கோவிலுக்குச் சென்றுதான் கடவுளை வணங்க வேண்டும் என்பதில்லை... அவரவை வீடுகளில் ஒரு சிறிய பூஜையறை இருந்தாலே போதுமானது. இதற்கும் இடமில்லையெனில் ஒரு சிறிய அலமாரியோ அல்லது சிறிய கூண்டோ போதும். அதில் அவரவர் இஷ்ட தெய்வங்களை வைத்து தினம் ஒரு 10-15 நிமிடங்கள் ஒரு மனதாக பூஜை செய்தாலே போதும். இதுவல்லாது நம்மினும் எளியோருக்கு முடிந்தவரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உதவி செய்யுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்வரை கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கையூட்டுக் கொடுத்து இடைத் தரகர் மூலம் செய்யும் தெய்வ தரிசனம் தேவையில்லை...
23-மே-2013 11:24:54 IST
கருணாவிடம் கற்றுக் கொண்ட பாடமாயிற்றே...இதிலும் சொக்கத் தங்கத்திற்கு பங்கு போகாமலா இருக்கும்? அவரன்றி ஒரு அணுவும் அசையாது...இன்னும் ஒரு வருடத்தில் அடித்த மட்டும் லாபம்தானே....
22-மே-2013 14:01:52 IST