பல் வேறு கருத்துக்கள் பரிமாறப்படும் என்பதில் சந்தேகமில்லை.
அணு சக்தியால் பல நன்மைகள் கிட்டினாலும் அது ஆபத்து என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நமக்கு தேவை மின்சாரம். அதுவும் உடனடி தேவை. நாம் இப்பொழுது மின்சாரம் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை.
கூடிய சீக்கிரம் இதனை தொடங்கி, குறைந்தளவு 1500 MW மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஒதுக்கிய 500 கோடி மக்களின் பயன்பாட்டிற்கு நேர்மையாக செயல்படுத்த வேண்டும். பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். ஆஸ்பத்ரிகளை மேம்படுத்தி நல்ல முறையில் மக்களுக்கு சேவைபுரிய வைக்க வேண்டும். புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை திறக்க வேண்டும். அங்கு வாழும் மக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் புற்று நோய் சோதனை மேற்கொள்ளவேண்டும். எல்லா மக்களும் இதற்க்கு ஒத்துழைக்க வேண்டும் . பரிசோதனை செய்வதால் நன்மையே. மீன் சம்பந்தமாக தொழில்சாலைகள் உருவாக்க வேண்டும். அங்கு வாழும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்ப்படுத்தவேண்டும். நல்ல குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். தடையில்லா மின்சாரம் கிடைக்க வழிவக்குகவேண்டும். அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பிருக்கு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். இதற்க்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
இதனை செய்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு மேற்கொள்ளவேண்டும். சுமார் 25 முதல் 30 ஆண்டுகளில் படிப்படியாக அணு மின்சாரத்திற்கு பதிலாக சூரிய ஒளி மற்றும், கடலில் காற்றாலை நிறுவுதல் போன்ற தொழில்நுட்பத்தை மேற்கொள்ளவேண்டும். மற்ற வழிகளில் நம் மின்சாரதேவையை பூர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். மற்ற வழிகளில் நாம் பூர்த்தி செய்யும் வரை அணு மின்சாரத்தை தடை செய்வது நல்ல முடிவல்ல .
இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல.
06-மே-2013 13:23:49 IST
இவர் வீட்டருகே என் இல்லம் உள்ளது. பெரும்பாலும் ஆட்டோவிலே செல்வார். நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் நான் அவர் வீட்டைக்கடந்த பொழுது ஒரு ஆம்புலன்ஸ் இருந்தது. விசாரித்தபோது இவர் மறைந்து விட்டார் என்று கூறினார்கள். துக்கம் தொண்டையை அடைத்தது. மிகவும் எளிமையானவர். இவர் மென்மையான குரலுக்கு மயங்காதவர்கள் யாரினும் உண்டோ என்றால் அது நிச்சயம் ஒருவர் கூட இல்லை.
15-ஏப்-2013 10:56:19 IST
மிகவும் வருத்தம் அளிக்கும் தகவல். என்னறைக்கு விவசாயத்தை மதித்து, அதை போற்ற ஆரம்பிக்கரோமோ அன்று தான் ஒரு மலர்ச்சி வரும். விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்பதை தடை செய்ய வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு மழை நீரை சேமிக்க வேண்டும். இதை பின்பற்றதவர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும்.
11-ஏப்-2013 11:10:09 IST