இந்த வார்த்தையை சேர்க்க சென்னது ஒரு தமிழன் என்பதை பெருமைகொள்ளவேண்டும் ... இந்த தவறை இதுவரை ஒரு ஹிந்திகாரனும் கண்டுபிடிக்கவில்லை
06-மார்-2013 17:53:21 IST
காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ் அவர்களுக்கு நமது முப்படையின் கொடியில் சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையை 66 ஆண்டுகளுக்கு பிறகு சேர்த்ததற்கு நன்றிகள் பலகோடி ....
06-மார்-2013 03:05:05 IST
கொடுமை ... இந்த கொடுமையை பெண்களும் சேர்ந்து செய்தது மிக கொடூரமான இரக்கமற்ற செயல். காவல்துறையும் நீதிமன்றமும் தாமதிக்காமல் குற்றம் புரிந்த இவர்களுக்கு மிக கொடூரமான தண்டனையை அளிக்கவேண்டும்.
27-பிப்-2013 05:41:11 IST
இந்தியாவை இனி நீதிமன்றங்கள்தான் ஆளவேண்டும் போல... மக்களை காப்பாற்ற அரசு எந்த முயற்ச்சியையும் எடுப்பதில்லை. மக்கள் விரோத செயல்கள் என்பது வாடிக்கையாகிவிட்டது
26-பிப்-2013 01:13:49 IST