புரியாமல் பேச வேண்டாம். இப்படி காவலர்களை தாக்குவதை கண்டிக்காமல் விட்டு விட்டால் , நாளை எல்லோரையும் தாக்குவார்கள். மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
11-ஏப்-2018 12:19:48 IST
நாட்டை கெடுத்து ஹிந்துக்களை பிரித்து ஓட்டு வாங்கி பொழப்பை நடத்திய காங்கிரஸ் விதைச்ச விதை தான் இப்பொழுது கொழுந்து விட்டு எரிகிறது
09-ஏப்-2018 14:33:05 IST
நாம் மிக மோசமான வழிகளை பின் பற்றுகிறோம். காவிரி வாரியம் அமைக்க வேண்டும். அதை விட முக்கியம் நமக்கு நிரந்தரமாக தண்ணீர் வேண்டும். அது தான் முக்கியம். நம்முடைய கோரிக்கையை அமைதியான முறையில் (அதாவது யாருக்கும் தெரியாமல்) அரசாங்கத்தின் மூலமாக காய் நகர்த்த வேண்டும். நம்முடைய தலைமை செயலாளரை கர்நாடக அனுப்புவது, அங்கு உள்ள உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசுவது , அங்குள்ள விவசாயிகளிடம் பேசுவது. இதை தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய நியாயமான கோரிக்கையை வைக்கவேண்டும். கோர்ட் கூறியதுபோல் நமக்கு தேவையான தண்ணீர் தொடர்ந்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே நமக்கு வெற்றி. இதை தான் சாதித்து கொள்ள வேண்டும். இதை விட்டுவிட்டு போராட்டம் என்ற பெயரில் தொடர்ந்து செய்கின்றோம். ஜல்லிக்கட்டிற்கு செய்தோம் வெற்றி பெற்றோம் என்று பேசுவது முட்டாள்தனம். ஜல்லிக்கட்டு நம் மாநில பிரச்சனை மட்டுமே., ஆனால் இது இரண்டு மாநிலத்தின் வாழ்வாதாரம். இப்படி போராட்டம் செய்வது கர்நாடகாவிற்கு எரிச்சல் ஏற்படுத்தும். நாளை புது ஆட்சி அமைந்தால் (பா ஜா கா வோ , காங்கிரஸோ) அவர்கள் நாம் செய்வதை பார்த்து போராட்டம் ஆரம்பிப்பார்கள். அப்பொழுது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கோர்ட் உத்தரவு அதை எப்படி எதிர்க்கலாம் என்று கேட்கமுடியாது. ஏனென்றால் பல மாநிலங்கள் உச்ச நீதி மன்ற உத்தரவை மதிப்பதில்லை. (சமீபத்தில் நடந்த கலவரம், நீட் பிரச்சனை, 50 விழுக்காடிற்கு மேல் ஒதிக்கீடு). அது போல கர்நாடகாவுக்கு எதாவது காரணத்தை சொல்லி பிரச்சனை பண்ணலாம். இதே போல் தொடர்ந்து போராட்டம் நடத்தலாம். நஷ்டம் தமிழ்நாடு விவசாய்களுக்குத்தான். அப்பொழுது அரசியல் வாதிகள் வரமாட்டார்கள் . நஷ்டம் நம் விவசாய்களுக்குத்தான். பொறுமையாக இருந்து கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் , சாமர்த்தியமாக நாம் காய் நகர்த்தி காவிரி பிரச்னையை ஒரு நிரந்தர முடிவிற்கு கொண்டு வந்து இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் போராட்டம் என்றோ போனால் அவர்கள் இதை நன்கு பார்த்துக்கொண்டு இருந்து இதையே வேறு விதமாக செய்வார்கள். நாம் தப்பு செய்து கடைசியில் விவசாயிகளின் தலையில் அடிவிழப்போகிறது
05-ஏப்-2018 15:17:02 IST
நாம் மிக மோசமான வழிகளை பின் பற்றுகிறோம். காவிரி வாரியம் அமைக்க வேண்டும். அதை விட முக்கியம் நமக்கு நிரந்தரமாக தண்ணீர் வேண்டும். அது தான் முக்கியம். நம்முடைய கோரிக்கையை அமைதியான முறையில் (அதாவது யாருக்கும் தெரியாமல்) அரசாங்கத்தின் மூலமாக காய் நகர்த்த வேண்டும். நம்முடைய தலைமை செயலாளரை கர்நாடக அனுப்புவது, அங்கு உள்ள உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசுவது , அங்குள்ள விவசாயிகளிடம் பேசுவது. இதை தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய நியாயமான கோரிக்கையை வைக்கவேண்டும். கோர்ட் கூறியதுபோல் நமக்கு தேவையான தண்ணீர் தொடர்ந்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே நமக்கு வெற்றி. இதை தான் சாதித்து கொள்ள வேண்டும். இதை விட்டுவிட்டு போராட்டம் என்ற பெயரில் தொடர்ந்து செய்கின்றோம். ஜல்லிக்கட்டிற்கு செய்தோம் வெற்றி பெற்றோம் என்று பேசுவது முட்டாள்தனம். ஜல்லிக்கட்டு நம் மாநில பிரச்சனை மட்டுமே., ஆனால் இது இரண்டு மாநிலத்தின் வாழ்வாதாரம். இப்படி போராட்டம் செய்வது கர்நாடகாவிற்கு எரிச்சல் ஏற்படுத்தும். நாளை புது ஆட்சி அமைந்தால் (பா ஜா கா வோ , காங்கிரஸோ) அவர்கள் நாம் செய்வதை பார்த்து போராட்டம் ஆரம்பிப்பார்கள். அப்பொழுது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கோர்ட் உத்தரவு அதை எப்படி எதிர்க்கலாம் என்று கேட்கமுடியாது. ஏனென்றால் பல மாநிலங்கள் உச்ச நீதி மன்ற உத்தரவை மதிப்பதில்லை. (சமீபத்தில் நடந்த கலவரம், நீட் பிரச்சனை, 50 விழுக்காடிற்கு மேல் ஒதிக்கீடு). அது போல கர்நாடகாவுக்கு எதாவது காரணத்தை சொல்லி பிரச்சனை பண்ணலாம். இதே போல் தொடர்ந்து போராட்டம் நடத்தலாம். நஷ்டம் தமிழ்நாடு விவசாய்களுக்குத்தான். அப்பொழுது சுடலையோ, திருமாவோ, சைமனோ, கோவாலோ, வேலோ வரமாட்டார்கள் . நஷ்டம் நம் விவசாய்களுக்குத்தான். பொறுமையாக இருந்து கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் , சாமர்த்தியமாக நாம் காய் நகர்த்தி காவிரி பிரச்னையை ஒரு நிரந்தர முடிவிற்கு கொண்டு வந்து இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் போராட்டம் என்றோ போனால் அவர்கள் இதை நன்கு பார்த்துக்கொண்டு இருந்து இதையே வேறு விதமாக செய்வார்கள். நாம் தப்பு செய்து கடைசியில் விவசாயிகளின் தலையில் அடிவிழப்போகிறது
05-ஏப்-2018 10:42:31 IST
60 வருஷமா காங்கிரஸ் தி மு க என்ன ஆணி புடுங்குச்சு. அதாவது காவேரி ஆணையை கோர்ட் சொன்னதால மறு பேச்சு இல்லாம கேக்கணும் ஆனா SC ST விஷயத்துல பெட்டிஷன் போடணும் என்ன நியாயம்
02-ஏப்-2018 20:22:25 IST
சொன்னால் அரசியல் என்று கூறுவார்கள். சுரேஷ் பிரபு பல நல்ல விஷயங்களை ரயில்வே துறைக்கு செய்திருக்கிறார். பல ஊகங்களும் நடந்திருக்கிறது. ஆனால் இது வாட்சப்பிலோ , பேசுபுக்கிலோ வராது.
01-ஏப்-2018 09:25:44 IST