைத்து பார்த்திருந்தால் தெரியும்
20-மே-2013 05:35:14 IST